Jump to content

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் பையன், நாதம்ஸ், உடையார், இசை போடுகிற பதிவுகளுக்குள் மட்டும்தான் படுத்துக்கிடப்பது. ஆனால் கோஷான் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடந்திருக்கார்😂🤣

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பையனையே படுக்க வைச்சிட்டார்!

நீங்க வேற கிருபன் அண்ணே. பையன் அவ்வளவு கேள்வியையும் கொண்டுபோய் சீமான் அண்ணையிட்டை கேட்டு பதிலோட வந்து ஒரு “சமாதானம் “(செல்லை சொன்னேன்) அடிப்பார் இருந்து பாருங்கவன்.😁

ஆனால் சீமான் என்றால் மூக்கு வேர்க்கிற ஆட்களிலே நீங்களும் ஒரு ஆள் தான் அண்ணே

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

காளிமுத்து நல்ல பேச்சாளர். வை கோவின் சட்ட கல்லூரி தோழர். ரெண்டுபேரும் ஒன்றாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். இவரின் இறப்பின் பின்பே சீமான் திருமணம் நடந்தது.

அவருக்கு ஒன்றுக்கு மேலான வீடுகள். இரெண்டாம் வீட்டுப்பிள்ளை கயல்விழி. மேலும் மலையாள வீடும் ஒன்று இருந்திருக்கலாம்.

எத்தனை வீடு இருந்தென்ன சொந்த மாப்பிள்ளை சீமானுக்கு ஒரு சின்ன வீடு கட்டி கொடுக்க முடியல்ல.

அதிமுகவில்தான் பெரும்பாலும் காலத்தை கழித்தார். 

ராஜீவ் கொலை வழக்கிற்காக தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை முன்னின்று நடத்திவைத்த சபாநாயகர் இந்த காளிமுத்து தான்.  அவர் மீது  மருமகன் பாசத்தால் ஒரு சிறிய விமர்சனம் கூட செய்யாமல்  ஈழத்திற்காக எத்தனையோ உதவி செய்து சிறைவாசத்தை அனுபவித்த வைகோ மீது துரோகி பட்டம் கொடுத்த தங்கமான மருமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
1 hour ago, பையன்26 said:

 

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி இன்னும் ரீ வரல்ல

1 hour ago, பையன்26 said:

போன‌ வ‌ருட‌மும் ஒரு திரியில் நீங்க‌ள் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி அரைகுறையா எழுதி என் கூட‌ ந‌ல்லா வேண்டி க‌ட்டி நீங்க‌ள் கோசான் அண்ணா , அதே ச‌ம்ப‌வ‌ம் இந்த‌ திரியிலும் ந‌ட‌க்க‌ போகுது , 

பார்த்து கவனம் அழுதிடுவேன் 😢😢😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

ஆனால் சீமான் என்றால் மூக்கு வேர்க்கிற ஆட்களிலே நீங்களும் ஒரு ஆள் தான் அண்ணே

எல்லாம் தேசிய விசுவாசியாக இருப்பதால்தான்.😀

இந்த வருடம் கரும்புலிகள் தினம் வந்தபோது யாழ் களம் மறந்திருந்தது. ஆனால் சீமானின் தம்பிகள்தான் மறக்காமல் யாழில் போட்டார்கள்.

இப்படியே ஈழத்தமிழர்கள் மாவீரர் தினம், மே 18 இன அழிப்பு நாளை மறந்தாலும் சீமானின் தம்பிகள் மறக்கமாட்டார்கள்தானே.

நாம் தமிழர்தானே புலிகளின் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள்.! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அண்ணே முத்துக்குமார் எரியேக்க இவையெல்லாம் எங்கே இருந்தவை.

ஒரு நாட்டுக்காக மெரினாவை கலங்கவைச்சு கின்னஸிலே இடம் பிடிச்ச ஆட்கள் தொப்புள் கொடிகள் சாகேக்க மானாட மயிலாடவில் தொப்பிள் பார்த்துக்கொண்டா இருந்தவை.

