Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

 

ஊகம் - உறுதியாகிறது. #so predictable 😂

அவர் வாறது இருக்கட்டும் நீங்கள் என்ன மாதிரி ?
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவர் வாறது இருக்கட்டும் நீங்கள் என்ன மாதிரி ?
 

நான் கோசான், குறுக்காலபோவான், நிழலி, இணையவன், மோகன், நியானி மற்றும் ரதி எனும் பெயர்களை தவிர வேறு பெயரில் வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் கோசான், குறுக்காலபோவான், நிழலி, இணையவன், மோகன், நியானி மற்றும் ரதி எனும் பெயர்களை தவிர வேறு பெயரில் வருவதில்லை.

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ரதி said:

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

இப்பவெல்லாம் யாழ்களத்திலை எழுதுறதே கொஞ்சப்பேர்தான். அதையும் நாறடிக்காமல் இருந்தியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும். :(

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்

சொல்லுங்கோ, ரசிப்பம். எனக்கு கற்பனை கதைகள் என்றால் அலாதி ஆர்வம்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுங்கோ, ரசிப்பம். எனக்கு கற்பனை கதைகள் என்றால் அலாதி ஆர்வம்.

😂

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Kapithan said:

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

என்ரை பெயரும் விடுபட்டு போச்சுது எண்ட கொதியிலை நானும் இருக்கிறன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

 

என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ? 😡

 

3 hours ago, குமாரசாமி said:

என்ரை பெயரும் விடுபட்டு போச்சுது எண்ட கொதியிலை நானும் இருக்கிறன். 😎

உப்பிடி ஆளாளுக்கு ரகசியத்தை போட்டுடைச்சா - அக்காச்சி கண்டு எங்க பிடிக்கிறது, மாடு எங்க பிடிக்கிறது 😂.

 

16 hours ago, goshan_che said:

 

ஊகம் - உறுதியாகிறது. #so predictable 😂

நன்றி கோஷான் சே। இங்கு  கருத்து எழுதுபவர்கள் எல்லோருக்கும் தமிழ் தெரிந்திருக்கலாம்।  ஆனால் தமிழர்கள் என்று கூற முடியாது। தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரிந்த வேற்று தாய் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள்। நான் நிறைய இந்திய தமிழ் இணையத்தளத்தில் எழுதுவதுண்டு। அங்கு அநேகர் தமிழர் விரோத கருத்துக்களை எழுதுவார்கள்। பொதுவாக அவர்கள் தமிழ் தெரிந்த மலையாளிகள் , தெலுங்கர்கள்தான் அப்படி எழுதுவார்கள்। இவர்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்। இந்த ராஜேஷ் என்பவர் கிளிநொச்சி பற்றி , கிளிநொச்சி இலங்கையில் எங்கு இருக்கிறது என்று தெரியாமலே கருத்து எழுதி இருந்தார்। எனவே இவர் இலங்கையை சேர்ந்தவராக இருக்க முடியாது। தமிழரா இல்லையா என்பதை கூற முடியாது। மேலும் இவர் தனக்கு தானே பச்சை குத்திகொள்ளவதட்காக நிறைய பெயர்களில் எழுதலாம்। நீங்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் । நன்றி।

On 1/25/2020 at 6:02 PM, goshan_che said:

போல், கோவின், ராஜேஸ் - எமது சமூகத்தில் தவறுகள்/பிற்போக்குத்தனங்கள் என 20 விடயங்களை பட்டியல் இட்டால், அந்த 20 விடயங்களையும் ஆதரித்து எழுதும் பேர்வழிகளாக இந்த மூவரும் இருப்பர்.

இது உங்க பிற்போக்குத்தனம்!

உண்மையை கோசான், வங்காலையன், கபிதான்  3 பேர் சேர்ந்து மறைக்க முற்பட்டு ஏற்பட்ட தோல்வில உங்கட கோழைத்தனம் வெளிவந்திருக்கு.  

உங்க பிற்போக்குத்தனங்களும் உங்க சமூக விரோதங்களையும் மற்றவங்கள் மேல போட்டு கற்பனைகளை அள்ளிவீசி கோசான் அற்பசந்தோஷம் அடைகிறது விளங்குது.

உங்க கோழைத்தனத்தை உறுதி செய்து இருக்கிறியல்.

இங்க எழுதும் மிக மோசமான 3 கருத்தாளர்கள் கோசான், வங்காலையன், கபிதான்  என்று உறுதியாச்சு.

20 hours ago, Vankalayan said:

நன்றி கோஷான் சே। இங்கு  கருத்து எழுதுபவர்கள் எல்லோருக்கும் தமிழ் தெரிந்திருக்கலாம்।  ஆனால் தமிழர்கள் என்று கூற முடியாது। தமிழ் எழுத , வாசிக்க , பேச தெரிந்த வேற்று தாய் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள்। நான் நிறைய இந்திய தமிழ் இணையத்தளத்தில் எழுதுவதுண்டு। அங்கு அநேகர் தமிழர் விரோத கருத்துக்களை எழுதுவார்கள்। பொதுவாக அவர்கள் தமிழ் தெரிந்த மலையாளிகள் , தெலுங்கர்கள்தான் அப்படி எழுதுவார்கள்। இவர்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்। இந்த ராஜேஷ் என்பவர் கிளிநொச்சி பற்றி , கிளிநொச்சி இலங்கையில் எங்கு இருக்கிறது என்று தெரியாமலே கருத்து எழுதி இருந்தார்। எனவே இவர் இலங்கையை சேர்ந்தவராக இருக்க முடியாது। தமிழரா இல்லையா என்பதை கூற முடியாது। மேலும் இவர் தனக்கு தானே பச்சை குத்திகொள்ளவதட்காக நிறைய பெயர்களில் எழுதலாம்। நீங்கள் அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் । நன்றி।

