Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/88063

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.,

 

https://www.virakesari.lk/article/88063

 

நடக்காது என்று தெரியும் கோரிக்கையை முன்வைத்து, அதற்கு காலக்கெடுவும் விதிக்கும் அளவுக்கு அபாரமான புத்திசாலிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முதல் என்றால் பத்தாயிரம் வாக்கு சேர்த்து தருகிறோம் என்று சொல்லியாவது கேட்டிருக்கலாம். 

1 hour ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

ரஞ்சித் நான் முன்னரே கூறினேன் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் மீது வெறுப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு தேசியம் மட்டுமல்ல தமிழ் இனமே எதிரி; இவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிப்பது எமக்கு தான் நேரம் வீண் அந்த நேரத்தில் எமது இனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிப்பது நல்லம். இந்த நபர் முன்னர் Jude என்ற பெயரில் களத்தில் இருந்தவர் இப்ப பெயரையும் மாற்றி சிவலிங்கத்தை profile pictureஆக வைத்துக் கொணடு வலம் வருகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

ரஞ்சித் நான் முன்னரே கூறினேன் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் மீது வெறுப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு தேசியம் மட்டுமல்ல தமிழ் இனமே எதிரி; இவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிப்பது எமக்கு தான் நேரம் வீண் அந்த நேரத்தில் எமது இனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிப்பது நல்லம். இந்த நபர் முன்னர் Jude என்ற பெயரில் களத்தில் இருந்தவர் இப்ப பெயரையும் மாற்றி சிவலிங்கத்தை profile pictureஆக வைத்துக் கொணடு வலம் வருகிறார்

    கடிபடுவதைவிட வழிவிட்டு விலத்தி போவதே மேல். தன் இனம் என்பதையும் மறந்து, நொந்துபோய், இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்று இருக்கும்  மக்களை நக்கலடிக்கும் இவர்களிடம்  எதை எதிர்பார்க்கமுடியும்?  இவர்கள் இதிலிருந்து வருகிற, போகிறவர்களை கேலி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தெரிந்ததைத்தானே அவர்களால்  செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ஏன்  உங்களுக்கு கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லையா அல்லது தமிழ் வாசிக்க தெரியாதா?? வடிவாகத்தானே எழுதியிருக்கிறேன் நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்தபோதென்று??

அதற்குள் ஏன்  இப்போதுதான் பாராளுமன்றம் போகும் கஜேந்திரகுமாரையும், விக்கி ஐயாவையும் இழுக்கிறீர்கள்.

 

7 hours ago, Eppothum Thamizhan said:

மகஜர் கொடுத்தவர்களெல்லாம் உங்குதானே இருக்கிறார்கள். அவர்களது பிரச்னைகளை தீர்க்கத்தானே உங்கள் அபிமான அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

3 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா? 😃

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா?

உங்கள் ஊரில் STF ஐ விட்டு  அடிப்பதை சட்ட நடவடிக்கை  என்றா அழைக்கிறார்கள் இது தெரியாமப்போச்சே 
எங்கள் ஊரில் சட்டநடவடிக்கை என்பது கதைத்தவன் மேல் வழக்கு தொடர்ந்து வீட்டிற்கு சம்மன் அனுப்புவது,
அது சரி இப்பிடியான ஒருவரை Promote பண்ணினால் வெள்ளையடித்து வாங்கிக்கட்டவேண்டித்தான் வரும்
ஐயா STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார், 
கல்முனை பெண்கள் ஒருக்கால் காட்டினவைகள் , செருப்பும் வேட்டியும்  களர களர சட்டநடவடிக்கை தாங்க முடியாமல் ஓடினவர், விளக்குமாறு,செருப்பு ,நில்கமல் கதிரை என்று அந்த சட்டநடவடிக்கையை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்       

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

உங்கள் ஊரில் STF ஐ விட்டு  அடிப்பதை சட்ட நடவடிக்கை  என்றா அழைக்கிறார்கள் இது தெரியாமப்போச்சே 
எங்கள் ஊரில் சட்டநடவடிக்கை என்பது கதைத்தவன் மேல் வழக்கு தொடர்ந்து வீட்டிற்கு சம்மன் அனுப்புவது,
அது சரி இப்பிடியான ஒருவரை Promote பண்ணினால் வெள்ளையடித்து வாங்கிக்கட்டவேண்டித்தான் வரும்
ஐயா STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார், 
கல்முனை பெண்கள் ஒருக்கால் காட்டினவைகள் , செருப்பும் வேட்டியும்  களர களர சட்டநடவடிக்கை தாங்க முடியாமல் ஓடினவர், விளக்குமாறு,செருப்பு ,நில்கமல் கதிரை என்று அந்த சட்டநடவடிக்கையை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்       

