Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கற்பகதரு ஒரு முக்கியமான விடயத்தைச் சொன்னார். அதாவது தமிழின் உண்மையான வரலாற்றுத் தாயகம் தமிழகம்தானே? ஆகவே சீமான் அங்கிருந்தே தமிழினத்தின் மீள் எழுச்சியை ஆரம்பிப்பது வரலற்றின் தேவைதானே. நன்றி உங்களின் எண்ணத்திற்கு கற்பகதரு.

       ரஞ்சித் இதுவரை அமைதியாக இருந்த தமிழகம் சீமான் அரசியல் வரவின் பின் பலரும் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.
        

  • Replies 108
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனா ஒண்டு மருதர்,

ஒரு நீண்ட கொப்பி&பேஸ்ட போட்டு ஒரு திரிய ஊத்தி நூக்கிறதில நீங்கள் விண்ணர்தான்🤣

இல்லை கோசான் இந்த செய்திகள் தகவல்கள் 
என்து எண்ணத்தில் சில மாற்றங்களை உண்டுபண்ணுவது உண்டு 
சில நான் இதுவரை பார்த்திருக்கத்த கோணத்தில் எனது  சிந்தனையை தூண்டுவதுண்டு 
ஆகையால் இது இன்னொருவருக்கும் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் 
அப்படி இணைக்கிறேன்.

சிரிய அகதிகளை ஜெர்மனி உள்வாங்கியபோது 
இங்கு கூட பல எதிர்ப்பு இருந்தது 
பயங்கரவாதம் உருவாக்கப்பட்ட ஒன்று அதன் தேவை முடிந்தவுடன் 
உருவாக்கியவர்களே அதை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்பது ஜெர்மனிக்கு நன்கு தெரியும். 
ஆகவேதான் ஜெர்மனி அகதிகளை அலட்ச்சியம் இன்றி உள்வாங்கியது.
பின்பு தனது பொருளாதாரத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று எண்ணி வழி நடத்துகிறது. 

இதை படிக்கும்போது எனக்குள் இன்னொரு எண்ணமும் தோன்றியது 
சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டு இருக்காது 
அப்படி குடியேறும் சிங்களவர்களை நாம் எமக்கு சாதகமாக ஏதாவதொரு முறையில் 
பாவிக்க முடியாதா? 

மற்றையது எழுதுவதுக்கு  கொஞ்சமேனும் ஆதாரம் வேண்டாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கற்பகதரு said:

 

போடலாம், ஆனால் பாராளுமன்ற பிரதிநிதியாக முடியாது.

பிறகு  என்ன எல்லோரும் இரட்டை குடியுரிமை எடுத்து போட்டு தமிழ்தேசிய ஆதரவு வாக்கு போடத்தான் இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 23:39, goshan_che said:

ஏன் இளரத்தம்னா மூளைக்கு பாயாதா🤣

நாங்கள் சும்மாதான் இருந்தோம். சம்பந்தமே இல்லாத திரியில் வந்து, தமது hero worshiping உந்துதலால் “எங்க அண்ணன் பரம ஏழை, அண்டவேர் வாங்க கூட காசில்லாம இனத்துக்கு வேலைசெய்யுறார்”  என்று தம்பிகள் எழுதும் போதுதான், அட ஜீன்ஸ வெட்டி ஜட்டியா போட சொல்லுங்கப்பா என்று இடித்துரைக்கும் படி ஆகிறது.

 

கேட்கிறவன் கேணையனாயிருந்தால்......... சரியாக சென்றுகொண்டிருந்த திரியை சீமான் புலம்பெயர்ந்தவர்களிடம் அதைக்கேட்டார், இதைக்கேட்டார் என்று எதுவித ஆதாரமும் காட்டாமல் செவிவழி வந்த கதைகளை விட்டு இதை சீமானை வசைபாடும் திரியாக மாற்றியது நீங்கள்தானே. இதுக்குள்ள இரண்டுமூன்று வந்து உங்கள் அறிவை வேற புகழ்ந்து தள்ளுதுகள். உங்களுக்கு வீட்டில் வேறு வேலைகள் இல்லையென்பதுமாத்திரம் நன்றாக தெரிகிறது.

நிர்வாகமும் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதினால் வேட்டுவன் கொத்துவன் என்பதெல்லாம் வெறும் வாய்ச்சவிடால் போலத்தான் இருக்கு. அதுசரி திரி பத்தி எரிந்தால்தானே யாழுக்கும் கெத்து!!