முத்துக்குமார் உடலைவைச்சு மெரினாவை அதிரவைச்சிருக்கவேண்டாம்.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

நான் பையன், நாதம்ஸ், உடையார், இசை போடுகிற பதிவுகளுக்குள் மட்டும்தான் படுத்துக்கிடப்பது. ஆனால் கோஷான் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடந்திருக்கார்😂🤣

தம்பி தங்கைகள் எதையும் நுணுக்கமா பார்க்கணும் என்றார்...பார்த்தோம்🤣

15 minutes ago, tulpen said:

ராஜீவ் கொலை வழக்கிற்காக தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை முன்னின்று நடத்திவைத்த சபாநாயகர் இந்த காளிமுத்து தான்.  அவர் மீது  மருமகன் பாசத்தால் ஒரு சிறிய விமர்சனம் கூட செய்யாமல்  ஈழத்திற்காக எத்தனையோ உதவி செய்து சிறைவாசத்தை அனுபவித்த வைகோ மீது துரோகி பட்டம் கொடுத்த தங்கமான மருமகன்

சோறு முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் அண்ணை நீங்க அடிக்கடி யாழுக்கு வாங்க. 

இடக்கிடை பதிலிலே கஜேந்திரன், விக்கி என்று ஏதாவது போடுங்க அப்பத்தான் தலைப்புக்கு கொஞ்சம் என்றாலும் ஞாயமாக இருக்கும்.

இப்பொ மத்தியகுழுக்கூட்டம் முடிஞ்சு வந்து முழங்கப்போறாங்கள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி படத்தின் இயக்குனர்தான் சீமான். தயாரிப்பாளர் சுனந்தா மனோகர்.

மாதவனுக்கும் சீமானுக்கும் சம்பளம் அவர்தான் கொடுத்தார்🤣

நான் இங்கே கேட்ட கேள்விகள் “சீமானின் பெற்றார் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள்” என்ற ஒரு போலி டிராமவை பற்றி மட்டுமே.

உடனே பதறி போய், தேவையில்லமா இடும்பாவனம், அசோகவனம், திமுக ரெண்டு ரூபா என்று கதறாமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் பிளிஸ்🤣

நீங்கள் எதோ நேற்றுதான் பூமிக்கு புதுசா வந்த மாதிரி எழுதுகிறீர்கள் 
எதாவது கொள்கை குறிக்கோளுடன் வாழும் மனிதர்கள் நிலை உலகத்தில் இதுதான் 
தாராள காசுவாந்தால் அதை கொண்டுபோய் அப்பா அம்மா வீட்டில் கொட்டுவது 
சாதாரண புத்தி ........ 

சீமான் தற்போது வாழும் வீடு வசதிகள் அவரின் மனைவியாழ் வருவது 
அதை கொண்டு சென்று அப்பா அம்மா வீட்டில் கொண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
அப்படி அவர் செய்திருந்தால் பிளேட்டை சீதன கொடுமை என்று மாற்ற உங்களுக்கு 
எவ்ளவு நேரம் எடுக்கும்?
அதுக்காக மனைவியையும் கொண்டுவந்து தெருவில் விட வேண்டிய அவசியமும் இல்லை.
அப்படி விட்டால் உங்களுக்கு உள்ளுக்குள் குளிரும் சீமான்தான் நாம்தமிழர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் மனைவிக்கு வேறு கொள்கைகள் இருக்க கூடாதா? 

உங்கள் மனைவி பிள்ளைகளும் யாழில் ஏதும் எழுதுவது இல்லையே?
நீங்களும்தான் கருத்து கருத்தா கொட்டுகிறீர்கள் 

அடுத்தவன் பிள்ளைகளை கரும்புலியா அனுப்பிக்கொண்டு தனது பிள்ளைகளை 
வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் பிரபாகரன் என்று இங்கு கருத்துகொட்டிய 
நியாய கர்த்தாக்களையும் நாம் கடந்து இருக்கிறோம் ......... பிராபகரன் குடும்பமே 
மாண்டாலும் அந்த நாய்கள் ஒரு புல்லை கூட நாட்டில் புடுங்காது என்பது எமக்கு தெரியும். 

