Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலை, தழைகளை தான் சாப்பிட வேண்டுமா? "தண்ணி'அடித்து சிக்கனை வெட்டுகிறது கிடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா!

ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா.

வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை கொடுத்துப் பார்த்தார். அதுவும் விரும்பி சாப்பிட்டது. நாளடைவில் இதுவே, "பாக்ரா'வுக்கு அன்றாட உணவாக மாறிப்போனது.கள் முதல் எல்லாவிதமான மதுவும், "பாக்ரா'வுக்கு பிடிக்கும். இனவிருத்திக்கு பெண் ஆடுகளுடன் சேர்வது தான், "பாக்ரா'வின் "தொழில்.' ஆனால், இனவிருத்திக்கு சேர்வதற்கு முன், ஒரு பாட்டில் பீராவது குடித்தால் தான் , "பாக்ரா'வுக்கு, "மூடு' வரும். அப்புறம் வறுத்த கோழியோ, மீனோ அல்லது மட்டனோ எதாவது, "சைட் டிஷ்' தர வேண்டும்.பின்னர், "தொழிலில்' புகுந்து விளையாடும் பாக்ரா. படகோட்டி தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடும் போது, பாக்ராவும் ஒரு "பெக்' போட்டுக்கொண்டு கலந்து கொள்ளும். அவ்வப்போது, மீன், கோழி, மட்டன் என்று எதாவது அசைவ நொறுக்குத் தீனி, சீட்டு விளையாட்டின் போது பாக்ராவுக்கு கட்டாயம் தேவை.அந்த பகுதியில் எங்காவது விழாவோ, அல்லது அசைவ வாசனையோ தென்பட்டால் போதும். நேராக அங்கு சென்று விடும். யாராவது தடுத்தால், முட்டி மோதி தள்ளிவிடும். பிடித்த அசைவ உணவை ஒரு பிடிபிடித்துவிட்டுத் தான் வீடு திரும்பும். தினமும் எதாவது ஒரு மது கட்டாயம் தேவை. இல்லாவிட்டால், "பாக்ரா'வுக்கு கடும் கோபம் வந்துவிடும்.

சுண்டு என்னவொரு முக்கியமான செய்தியை தந்திருக்கிறீங்க உங்களுக்கு நன்றி எப்படி இப்படி எல்லாம்

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்hம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

எல்லாம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

அப்ப நான் நினைத்தது சரிதான்.:icon_idea:<_<:(:unsure: விதி யாரை விட்டது. :lol::o

Edited by Vasampu

எல்hம் உங்க கூட சேர்ந்து இப்படி ஆகிடிச்சு... :P :P

என்னோட சேர்ந்தாச்சு தானே எனி எங்கேயோ போக போறீங்கள்

:P

அப்ப நான் நினைத்தது சரிதான்.:icon_idea:<_<:(:unsure: விதி யாரை விட்டது. :lol::o

வசபண்ணா விருப்பம் என்றா நீங்களும் நம்மோட சேருறது தானே

:P

மனிதன் மிருகமாக மாறிவரும் நிலையில் மிருகம் மனிதனாக மாற நினைக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

பீர் அடிப்பதும் சைவம் (நம்புங்கள் மீனு, ஆடு, கோழி எல்லாம் சைவம்தான்) சாப்பிடுவதும் தவறா?

சுண்டல் தீர்ப்ப மாற்றி சொல்லுங்க. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடாயின் சாப்பாட்டுவகைகள்,தொழில் இதுகளைப்பார்க்கும் போது முற்பிறவியிலை ஏதோ புண்ணியம் செய்திருக்குதப்பா ;) .குடுத்துவைச்ச ஆட்டுக்கிடாய் :icon_idea:

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

தாங்ஸப்பா சுண்டு நீராவது சரியாக என்னை புரிந்து வைத்திருப்பதற்கு. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும். :icon_idea: :P :( :P

நான் இறைச்சி சாப்பிடும் ஆடை நேராகவே பார்த்திருக்கிறேன். எனது நண்பர் சொருபன் ( சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர், ஆசிரியர்)வீட்டு ஆடு நன்றாகவே மாமிசம் சாப்பிடும்.