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 00:01, விளங்க நினைப்பவன் said:

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார் விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம் என்பதே தலைப்பு.
நாம் தமிழர் சீமான் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமாரின் கட்சி ஈழத்தில் பெருவெற்றி என்று தமது அரசியல் பிரச்சாரங்களுக்காக சொன்னார்களே

இதைத்தான் சொல்லுறது மாட்டைப்பற்றி எழுதச்சொன்னால் மாட்டை கொண்டுபோய் மரத்தில கட்டிப்போட்டு மரத்தை பற்றியே எழுதிக்கொண்டு இருக்கிறது எண்டு. அதுசரி மாட்டைப்பற்றி தெரிந்தால் நாங்கள் எழுதாமல் இருந்திருப்பமா என்ன!! வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

கேட்கிறவன் கேணையனாயிருந்தால்......... சரியாக சென்றுகொண்டிருந்த திரியை சீமான் புலம்பெயர்ந்தவர்களிடம் அதைக்கேட்டார், இதைக்கேட்டார் என்று எதுவித ஆதாரமும் காட்டாமல் செவிவழி வந்த கதைகளை விட்டு இதை சீமானை வசைபாடும் திரியாக மாற்றியது நீங்கள்தானே. இதுக்குள்ள இரண்டுமூன்று வந்து உங்கள் அறிவை வேற புகழ்ந்து தள்ளுதுகள். உங்களுக்கு வீட்டில் வேறு வேலைகள் இல்லையென்பதுமாத்திரம் நன்றாக தெரிகிறது.

நிர்வாகமும் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதினால் வேட்டுவன் கொத்துவன் என்பதெல்லாம் வெறும் வாய்ச்சவிடால் போலத்தான் இருக்கு. அதுசரி திரி பத்தி எரிந்தால்தானே யாழுக்கும் கெத்து!!

எபொத,

உங்களுக்கு என்னையா பிரச்சனை. ஒவ்வொரு திரியாக வந்து எனக்கு வகுப்பெடுக்கிறீர்கள் 😂

மேலே திரியை திசை திருப்பியது ரகு என்பதை அவருக்கு ஆதாரத்துடன் சமர்பித்துள்ளேன். அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

திரிக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னை கோடிட்டு கேட்டால்,  நான் நீங்கள் எதிர்பார்கும் கருத்தையா கூற முடியும்? இல்லை என்னால் எனது கருத்தைதான் கூற முடியும். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சிலர் வந்து நம்பதகாத விடயங்களை கூறினால் - அதனால் கதை வளர்வது இயற்கைதானே.

ஆனால் இப்படி கேள்வி கேட்டு என்னை சிக்கலில் மாட்டி விடும் சிலரின் கேள்விகளை இனி பதிலளிகாமல் விடுவதே நல்லம் என்றே நினக்கிறேன்.

ஒருவர் ரகுவிடம் முன்னே கேட்டிருந்தார் நீங்கள் கோசனை “பப்பாவில் ஏற்றி” விடுகிறீர்களா என்று.

இப்போ யோசித்து பார்த்தால் ரகு அதைதான் செய்தாரோ என்றும் தோன்றுகிறது.

 

 

4 hours ago, putthan said:

பிறகு  என்ன எல்லோரும் இரட்டை குடியுரிமை எடுத்து போட்டு தமிழ்தேசிய ஆதரவு வாக்கு போடத்தான் இருக்கு....

ஆனால் இவர்கள் முன்னம் செய்தது போல் இரட்டை குடியுரிமை வழங்குவதை மீளவும் இறுக்கமாக்குவார்கள். 

வாழும் வெளிநாட்டில் அகதி அந்தஸ்து எப்போதும் கோரவில்லை என்று அந்த நாட்டு உள்துறையிடம் கடிதம் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை 2015 க்கு முன் இருந்தது. இப்போது என்ன மாரி என்று தெரியவில்லை. இப்போ இல்லாவிடில் இவர்கள் மீள கொண்டுவருவார்கள்.

இதன் படி 90% தமிழருக்கு இரெட்டை குடியுரிமை மறுக்கப்படாலாம்.

சிங்கள இனவாதம் எப்போதும் ஒரு அடி முன்னுக்கு சிந்திக்கிறது என்பதற்கு இன்னோர் உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இல்லை கோசான் இந்த செய்திகள் தகவல்கள் 
என்து எண்ணத்தில் சில மாற்றங்களை உண்டுபண்ணுவது உண்டு 
சில நான் இதுவரை பார்த்திருக்கத்த கோணத்தில் எனது  சிந்தனையை தூண்டுவதுண்டு 
ஆகையால் இது இன்னொருவருக்கும் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் 
அப்படி இணைக்கிறேன்.

சிரிய அகதிகளை ஜெர்மனி உள்வாங்கியபோது 
இங்கு கூட பல எதிர்ப்பு இருந்தது 
பயங்கரவாதம் உருவாக்கப்பட்ட ஒன்று அதன் தேவை முடிந்தவுடன் 
உருவாக்கியவர்களே அதை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்பது ஜெர்மனிக்கு நன்கு தெரியும். 
ஆகவேதான் ஜெர்மனி அகதிகளை அலட்ச்சியம் இன்றி உள்வாங்கியது.
பின்பு தனது பொருளாதாரத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று எண்ணி வழி நடத்துகிறது. 