எப்ப யாராவது எதாவது செய்வான் என்று காத்திருந்து 
அதுக்குள் சொற்பிழை பொருட்பிழை பிடித்த்து வாழ்வு நடத்தும் எவனையும் 
யாரும் கணக்கில் எடுக்க தேவை இல்லை என்பதுதான் யதார்த்தம் 
தற்போதைய அரசியல் தளத்தில் தமிழனை ஓரளவு விழிப்படைய செய்தது சீமான் என்பதுதான் உண்மை.
திராவிடம் என்பது ஒரு தெளிவற்ற பார்வை .... தமிழ் என்ற நிமிர்வு இன்று இன்றி அமையாத ஒன்று 
தமிழனுக்கு அடிப்படை அங்கீகாரத்தை கொடுக்க கூடிய ஒன்று தமிழ் நிமிர்வுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

தாராள காசுவாந்தால் அதை கொண்டுபோய் அப்பா அம்மா வீட்டில் கொட்டுவது 
சாதாரண புத்தி ........ 

சீமான் தற்போது வாழும் வீடு வசதிகள் அவரின் மனைவியாழ் வருவது 
அதை கொண்டு சென்று அப்பா அம்மா வீட்டில் கொண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

மருதண்ணே நீங்கள் நல்லவரா கெட்டவரா 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

நீங்கள் எதோ நேற்றுதான் பூமிக்கு புதுசா வந்த மாதிரி எழுதுகிறீர்கள் 
எதாவது கொள்கை குறிக்கோளுடன் வாழும் மனிதர்கள் நிலை உலகத்தில் இதுதான் 
தாராள காசுவாந்தால் அதை கொண்டுபோய் அப்பா அம்மா வீட்டில் கொட்டுவது 
சாதாரண புத்தி ........ 

சீமான் தற்போது வாழும் வீடு வசதிகள் அவரின் மனைவியாழ் வருவது 
அதை கொண்டு சென்று அப்பா அம்மா வீட்டில் கொண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
அப்படி அவர் செய்திருந்தால் பிளேட்டை சீதன கொடுமை என்று மாற்ற உங்களுக்கு 
எவ்ளவு நேரம் எடுக்கும்?
அதுக்காக மனைவியையும் கொண்டுவந்து தெருவில் விட வேண்டிய அவசியமும் இல்லை.
அப்படி விட்டால் உங்களுக்கு உள்ளுக்குள் குளிரும் சீமான்தான் நாம்தமிழர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் மனைவிக்கு வேறு கொள்கைகள் இருக்க கூடாதா? 

உங்கள் மனைவி பிள்ளைகளும் யாழில் ஏதும் எழுதுவது இல்லையே?
நீங்களும்தான் கருத்து கருத்தா கொட்டுகிறீர்கள் 

அடுத்தவன் பிள்ளைகளை கரும்புலியா அனுப்பிக்கொண்டு தனது பிள்ளைகளை 
வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் பிரபாகரன் என்று இங்கு கருத்துகொட்டிய 
நியாய கர்த்தாக்களையும் நாம் கடந்து இருக்கிறோம் ......... பிராபகரன் குடும்பமே 
மாண்டாலும் அந்த நாய்கள் ஒரு புல்லை கூட நாட்டில் புடுங்காது என்பது எமக்கு தெரியும். 

எப்ப யாராவது எதாவது செய்வான் என்று காத்திருந்து 
அதுக்குள் சொற்பிழை பொருட்பிழை பிடித்த்து வாழ்வு நடத்தும் எவனையும் 
யாரும் கணக்கில் எடுக்க தேவை இல்லை என்பதுதான் யதார்த்தம் 
தற்போதைய அரசியல் தளத்தில் தமிழனை ஓரளவு விழிப்படைய செய்தது சீமான் என்பதுதான் உண்மை.
திராவிடம் என்பது ஒரு தெளிவற்ற பார்வை .... தமிழ் என்ற நிமிர்வு இன்று இன்றி அமையாத ஒன்று 
தமிழனுக்கு அடிப்படை அங்கீகாரத்தை கொடுக்க கூடிய ஒன்று தமிழ் நிமிர்வுதான். 