ஜோவ் ஜம்ஸ் என்ன நக்கலா? எப்பவுமே இந்த வம்பண்ணா வழி தனி வழி...இந்த ஆட்டு கிடாய் போல..

தனி வழி என்றா நான் குறுக்குவழியாக்கும்

:P

தாங்ஸப்பா சுண்டு நீராவது சரியாக என்னை புரிந்து வைத்திருப்பதற்கு. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும். :lol: :P :lol: :P

வசபண்ணா இந்த டயலக்கில் பெரிய இராணுவ ரகசியமே இருக்குது போல

:P

தனி வழி என்றா நான் குறுக்குவழியாக்கும்

:P

வசபண்ணா இந்த டயலக்கில் பெரிய இராணுவ ரகசியமே இருக்குது போல

:P

சரியான கற்பூரம் நீர். இராணுவமென்ன கடற்படை, விமானப்படை இரகசியமும் உண்டு. :rolleyes:<_<

சரியான கற்பூரம் நீர். இராணுவமென்ன கடற்படை, விமானப்படை இரகசியமும் உண்டு. :rolleyes:<_<

கவனமா இருங்கோ யாரும் கண்டுபிடிச்சுவிடுவீனம்

:D

ஆஹா உப்படியும் நடக்குதா......மனுசரா பிறக்கவேண்டியது கிடாவா பிறந்துட்டோ....... :rolleyes: :ph34r:

  • கருத்துக்கள உறவுகள்

பீர் அடிப்பதும் சைவம் (நம்புங்கள் மீனு, ஆடு, கோழி எல்லாம் சைவம்தான்) சாப்பிடுவதும் தவறா?

சுண்டல் தீர்ப்ப மாற்றி சொல்லுங்க. :rolleyes:

நாட்டாம! தீர்ப்ப மாத்திச் சொல்லு (ங்க)!

(மட்டுறுத்துனர் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கோ! ஒருமையில சொன்னால் தான் ஒரு எfபெக்ட் இருக்கும்!) <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா உப்படியும் நடக்குதா......மனுசரா பிறக்கவேண்டியது கிடாவா பிறந்துட்டோ....... :rolleyes: :ph34r:

இப்படி பொதுவாச் சொன்னா எப்படி.. மனிசனில பொண்ணாப் பிறக்க வேண்டியது.. ஆட்டில ஆணாப் பிறந்திட்டுது..! :D<_<

இப்படி பொதுவாச் சொன்னா எப்படி.. மனிசனில பொண்ணாப் பிறக்க வேண்டியது.. ஆட்டில ஆணாப் பிறந்திட்டுது..! :D:o

ஓஒகோ......

ஆட்டில ஆணாப்பிறந்தே...... உப்படி குடிச்சு இதெல்லாம் சாப்பிடுது எண்டால், உது மனுசனில் ஆணாகப் பிறந்திருந்தால் ................ ..... :(:D:lol: :P B)

இந்த ஆட்டை வளர்த்தவர் ஏன் ஆட்டுக்கு இப்படி பீர் எல்லாம் குடுப்பான். அவரும் ஒரு குடிக்காரர் போல .... இலை தளைகளை போடுவதற்க்கு பஞ்சியில் ,அவர் குடிக்கிற ,சாப்பிடுறதை ஆட்டுக்கு குடுத்திருக்கார். இப்படி தண்ட ஆடு குடிக்குது எண்டு வேற விளம்பரப்படுத்துறார். <_<

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற பெற்றோர் கிட்டயே இருக்கு... :rolleyes:

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்கட்ட அடி வாங்கியே செத்து இருக்கும்... :rolleyes:<_<

பெற்றோர் இல்லாம வளர்ந்து சாதனை செய்த கழந்தைகள் எத்தனை பேர் சமூகத்தில நல்ல மனிhரா இருக்காங்க..

