Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அட பாவிங்களா...இப்படியும் நடக்குதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிற்கு தாகம் திர்க்க பக்கத்து வீட்டிலா தண்ணீ?

:):unsure:

  • Replies 101
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தற்காலிக திருமண' திட்டம் கைவிடுகிறது ஈரான் அரசு

திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் வாழ்வதற்கு வசதியற்ற ஈரான் இளைஞர்களுக்கு உதவும், 'தற்காலிக திருமண' திட்டத்தை அந்நாட்டு அரசு கைவிட முடிவு செய்துள்ளது. "ஷியா' பிரிவு முஸ்லிம்கள் வழக்கப்படி, "தற்காலிக திருமணம்' செய்து கொள்ள முழு அனுமதி உண்டு. இதன்படி, ஒரு முஸ்லிம் ஆணும், முஸ்லிம் பெண்ணும் "சிகே' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கணவன், மனைவியாக வாழலாம். இருவரும் ஆண்டு கணக்கிலோ அல்லது மணி நேரங்களுக்கோ கூட சேர்ந்து வாழலாம். 24 மணி நேரத்திற்குள்ளாகவே அந்த உறவை துண்டித்து கொள்ளலாம். அதையே "தற்காலிக திருமணம்' என்கின்றனர். ஈரானில், 60 சதவீத மக்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில், "ஷியா' பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு, பணவீக்க விகிதம் அதிகமாகவும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியும் இருப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்துவதற்குரிய வசதி இல்லாமல் இருக்கின்றனர். அத்தகைய இளைஞர்களுக்கு உதவி செய்யும் வகையில், தற்காலிக திருமணத்தை ஆதரிக்கலாம் என்று, கடந்த வாரம் ஈரான் நாட்டு உள்துறை அமைச்சர் முஸ்தபா போர்முகமது கூறி இருந்தார். உள்துறை அமைச்சரின் இந்த பேச்சு, மதவாத நாடான ஈரானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், "தற்காலிக திருமண திட்டத்தால் விபசாரம் தான் பெருகும். பணக்காரர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக அமையும். மேலும், "குடும்பம்' என்ற அடிப்படை தன்மை சிதைந்து விடும்' என்றனர். இந்நிலையில், அரசு செய்தித் தொடர்பாளரும், நீதித்துறை அமைச்சருமான குலாம் உசேன் எல்காம் கூறுகையில், "உள்துறை அமைச்சர் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள், மதரீதியான அடிப்படையில் அமைந்தவை. அவை, ஈரான் அரசின் கருத்துகள் அல்ல' என்றார். இதன்மூலம், தற்காலிக திருமணத் திட்டத்தை அரசு கைவிடும் என்பது உறுதியாகிறது.

யோவ் ஈரான்ல ஒரு சிஸ்டம் கொண்டுவர இருந்தவங்கலாம் பட் எதிப்புகள் காரணமாக கைவிடப்பட்டதாம் அதாவது ஈரான் இளையர்கள் ஒரு பெண்னை திருமணம் செய்து 1 மணித்தியாலம் வாழ்ந்து விட்டு கூட அவாவை கைவிடாலம் எண்ட ஒரு திட்டம் ஈரான் இளையர் வேலைக்க கஸ்டபடுவதாகலுவும் அதனால் அவர்காளால் குடும்பத்தை கொண்டு நடத்த கஸடம் எண்டதற்காக இந்த சிஸ்டமாம்..

அட பாவிங்களா இப்படி ஒரு திட்டமா ... :angry:

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

ஹிஹி :) :P :unsure:

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

முக அழகைப் பார்த்து வாறதில்ல காதல் என்று பஞ் டயலாக் பேசுற பெண்களைப் பாருங்க.. பியுடி பாரே சந்தமென்று இருக்கேக்க.. ஏன் சார் ஜெயம் ரவி ரேஞ்சில உள்ள முக அழகை இன்னும் மேல மெருகூட்டாம இருக்கீங்க..! அக அழகை வார்த்தையில தான் பார்ப்பாக்க.. முக அழகைத்தான் நிஜத்தில பார்ப்பாங்க..! :P :)

Edited by nedukkalapoovan

ரொம்ப முகியமான செய்தி.

இன்று காலையில் ஒட்டியது, அதற்குள் 2 பக்கங்களைத் தாண்டிவிட்டது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பசங்க இப்படியான மாட்டர்னா எப்பிடி FAst ஆ இருக்காங்க...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

காதலுக்கு ஏன் முகஅழகை பார்க்கனும்.

நீங்க தான் அழகான முகம் வைச்சிருக்கிறீங்களே. ஒன்றுக்கு பத்து கிடைக்காமலா போகும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகி ஆச்சிரியம் தான்.......அத விட ,அந்த ஆள் காதலித்த 2 பெண்ணெயும் ஏமாற்றாமல் கல்யாணம் செய்துட்டார். :lol::lol:

ஆண்கள் ஏமாற்றிய காலம் கப்பல் ஏறி பல காலம் ஆச்சு இது புது யுகம்

:P

வாசகன்

ம் வாசுகியுடன் மல்லுக் கட்டுங்க.........

