Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?

Featured Replies

ஸ்ரிவ்: Hi,Hello How do you do?

மொழிபெயர்ப்பாளர்:lol: சயந்தன் என் பேருங்க) வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சயந்தன்.என்ன மைக் ரெஸ்ரிங்கா நடக்குது.நீங்கள் எந்த மொழியில் பெயர்ப்பாளர்.

வணக்கம் வாரும் வாரும்,

எதை மொழி பெயர்க்கப்போகிறீர்கள்?

முதல்ல நீங்க வேலை செய்யிறதா சொல்கிறவர்களின் அரசியல் விளையாட்டை எங்கட தேசத்தில காட்டவேண்டாம் எண்டு சொல்லுறீங்களோ?

தினம் தினம் செத்துப்பிழைக்கிற வாழ்வு எண்டா என்னெண்டு தெரியாதெண்டா போய் எங்கட தாயகத்தில அநுபவரீதியாப் பாக்கச் சொல்லுங்கோ. அப்ப தெரியும் எங்கட இனம் படுற அல்லல்களை...

  • தொடங்கியவர்

ஸ்ரிவ்: கேட்கிறார் நான் அதை தமிழில் உங்களிடம் கேட்கின்றேன்?

இந்த தமிழர்பிரச்சனை ஒரு பொதுவான தமிழர் பிரச்சனை என்றால் ஏன் இன்னும் தமிழ்ப்பகுதிகளில் தமிழ்மக்கள் சிங்கள் இராணுவத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காது வாழுகின்றனவாம்?

உண்மையில் தான் இவ்வளவு காலமும் விளங்கிக்கொண்டவராம். தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை என்றும் அதில் ஒரு குறிக்கப்பட்ட பிரிவினர்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று. அதை அவர் யாழ்ப்பாணம். கொழும்பு என்று வகைப்படுத்தி பார்த்தவராம். ஆனால் சிறிலங்கா இராணுவம் மக்களை யாழ்ப்பாணத்தில் கொடுமைப்படுத்துகிறது என்றால் ஏன் மக்கள் பெருந்தொகையாக போரா துணியவில்லை என்று மேலும் கேட்கின்றார். இதற்கு உங்கள் பதில் என்ன?

என்ன சயந்தன் பால் குடிக்கிற பாப்பாவுக்கே விளங்குது. இவர்களுக்கு சொல்லமுடியாதா? மக்கள் அணியணியாக் திரண்டு மாபெரும் படையணி கட்டப்பட்டுகொண்டு இருக்கிறது. இது ஒன்றும் படைக்கு ஆட் சேகரிப்பில்லை, தியாக வேள்வியில தன் உயிரை பணையம் வைத்து செய்யப்போகின்ற ஒரு போராட்டவீரனின் சொந்த முடிபு. சிறுக சிறுக தான் அப்படியான ஆயிரத்தில் ஒருவர் புறப்படுவர். அது மட்டும் பேச்சு வார்த்தை, போர் என்று வாழவேண்டியது தான் இப்ப தமிழனின் நிலை எண்டு எடுத்துச் சொல்லுங்க!!. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரிவ்: Hi,Hello How do you do?

மொழிபெயர்ப்பாளர்:lol: சயந்தன் என் பேருங்க) வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?

***************************

ஜயா நீங்கள் மொழியைப் பெயருங்கோ தப்பில்லை ஆனால் எங்கள் பிரச்சினையை அமெரிக்கனுக்கு புரிய வைக்க முன்பு நீங்கள் புரிந்திட்டீங்களோ?......முதலில் உள்ளே சந்தோஷமாக வாங்கோ பின்பு தளத்தில் பேசுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சயந்தன் வாருங்கள்.

மிஸ்டர் மொழிபெயர்ப்பாளரே! நீங்க எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

வணக்கம், வாங்கோ, வாங்கோ

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரிவ்: Hi,Hello How do you do?

மொழிபெயர்ப்பாளர்:mellow: சயந்தன் என் பேருங்க) வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?

ஐயா..

மொழியப் பேக்க வந்தவங்களே..

இந்த மொழியையும்(யாழ் நூலகம்) ,மொழி பேசுவோர் முகத்தையும் சிங்கள அரசு..

பெயர்த்து பெயர்த்து வச்சுருக்கு...

இன்னும் நீங்க பேத்து என்ன பண்ணபோறீங்க...

இருந்தாலும்..வாங்க..வாங்க..எடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

வாருங்கள்.

நீங்கள் மொழி பெயர்க்க வந்தவர் மாதிரித் தெரியவில்லை.

முதலில் இந்தப் பகுதியில் உங்களை அறிமுகப் படுத்தி, ஏனைய திரிகளில் கருத்தெழுதும் தகுதியைப் பெற முயற்சியுங்கள்.

பின்னர் கருத்தாடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சயந்தன் உங்க அறிமுகம் அவ்வளவு நல்லாயில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சயந்தன் உங்க அறிமுகம் அவ்வளவு நல்லாயில்லையே.

ஈழ நிலா...

தயவு செய்து அரி"முகத்" திற்கு மதிப்பு கொடுக்காதீங்க..

அவரு வாயிலேர்ந்தும், பேனாப் புடிக்கற கையிலேர்ந்தும் என்னா கொட்டுதுன்னு பாருங்க...

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அவன் இல்லை :lol:

தம்பி சயந்தன் வாங்கோ!.... வந்தவரை வழியில் வைத்து கேள்விகள் கேட்பது எங்கள் பண்பு கிடையாது.... இப்பதானே வந்தனீங்கள்.. உள்ள வந்து.... ஆற அமர....யோசித்து .....உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சயந்தன். அட யாழ்களத்திலும் அமெரிக்கரின் ஊடுருவலா?

வணக்கம் உங்கள் வரவுக்கு நன்றி.

  • 2 months later...

இந்த தமிழர்பிரச்சனை ஒரு பொதுவான தமிழர் பிரச்சனை என்றால் ஏன் இன்னும் தமிழ்ப்பகுதிகளில் தமிழ்மக்கள் சிங்கள் இராணுவத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காது வாழுகின்றனவாம்?

யார் அந்த முட்டாபய சொன்னது, தமிழ்ப்பகுதிகளில் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது வாழுகின்றார்கள் எண்டு?

உண்மையில் தான் இவ்வளவு காலமும் விளங்கிக்கொண்டவராம். தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை என்றும் அதில் ஒரு குறிக்கப்பட்ட பிரிவினர்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று. அதை அவர் யாழ்ப்பாணம். கொழும்பு என்று வகைப்படுத்தி பார்த்தவராம். ஆனால் சிறிலங்கா இராணுவம் மக்களை யாழ்ப்பாணத்தில் கொடுமைப்படுத்துகிறது என்றால் ஏன் மக்கள் பெருந்தொகையாக போரா துணியவில்லை என்று மேலும் கேட்கின்றார். இதற்கு உங்கள் பதில் என்ன?

இது முட்டாள்தனமான கேள்வியுங்கோ.... அவருட்ட சொல்லுங்கோ தடையை எடுத்துபாக்கசோல்லி.... அப்புறம் தெரியும் நம்ம பெருந்தொகை பவர்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சயந்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.