எல்லாம் அவங்க அவங்க எழுதிக்கிறது தங்க விதியை

பொண்ணுங்கட்ட அடி வாங்கியே செத்து இருக்கும்... <_<:D

சுண்டல் அண்ணா வாங்கிருக்குறீங்களோ ? :rolleyes: :P

சுண்டல் அண்ணா வாங்கிருக்குறீங்களோ ? :rolleyes: :P

அனிபாட்டி நல்ல ஒரு கேள்வி கேட்டிருகிறீங்க அவர் வாங்காத அடியா துங்காபியில ,சிட்னி முருகன் கோவிலில ,எத்தனை அடி வாங்கினாலும் சிரித்து கொண்டே இருப்பார் அது தான் சுண்டல் அண்ணாவின்ட கரக்டர்,இவரோட சேர்ந்து நானும் எத்தனை பேரிட்ட தான் திட்டு வாங்கிறது.

சுண்டு உண்மையை சொல்லிட்டன் என்று அடிகிறதில்லை

:P <_< :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிங்கலா கொன்சம் விட்டால் அட்ரஸ்சும் கொடுத்து அடிக்க விடுவிங்க போல இருக்கே.. இடத்தின்ட பெரோட நிறுத்தி;க்கோங்கப்பா..அட்ரஸ் எல்லாம் சொல்லி எங்க மறைவிடத்த காட்டி கொடுத்திடாதிங்க..

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அடிக்கிற ஆடு, குரங்கு, நாய் எல்லாம் நம் ஊரிலும் பார்த்திருக்கிறோம். ஆனா ஆடே மட்டன் கேக்கிறது கொஞ்சம் ஓவரா இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒகோ......

ஆட்டில ஆணாப்பிறந்தே...... உப்படி குடிச்சு இதெல்லாம் சாப்பிடுது எண்டால், உது மனுசனில் ஆணாகப் பிறந்திருந்தால் ................ ..... :D:D:o :P B)

இந்த ஆட்டை வளர்த்தவர் ஏன் ஆட்டுக்கு இப்படி பீர் எல்லாம் குடுப்பான். அவரும் ஒரு குடிக்காரர் போல .... இலை தளைகளை போடுவதற்க்கு பஞ்சியில் ,அவர் குடிக்கிற ,சாப்பிடுறதை ஆட்டுக்கு குடுத்திருக்கார். இப்படி தண்ட ஆடு குடிக்குது எண்டு வேற விளம்பரப்படுத்துறார். <_<

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற பெற்றோர் கிட்டயே இருக்கு... :rolleyes:

மனிசனில ஆணா பிறந்திருந்தா உங்க அப்பா போல.. அமைதியா இருந்திருக்கும்..! :lol:

இது போலதான் ஆண்களோ பெண்களோ , அவை கெட்டுப்போறதும் நல்லா வளரதும் அவங்களை வளர்க்கிற அன்னை கிட்டயே இருக்கு...

அப்படின்னு மாத்திச் சொல்லுங்க. அண்மைல ஒரூ ஆய்வு தனிப் பெற்றோர் அதுதாங்க அம்மாக்கள் அடிக்கடி அப்பாக்களை மாத்திறதுக்காக தனிய வாழுறாங்க இல்ல அவங்க பிள்ளைகள் குடியும் குடித்தனமுமா கட்டுப்பாடில்லாம வளருறதோட வறுமையிலும் வாடுதுகள் என்று பணக்கார நாடுகளே கவலைப்படுகுதுகள் என்றா சங்கதிக்கு யார் அதிகம் பொறுப்புண்ணு விளங்கிக்கோங்க..!

எதிர்காலத்தில நல்ல அம்மாக்களா இருக்க முயலுங்க. புத்திமதி சொல்லுங்க.. பொண்ணுங்களுக்கு..! :( :P

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.