1. கஜேந்திரன் விக்ககி

2. இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை. அவரின் அரசியலுக்கும் அவரின் பெற்றார் எங்கே வாழ்கிறார்கள் என்பதற்கும் தொடர்பில்லை. ஆனால் அவரின் தம்பிகள் “அண்ணன் கடனில கிடக்கிறார்” “அம்மா அப்பா கூட குடிசைல” என்று ஒரு நாடக அரசியலை முன்வைக்கும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

2. நான் கேட்ட கேள்வி - சீமான் ஏன் மனைவியை நாகர் கோயிலில் கொண்டு போய் குடித்தனம் நடத்தவில்லை என்பதல்ல. ஏன் அவர் மனைவியின் காசை கொண்டு போய் தன் வீட்டில் கொட்டவில்லை என்பதும் அல்ல. கேள்வி கீழே;

3. சீமானின் பெற்றோர் தமக்கு சொந்தமான ஒரு காணியில் குடிசையில் வாழ்கிறார்கள். 94 இல் இருந்து திரைபடதுறையில் நல்லாகவே வாழ்ந்த சீமான் 2010க்கு முன் ஏன் அந்த வீட்டை கல்வீடாக்கவில்லை?

4. 2010 இன் பின் மனைவியிடம் கடன் 50,000 வாங்கியாவது இதை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

5. சரி வயசு போன அவர்களை தான் வசிக்கும் வீட்டில் ஒரு ஓரத்திலாவது வாழ ஏன் விடவில்லை?

ஒரு மகனாக தன் பெற்றோரை இப்படி குடிசையில் விட்டபடி, தான் பங்களாவில் நாய் பூனை மயிலோடு வாழ்ந்தால் - எனது நண்பர் வட்டத்தில் அப்படி ஒருவர் இருந்தால் நான் அவர்கள் முகத்தில் காறி உமிழ்வேன்.

பெற்றோரை வைத்து காப்பாற்ற வழி இருந்தும் காப்பாற்றாத பிள்ளை இனத்தை எப்டி மீட்கும்?

இதுதான் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

1. கஜேந்திரன் விக்ககி

2. இந்த கேள்வியை நாம் எழுப்பவில்லை. அவரின் அரசியலுக்கும் அவரின் பெற்றார் எங்கே வாழ்கிறார்கள் என்பதற்கும் தொடர்பில்லை. ஆனால் அவரின் தம்பிகள் “அண்ணன் கடனில கிடக்கிறார்” “அம்மா அப்பா கூட குடிசைல” என்று ஒரு நாடக அரசியலை முன்வைக்கும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

2. நான் கேட்ட கேள்வி - சீமான் ஏன் மனைவியை நாகர் கோயிலில் கொண்டு போய் குடித்தனம் நடத்தவில்லை என்பதல்ல. ஏன் அவர் மனைவியின் காசை கொண்டு போய் தன் வீட்டில் கொட்டவில்லை என்பதும் அல்ல. கேள்வி கீழே;

3. சீமானின் பெற்றோர் தமக்கு சொந்தமான ஒரு காணியில் குடிசையில் வாழ்கிறார்கள். 94 இல் இருந்து திரைபடதுறையில் நல்லாகவே வாழ்ந்த சீமான் 2010க்கு முன் ஏன் அந்த வீட்டை கல்வீடாக்கவில்லை?

4. 2010 இன் பின் மனைவியிடம் கடன் 50,000 வாங்கியாவது இதை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

5. சரி வயசு போன அவர்களை தான் வசிக்கும் வீட்டில் ஒரு ஓரத்திலாவது வாழ ஏன் விடவில்லை?

ஒரு மகனாக தன் பெற்றோரை இப்படி குடிசையில் விட்டபடி, தான் பங்களாவில் நாய் பூனை மயிலோடு வாழ்ந்தால் - எனது நண்பர் வட்டத்தில் அப்படி ஒருவர் இருந்தால் நான் அவர்கள் முகத்தில் காறி உமிழ்வேன்.

பெற்றோரை வைத்து காப்பாற்ற வழி இருந்தும் காப்பாற்றாத பிள்ளை இனத்தை எப்டி மீட்கும்?

இதுதான் கேள்வி.