நான் இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா, மலையாளியா, தெலுங்கரா என்கிறது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதுல வேற பொய்யையும் கட்டிவிட்டுருக்கீக. தெலுங்கர் இலங்கை தமிழருக்கு எதிரா எழுதுறதில்ல. கன்னடர் தான் இலங்கை தமிழருக்கு எதிரா அதிகம் எழுதுறது.

ஏற்கனவே நான் கிளிநொச்சியில் அபிவிருத்தி  பற்றி எழுதிய உண்மையை பொய்யாக்க பச்சைப் பொய்யான கருத்தை பதிவிட்டிருந்தீக. கிளிநொச்சி இலங்கைல எங்கிருக்கு என்டு உங்களுக்குத்தான் தெரியல என்டு ஏற்கனவே அந்த திரில 100% நிரூபணமாயிருக்கு. ஆனா அதுக்காக நீங்க இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா என்ட ஆராச்சி எனக்கு தேவையில்லை. நீங்க நீங்கள் அவிக்கும் பொய்களுக்கு, நீங்க கிளப்பிவிடும் பிரதேசவாத விஷயங்களுக்கு, பச்சை குத்த சமூக விரோதிகளுக்கு துதி பாடும் தப்பியோடிய troll கள் சிலதும் வெளிக்கிட்டிருக்கு. இப்பிடி பட்ட troll களோட சேர்ந்து நீங்க படுகுழில விழுந்திடாங்கோ. இத ஏன் சொல்றன் என்டா, உங்கட சில பதிவுகளை வைச்சு நீங்க இலங்கைல தான் இருக்கீக என்டு நினைக்கிறதால. இலங்கைல இருக்கிற தமிழன் இலங்கை தமிழினத்தின் பெறுமதியான சொத்து என்டு நினைக்கிறதால.

சிலநேரம் தவறு விடுறது நடக்கத்தான் செய்யுது. எனவே நீங்க எழுதிய தவறை இனியும் தூக்கிப்பிடிக்க நான் விரும்பல. தவறுகளை திருத்தினா நல்ல மனுஷன். இல்லை அதுசரி என்டு வாதாடினா பயனற்ற மனுஷன்.

On 1/28/2020 at 7:04 AM, Rajesh said:

நான் இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா, மலையாளியா, தெலுங்கரா என்கிறது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதுல வேற பொய்யையும் கட்டிவிட்டுருக்கீக. தெலுங்கர் இலங்கை தமிழருக்கு எதிரா எழுதுறதில்ல. கன்னடர் தான் இலங்கை தமிழருக்கு எதிரா அதிகம் எழுதுறது.

ஏற்கனவே நான் கிளிநொச்சியில் அபிவிருத்தி  பற்றி எழுதிய உண்மையை பொய்யாக்க பச்சைப் பொய்யான கருத்தை பதிவிட்டிருந்தீக. கிளிநொச்சி இலங்கைல எங்கிருக்கு என்டு உங்களுக்குத்தான் தெரியல என்டு ஏற்கனவே அந்த திரில 100% நிரூபணமாயிருக்கு. ஆனா அதுக்காக நீங்க இலங்கையை சேர்ந்தவரா, இல்லையா என்ட ஆராச்சி எனக்கு தேவையில்லை. நீங்க நீங்கள் அவிக்கும் பொய்களுக்கு, நீங்க கிளப்பிவிடும் பிரதேசவாத விஷயங்களுக்கு, பச்சை குத்த சமூக விரோதிகளுக்கு துதி பாடும் தப்பியோடிய troll கள் சிலதும் வெளிக்கிட்டிருக்கு. இப்பிடி பட்ட troll களோட சேர்ந்து நீங்க படுகுழில விழுந்திடாங்கோ. இத ஏன் சொல்றன் என்டா, உங்கட சில பதிவுகளை வைச்சு நீங்க இலங்கைல தான் இருக்கீக என்டு நினைக்கிறதால. இலங்கைல இருக்கிற தமிழன் இலங்கை தமிழினத்தின் பெறுமதியான சொத்து என்டு நினைக்கிறதால.

சிலநேரம் தவறு விடுறது நடக்கத்தான் செய்யுது. எனவே நீங்க எழுதிய தவறை இனியும் தூக்கிப்பிடிக்க நான் விரும்பல. தவறுகளை திருத்தினா நல்ல மனுஷன். இல்லை அதுசரி என்டு வாதாடினா பயனற்ற மனுஷன்.

நானும் உங்களுடைய தவறை தூக்கிப்பிடிக்க விரும்பவில்லை। அதே நேரத்தில் நான் இலங்கை தமிழன் என்பதையும் அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அறிந்தவன் என்பதையும் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.