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

வாங்கின அடி வலிக்கத்தான் செய்யும் கல்முனையில் விழுந்த சம்பல் அப்பிடி 
இனி STF பாதுகாப்புடன் திரியவேண்டியது தான், ஐயா எங்கபோனாலும் கும்பலா சேர்ந்து கும்முறதிலேயே சனம் குறியா இருக்குதே எல்லா சனமும் தெருச்சண்டியர்களா இருக்குமோ, அதேன் மத்த அரசியல்வாதிகளை எதுவுமே பண்ணுவதில்லை ஐயாவுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு , எனக்கென்னவோ கோளாறு  மக்களில் இல்லை ஐயாவில் தான் என்று தெளிவாக தெரியுது, உண்மை கசக்கத்தான் செய்யும் வேண்டுமென்றால் ஐயாவும் அடிவருடிகளும் தெருச்சண்டியர்கள் ,பேட்டை ரௌடிகள் என்று ஆளாளுக்கு சொறிந்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம், இப்போ கூத்தமைப்பு  பகுதியாக காலி அடுத்த தேர்தலுடன் முழுசா நாமம் ஐயா புண்ணியத்தில்    

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அக்னியஷ்த்ரா said:


சிங்களத்தில் கொழும்பில் சிங்களவர்களுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்றும்  புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பேசிவிட்டு , தமிழில் விடுதலை புலிகளின் தியாகத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது, வடக்கு கிழக்கு இணைப்புடன் தமிழர்களுக்கு சுயநிர்ணயமே தமிழர்களுக்கான  தீர்வு என்றும் பேசுவதா உண்மை...? ஆமா இதில் எது உண்மை ...?

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்

இவையனைத்தையும் தமிழ் மக்கள் முன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேச முடியாத நிலைக்கு பெயர் தான் கசபோக்கிலித்தனம்.
கொசுறு கேள்வி 
கொழும்பில்  மட்டும் தான் சிங்கள மக்கள் வாழ்கிறார்களோ ...? 
இல்லை கொழும்பில் மட்டும்தான் சிங்கள மக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வாழவேண்டுமோ ....?
நீங்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா நாளைக்கு சோமாலியாகாரி ஒருத்தியை கலியாணம் முடிச்சவர் சோமாலியாக்காரனை கட்டிப்பிடிச்சு வாழ்வது அதிஷ்ட்டம் என்று சொன்னால் வெளிக்கிட்டு ஓடுவீர்களோ சோமாலியாகாரியை கட்ட..  😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 05:55, கற்பகதரு said:

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

நல்ல  மாட்டுக்கு ஒருசூடு. விக்கியரும் கஜேந்திரகுமாரும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்களா??  கருத்தை முழுமையாக வாசித்துவிட்டு கருத்தெழுத பழகுங்கள்!!

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

 

 

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, Eppothum Thamizhan said:

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது. 

நாங்கள் இருவருமே அங்கஜனின் வெற்றியை ஆதரிக்கிறோம். மகிழ்ச்சி. அங்கஜனின் வாக்குகள் நேர்மையாக கிடைத்தவை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தியது இன்னும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் ... எங்கே? 🤑

3 hours ago, Eppothum Thamizhan said:

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

தேசியம்... ? நாறல்... ? என்ன உளறல் இது? 🇮🇳😃🇱🇰

On 17/8/2020 at 14:36, Eppothum Thamizhan said:

வெளிநாட்டிலிருந்து எத்தனைபேர் உதவிசெய்கிறார்கள் என்று கணக்கிடுவதை நிறுத்தி, முதலில் நிதிசேகரிப்பு, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பொறிமுறைகளை உங்குள்ள அரசியவாதிகளும் அவர்களை சார்ந்தவர்களும் உருவாக்கவேண்டும். என்ன, எவ்வாறு செய்யப்போகிறார்கள் யார் யார் எவ்வாறு பயனடையப்போகிறார்கள் போன்ற விபரங்களை தெளிவாக திட்டமிட்டு புலம்பெயர்ந்தவர்களிடம் உதவி கோரவேண்டும். அதைவிட்டு யார் யார் உதவிசெய்கிறார்களென்று வங்காலையில் இருந்து நீங்கள் அனுமானிப்பது சரியாக படவில்லை.

அதுசரி புலம்பெயர்ந்தோர் அனுப்பிய காசை என்ன செய்தீர்கள் என்று கேட்ட மகளிரணி தலைவியையே கட்சியிலிருந்து கலைத்தவர்களாயிற்றே நீங்கள்..

எங்கிருந்து எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது. அங்கு சுகபோக வாழக்கை வாள்பவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. முதலில் இதில் எழுதுபவர்களை எதனை பேர் உதவி செய்கிறார்கள்?

இப்போது சாட்டு என்னவென்றால் யாரும் ஒழுங்காக கேட்கவில்லை, அமைப்புக்களை உருவாக்கி கேட்க  வேண்டும் எண்டு நொண்டி சாட்டுகள். எத்தனையோ அமைப்புக்கள் அரச உதவியுடனும், வெளிநாட்டு அமைப்புக்களின் (தமிழர்கள் அல்ல) உதவியுடனும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. மனம் உண்டானால் இடம் உண்டு.

அந்த மகாராணி(?) இப்போது திடு திப்பென்று  நித்திரையால் எழும்பி சத்தம் போட்ட்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. அதட்கு பதிலும் வழங்கியாச்சுது. அம்மணி ஒரு Hindu தீவிரவாதியாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.