இதை எல்லாம் எனது பிள்ளை செய்ய வேண்டும் என்றால் நான் கூட ஏற்கப்போவதில்லை 
சீமானுக்கு இருக்கும் இரத்த அழுத்தத்தில் ஒரு பத்து வீதம் அவரது தந்தைக்கு 
இருக்க கூடாது எனக்கு ஏன் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இதை எல்லாம் ஏன் சீமானின் பெற்றோர் எதிர்பார்க்க வேண்டும்?

ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த குற்றத்துக்கு சீமான் சிறை சென்ற போது 
ஒரு ஈழ தமிழனாக நீங்கள் சீமானின் வீட்டுக்கு ஏன் ஏதும் செய்யவில்லை?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எனது பிள்ளை செய்ய வேண்டிய நிலையில் நான் இருந்து என் பிள்ளை சீமானை போல் நடந்து கொண்டால் - அதன் பின் அது என் பிள்ளையே இல்லை.

என் பிள்ளை மட்டும் அல்ல, பெற்று வளர்த்த பெற்றாருக்கு இப்படி துரோகம் இழைத்த எவரையும் என் அருகில் கூட சேர்க மாட்டேன். 

பாலா கொடுத்த காரை விற்று வீட்டை கட்டி விட்டு சீமான் மோட்டர் சைக்கிளில் அல்லது ஒரு மாருதி காரில் போக முடியாதா?

நீங்கள் எப்படி மழுப்பினாலும் இந்த கேள்விக்கு பதில் 2 தான்.

1. சீமான் ஒரு மோசமான மகன்

2. அவரது பெற்றார் மாற்றத்தை விரும்பவில்லை- முன் இருந்த படியே வாழவே விரும்புகிறாகள்.

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, அண்ணன் 50,000 க்கு வழி இல்லாமல் பெற்றாரை குடிசை வீட்டில் வைத்திருக்கிறார் என்று தம்பிகள் ஓவர் சீன் போடுகிறார்கள்.

இதை அவர்கள் வேணுமெண்டால் நம்பலாம் —ஆனால் கேட்பவன் எல்லாம் கேணையன் இல்லை.

13 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் எனது பிள்ளை செய்ய வேண்டும் என்றால் நான் கூட ஏற்கப்போவதில்லை 
சீமானுக்கு இருக்கும் இரத்த அழுத்தத்தில் ஒரு பத்து வீதம் அவரது தந்தைக்கு 
இருக்க கூடாது எனக்கு ஏன் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இதை எல்லாம் ஏன் சீமானின் பெற்றோர் எதிர்பார்க்க வேண்டும்?

ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த குற்றத்துக்கு சீமான் சிறை சென்ற போது 
ஒரு ஈழ தமிழனாக நீங்கள் சீமானின் வீட்டுக்கு ஏன் ஏதும் செய்யவில்லை?? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, முதல்வன் said:

மருதண்ணே நீங்கள் நல்லவரா கெட்டவரா 😂😂😂

நான் ஒரு வெண்மேகம் 
தனியாக இப்படித்தான் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற 
எந்த கொள்கை கோட்ப்பாடும் இல்லை.
அடிக்கிற காற்றை பொறுத்து வடிவமும் திசையும் மாறிக்கொண்டு இருக்கும் 

3 minutes ago, goshan_che said:

இதை எனது பிள்ளை செய்ய வேண்டிய நிலையில் நான் இருந்து என் பிள்ளை சீமானை போல் நடந்து கொண்டால் - அதன் பின் அது என் பிள்ளையே இல்லை.

என் பிள்ளை மட்டும் அல்ல, பெற்று வளர்த்த பெற்றாருக்கு இப்படி துரோகம் இழைத்த எவரையும் என் அருகில் கூட சேர்க மாட்டேன். 

பாலா கொடுத்த காரை விற்று வீட்டை கட்டி விட்டு சீமான் மோட்டர் சைக்கிளில் அல்லது ஒரு மாருதி காரில் போக முடியாதா?

நீங்கள் எப்படி மழுப்பினாலும் இந்த கேள்விக்கு பதில் 2 தான்.

1. சீமான் ஒரு மோசமான மகன்

2. அவரது பெற்றார் மாற்றத்தை விரும்பவில்லை- முன் இருந்த படியே வாழவே விரும்புகிறாகள்.