இதை படிக்கும்போது எனக்குள் இன்னொரு எண்ணமும் தோன்றியது 
சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டு இருக்காது 
அப்படி குடியேறும் சிங்களவர்களை நாம் எமக்கு சாதகமாக ஏதாவதொரு முறையில் 
பாவிக்க முடியாதா? 

மற்றையது எழுதுவதுக்கு  கொஞ்சமேனும் ஆதாரம் வேண்டாமா? 

நீங்கள் சொல்வது புரிகிறது மருதர்.

ஆனால் ஜேர்மனி செய்வது அகதிகளை “ஜேர்மன் மயப்படுத்தல்” இலங்கை செய்வது எமது வாழிடங்களை “சிங்கள மயப்படுத்தல்”. அதன் முடிவில் அகதிகள் ஜேர்மனியராவர். இதன் முடிவில் தமிழர் சிங்களவர் ஆவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எபொத,

உங்களுக்கு என்னையா பிரச்சனை. ஒவ்வொரு திரியாக வந்து எனக்கு வகுப்பெடுக்கிறீர்கள் 😂

மேலே திரியை திசை திருப்பியது ரகு என்பதை அவருக்கு ஆதாரத்துடன் சமர்பித்துள்ளேன். அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

திரிக்கு சம்பந்தமில்லாத கேள்வியை என்னை கோடிட்டு கேட்டால்,  நான் நீங்கள் எதிர்பார்கும் கருத்தையா கூற முடியும்? இல்லை என்னால் எனது கருத்தைதான் கூற முடியும். அதற்கு பதில் சொல்கிறேன் என்று சிலர் வந்து நம்பதகாத விடயங்களை கூறினால் - அதனால் கதை வளர்வது இயற்கைதானே.

வகுப்பெடுப்பதும், அறிவுரை சொற்பொழிவு நடத்துவதும் யாரென்று எல்லோருக்கும் தெரியும். சீமானை பற்றி அபிப்பிராயம் கேட்டது ரகுதான். ஆனால் எந்தவித ஆதாரமும் இன்றி சீமான் அதைக்கேட்டான், இதைக்கேட்டான் என்று சேறுபூச தொடங்கியது நீங்கள்தானே.

5 வருடத்திற்கு முன் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சீமானை பற்றியென்ன உங்களைப்பற்றியுமே நானும் ஏதேதோ எழுதலாம். பரவாயில்லை என்கிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

வகுப்பெடுப்பதும், அறிவுரை சொற்பொழிவு நடத்துவதும் யாரென்று எல்லோருக்கும் தெரியும். சீமானை பற்றி அபிப்பிராயம் கேட்டது ரகுதான். ஆனால் எந்தவித ஆதாரமும் இன்றி சீமான் அதைக்கேட்டான், இதைக்கேட்டான் என்று சேறுபூச தொடங்கியது நீங்கள்தானே.

5 வருடத்திற்கு முன் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சீமானை பற்றியென்ன உங்களைப்பற்றியுமே நானும் ஏதேதோ எழுதலாம். பரவாயில்லை என்கிறீர்களா??

என்னிடம் எனது அபிப்ராயம் என்ன என்றுதானே கேட்கப்பட்டது. சீமான் மீது நீங்கள் வழக்காடு மன்றத்தில் வைக்கும் அளவுக்கு ஏதேனும் சாட்சியங்கள் வைத்துள்ளீரா? என்று கேட்கவில்கையே?

எனது அபிப்ராயம் எதனால் எழும்? நான் கேள்விபட்டதை, என் அறிவுக்கு எட்டிய வகையில் நான் செரித்து உருவாவதுதானே அபிப்பிராயம்?

நான் சீமானை பற்றி எனது அபிபிராயத்தைதான் சொல்கிறேன். 2009 முன்னும் இப்போதும் இயங்கு நிலையில் இருந்த சில நம்பகமானவர்களிடம் நீங்கள் சீமானுடன் ஏன் சேர்ந்து பயணிப்பதில்லை என்று நான் கேட்ட போது அவர்கள் சொன்னது இது.

இதையும் நான் அப்படித்தான் எழுதினேனேன் ஒழிய, இதுதான் நடந்தது என்று நான் கண்ணால் கண்டேன் என எழுதவில்லையே?

இது பற்றி என்னை விட இங்கே விசயம் தெரிந்தவர் உளர் என்பதும் நான் கூறியதுதான். 

ஆகவே என் அபிப்பிராயத்தை கேட்டால், அபிபிராயம்தான் சொல்ல முடியும்.

அபிபிராயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியை திசை திருபுறார் என்று சொல்வது நியாயமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.