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்க, அண்ணன் 50,000 க்கு வழி இல்லாமல் பெற்றாரை குடிசை வீட்டில் வைத்திருக்கிறார் என்று தம்பிகள் ஓவர் சீன் போடுகிறார்கள்.

இதை அவர்கள் வேணுமெண்டால் நம்பலாம் —ஆனால் கேட்பவன் எல்லாம் கேணையன் இல்லை.

 

நீங்களே சீமான் ஏன் ஜீன்ஸ் போடுகிறார் 
காலசடடை வேண்டினால் முழங்காலில் இருந்து கீழே வரும் 
துணி மிச்சமே என்று எழுதும்போது 

தம்பிகள் கொஞ்சம் இளம் ரத்தம் 
அப்படி துடிக்க கூடாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

நான் ஒரு வெண்மேகம் 
தனியாக இப்படித்தான் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற 
எந்த கொள்கை கோட்ப்பாடும் இல்லை.
அடிக்கிற காற்றை பொறுத்து வடிவமும் திசையும் மாறிக்கொண்டு இருக்கும் 

நீங்களே சீமான் ஏன் ஜீன்ஸ் போடுகிறார் 
காலசடடை வேண்டினால் முழங்காலில் இருந்து கீழே வரும் 
துணி மிச்சமே என்று எழுதும்போது 

தம்பிகள் கொஞ்சம் இளம் ரத்தம் 
அப்படி துடிக்க கூடாதா? 

ஏன் இளரத்தம்னா மூளைக்கு பாயாதா🤣

நாங்கள் சும்மாதான் இருந்தோம். சம்பந்தமே இல்லாத திரியில் வந்து, தமது hero worshiping உந்துதலால் “எங்க அண்ணன் பரம ஏழை, அண்டவேர் வாங்க கூட காசில்லாம இனத்துக்கு வேலைசெய்யுறார்”  என்று தம்பிகள் எழுதும் போதுதான், அட ஜீன்ஸ வெட்டி ஜட்டியா போட சொல்லுங்கப்பா என்று இடித்துரைக்கும் படி ஆகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் ஆரம்பித்த ஈழத்தமிழர் தேசிய கவலை பற்றிய திரியை, ஓடோடி வந்து, இளையான்குடி, அரணையூர் பக்கமா கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். 🙄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நான் 2 என்றுதான் நம்புகிறேன். உண்மையில் சீமானே சொல்லி இருக்கிறார். தன் பெற்றோர் பழைய வாழ்வை வாழ்வதையே விரும்புவதாயும், சென்னை வாழ்கையை விரும்பவில்லை என்றும்.

ஆக இதுதான் உண்மை. சுய விருப்பில், அவர்கள் அப்படி வாழ்கிறார்கள்.

கோசான் எனக்கு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரியாது.ஆதலால் நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் என்னடா பெற்றோரை இப்படி விட்டுவிட்டாரே என்று ஆதங்கமாக இருந்தது.

ஆனால் மேலே நீங்க எழுதியதை பார்க்கத் தான் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பது புரியுது.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தலைப்புக்கும் இறுதி உரையாடல்களுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்குதா என்று தலையைப் பிச்சுக் கொண்டு பார்க்கின்றேன்......தலைப்பை ஒட்டி உரையாடுவது நல்லம் 

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார் விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம் என்பதே தலைப்பு.
நாம் தமிழர் சீமான் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமாரின் கட்சி ஈழத்தில் பெருவெற்றி என்று தமது அரசியல் பிரச்சாரங்களுக்காக சொன்னார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் எனக்கு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரியாது.ஆதலால் நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் என்னடா பெற்றோரை இப்படி விட்டுவிட்டாரே என்று ஆதங்கமாக இருந்தது.

ஆனால் மேலே நீங்க எழுதியதை பார்க்கத் தான் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பது புரியுது.
நன்றி.

நன்றி அண்ணா - பிரபாகரன் படத்தை கொண்டு வருகிறார், நாம் கேட்க விரும்புவதை சொல்கிறார் என்பதால் மட்டுமே ஒருவரை நம்பிவிட நான் விரும்பவில்லை -ஆகவே அவரை பற்றி உன்னிப்பாக ஆராய வேண்டி இருந்தது. உங்களிடம் இருந்த கேள்வியே என்னிடமும் இருந்தது. ஆனால் ஒரு பேட்டியில் ஒரு சில நொடிகளில் அவர் இந்த விடயத்தை சொன்ன போது - சரி இதுதான் காரணம் போலும் என்று தோன்றியது.

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார் விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம் என்பதே தலைப்பு.
நாம் தமிழர் சீமான் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமாரின் கட்சி ஈழத்தில் பெருவெற்றி என்று தமது அரசியல் பிரச்சாரங்களுக்காக சொன்னார்களே

விநி,

நீங்கள் சம்பந்தர் ஐயாவோட இருந்து கருமம் ஆற்ற வேண்டிய ஆள் ஐயா. இங்க நேரத்தை வீணாக்கிறீர்.

40 minutes ago, Nathamuni said:

ரஞ்சித் ஆரம்பித்த ஈழத்தமிழர் தேசிய கவலை பற்றிய திரியை, ஓடோடி வந்து, இளையான்குடி, அரணையூர் பக்கமா கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். 🙄

 

பையன்26 உங்களை நம்பி போராட்டத்தை ஒப்படைச்சுட்டு போயிருக்கார், உப்பிடி ஓரமா நிண்டு கொமெண்ட் அடிக்கவே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பையன்26 உங்களை நம்பி போராட்டத்தை ஒப்படைச்சுட்டு போயிருக்கார், உப்பிடி ஓரமா நிண்டு கொமெண்ட் அடிக்கவே?

உங்களுக்கென்ன.... கொரோணா காலத்தில ஓடிப்போய் உழைத்து, காசை பாங்கில வட்டி உழைக்க விட்டுட்டு இங்க வந்து பொழுதை போக்குவியள்.

நாம ஏழைபாழயள்.... வேற வேலை கணக்க இருக்கு.... உழைத்தால் தானே காசு...

நீஙகள் மேல சொன்ன மாதிரி, நமக்கு, சோறு முக்கியம்.

பையனுக்கு, இங்க மினக்கடாதீங்க,  அலம்பறை தாங்கேலாம போயிடும் என்று சொன்னேன்.... விளங்கீ....ஓடீட்டார்.

என்ன, உங்கட செல்லடியள், கொஞ்சம் வீரியம் காணது போலைகிடக்கு, தல..... வயசு போகுதோ?

சரி.. இதுக்கு தானே ஓடி வந்தனியள்... நிண்டடியுங்கோ....

வேற ஒண்டும் இல்ல தானே, வரட்டே தல.... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியெண்டு தெரியேல்ல...சீமான்  எண்ட சவுண்ட் கேட்டவுடனை இஞ்சை நாலைஞ்சு பேருக்கு உரு வந்திடும்.  உடனை சீமான்ரை சாத்திரமும் சொல்ல வெளிக்கிடுவினம்.பச்சை மட்டையாலை அடி வாங்கின ஆக்கள் போல.....

சீமான் இன்னும் ஒழுங்கான ஆட்டத்தையே ஆரம்பிக்கல ராஜாக்களே...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

உங்களுக்கென்ன.... கொரோணா காலத்தில ஓடிப்போய் உழைத்து, காசை பாங்கில வட்டி உழைக்க விட்டுட்டு இங்க வந்து பொழுதை போக்குவியள்.

நாம ஏழைபாழயள்.... வேற வேலை கணக்க இருக்கு.... உழைத்தால் தானே காசு...

நீஙகள் மேல சொன்ன மாதிரி, நமக்கு, சோறு முக்கியம்.

பையனுக்கு, இங்க மினக்கடாதீங்க,  அலம்பறை தாங்கேலாம போயிடும் என்று சொன்னேன்.... விளங்கீ....ஓடீட்டார்.

என்ன, உங்கட செல்லடியள், கொஞ்சம் வீரியம் காணது போலைகிடக்கு, தல..... வயசு போகுதோ?

சரி.. இதுக்கு தானே ஓடி வந்தனியள்... நிண்டடியுங்கோ....

வேற ஒண்டும் இல்ல தானே, வரட்டே தல.... 😎

சந்திப்பம் பாஸ் போய் படுங்கோ. 

இன்று போய் நாளைக்கு வாங்கோ🤣

5 minutes ago, குமாரசாமி said:

என்ன கோதாரியெண்டு தெரியேல்ல...சீமான்  எண்ட சவுண்ட் கேட்டவுடனை இஞ்சை நாலைஞ்சு பேருக்கு உரு வந்திடும்.  உடனை சீமான்ரை சாத்திரமும் சொல்ல வெளிக்கிடுவினம்.பச்சை மட்டையாலை அடி வாங்கின ஆக்கள் போல.....

சீமான் இன்னும் ஒழுங்கான ஆட்டத்தையே ஆரம்பிக்கல ராஜாக்களே...😎

அண்ணை உதென்ன கடையும் பூட்டி ஷட்டரையும் இழுத்தா பிறகு கீழால glass ஐ நீட்டுறியள். இண்டைக்கு முடிஞ்சுது. ஊறுகாய் மட்டும்தான் இருக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சந்திப்பம் பாஸ் போய் படுங்கோ. 

இன்று போய் நாளைக்கு வாங்கோ🤣

அண்ணை உதென்ன கடையும் பூட்டி ஷட்டரையும் இழுத்தா பிறகு கீழால glass ஐ நீட்டுறியள். இண்டைக்கு முடிஞ்சுது. ஊறுகாய் மட்டும்தான் இருக்கு🤣

யாழ்களம் 24மணித்தியாலமும் விழிப்பாய் இருக்கிற தளம் எண்டு தெரியாதோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலம்பெயர் புலி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் ஒரு முடிவு காணப்படும்.

இதை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..

உங்களுக்கு மட்டுமல்ல மாத்தையா, எங்கட தமிழ் அரசியல் வாதிகளையுந்தான் மாட்டிவிட்டிருக்கிறார்கள். தாங்கள் கதைத்தால் எங்கே உங்களுக்கு பிடிக்காமல் போய்விடுமோ? கோபம் வந்துவிடுமோ? என்று வாயை மூடிக்கொண்டு உங்கள் காலடியில் சேவகம் செய்துகொண்டு காத்துக்கிடந்தவர்கள். முன்பு விக்கினேஸ்வரன் கதைத்தவுடன், "நாங்கள் பேசி தீர்வை எட்டும்நேரம் விக்கினேஸ்வரன் இனவாதம் பேசி தீர்வை இல்லாமற் செய்துவிட்டார்." என மக்களிடையே பிரச்சாரம் செய்தவர்கள், உங்களோடு சேர்ந்து அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறாமற் போகப்போகிறதே என அவருக்கெதிராக போட்ட முட்டுக்கடைகள், சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும்  கடந்து துணிந்து உங்கள்முன் வந்து நின்று கேள்வி கேட்க்கிறார். அவரது  பேச்சு உங்களை இப்படி வியர்க்க வைக்கிறது என்றால், அவர் உண்மையை பேசுகிறார், உங்களுக்கு பிடிக்காததை, உங்களால் பதில் சொல்ல முடியாததை பேசுகிறார். இதற்காகத்தான் சம்பந்தன், சுமந்திரன் ஒரு ஆளுமையான, நேர்மையான தமிழ் அரசியல் வாதிகளுக்கு இடங்கொடுக்கவில்லை. தங்கள் பிழைப்பை பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இப்போ அவர்கள் திரிசங்கு நிலையில். ஒன்று அவர்களோடு சேர்ந்து உண்மையை கதைக்க வேண்டும், அது அவர்களுக்கு பழக்கப்படாத  ஒன்று. இல்லையேல் உங்களோடு சேர்ந்து அவரை பாராளுமன்றத்தை விட்டு விரட்ட வேண்டும். சும்மா பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுவிட்டு, சர்வதேசத்துக்கு ஒன்று, தமிழருக்கு இன்னொன்று என நாடகமாடிவிட்டு, முடங்கிவிடும் அரசியலாய் இருக்காது. எல்லோரையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள். சம்பந்தன் தீபாபலி பொங்கல் என்று பேய்க்காட்ட முடியாது இனிமேல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.