நானும் இதைப்பற்றி யோசிச்சுப்பார்த்தான். துணையுடன் ஆலோசித்தும் பார்த்தன். ஓகேதான்.......... அரபி போல ஏழு கட்டினாலும் பிரச்சினை இல்லையாம். ஒருக்கா கட்டிப்பார்ப்பம்........

களவும் கற்று மற என்று சும்மாவா சொன்னார்கள்

நீங்க இருந்தா என்ன ....வேறொன்டோட போனா என்ன எல்லாம் ஒன்றென்டு சொல்லிப்புட்டாங்க போல :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாகம் எடுக்காம பார்த்துக்கிறதுதான். அதொன்றும் பெரிய வேலையில்ல..!

ஏதோ ஆண்கள் தாகமெடுத்து அலையுறாங்க பெண்கள் தண்ணி வாக்கிறாங்க என்றது போல இருக்கு உங்க கதை..!

திருமணம் என்பது தாகத்துக்கும் தண்ணிக்கும் என்று இல்ல. மனித அடிப்படையான சிறப்பான இல்லறதுக்குத்தான் அது. அது ஒருவன் ஒருத்தி என்ற எல்லைக்குள் இருந்தால் தான் சிறக்கும் இல்லைன்னா சிதறும்..! :P :lol:

ஒண்ணுக்கு இரண்டா ஒரே மேடையில் கட்டினாரே அவர்கிட்ட போய் சொல்லுங்க!!..

ஆண்களின் ராமன் கிடையாதுன்னு சொன்னது வேறுயாருமில்லை 'வைரமுத்து என்கின்ற ஆண்!.

  • கருத்துக்கள உறவுகள்

முக அழகைப் பார்த்து வாறதில்ல காதல் என்று பஞ் டயலாக் பேசுற பெண்களைப் பாருங்க.. பியுடி பாரே சந்தமென்று இருக்கேக்க.. ஏன் சார் ஜெயம் ரவி ரேஞ்சில உள்ள முக அழகை இன்னும் மேல மெருகூட்டாம இருக்கீங்க..! அக அழகை வார்த்தையில தான் பார்ப்பாக்க.. முக அழகைத்தான் நிஜத்தில பார்ப்பாங்க..! :P :lol:

ஜெயம் ரவியின் படத்தைப் போட்டர்ல எல்லாம் உண்மையாகடுமா? மெருகூட்ட எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. எனித் தமிழனின் பாராம்பரிய முறையான சாம்பலும், பொச்சும் தான் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க அழகுக்கு என்ன குறை தூயவன்.... இழுத்திருக்கிற தலையை குழப்பி விட்டு... நீட்டா இருக்கிற சேட்டை கிழிச்சு விட்டிங்க எண்டா பொண்ணுங்க பின்னால முன்னால காலுக்கை மிரிபடுவாங்க.. :lol:

இப்பதான் ஆரம்பம்

போகப் போகத்தான் வெடிக்கும் பூகம்பம்..

இவன் வாழ்க்கையிலே போடப்போறாளுங்க ரம்பம்..

ரெண்டு கட்டியும் கிடைக்கலென்பான் இன்பம்...

பெண்ணுங்க என்னாலே ஒரே துன்பம்..துன்பம்

(ராத்திரி ராஜேந்தர் படம் பார்த்த பிரிதிபலிப்பு..?)

இதை நான் பிரதி எடுத்து வச்சு கொள்ளுறன்.... உங்கட திருமணத்துக்கு பரிசா தர நல்ல தகவல் ரெடி...! :P

ஆண்கள் ஏமாற்றிய காலம் கப்பல் ஏறி பல காலம் ஆச்சு இது புது யுகம்

:P

ஆமா புது யுகம்..இந்த விவசாயில் இருந்து ஆரம்பமா?

2 பேரை துணிஞ்சு கட்டி தமிழ் கலாச்சாரத்தை மாற்றும் படி செய்திருக்கார்?

எங்கே கலாச்சாரம் கெடுப்பது பெண்கள் எண்டு வாதிடும் அண்ணாக்கள்?

இப்போ கதையை திசை திருப்பி வேறு தண்ணி, கஞ்சி, புண்ணாக்கு எண்டிக்கிட்டு இருக்கினம்? :lol:

Edited by பிரியசகி

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

ஒருகாலத்திலை உங்கட நிலைமையிலை இருந்ததாலையோ என்னமோ , உங்கட உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுது தூயவன்....

..ஓஓஓஓஓஓஓ........ஒ (ஒப்பாரி)) :lol::lol::D

உங்க அழகுக்கு என்ன குறை தூயவன்.... இழுத்திருக்கிற தலையை குழப்பி விட்டு... நீட்டா இருக்கிற சேட்டை கிழிச்சு விட்டிங்க எண்டா பொண்ணுங்க பின்னால முன்னால காலுக்கை மிரிபடுவாங்க.. :lol:

மிதிபடுவினமா ? :lol: சீ சீ தூயவன் அண்ணா அப்படியெல்லாம் மிதிக்கமாட்டார் விஸ்ணு..... அண்ணாக்கு இரக்க குணம் ஜாஸ்தி ;)

Edited by அனிதா

உங்க அழகுக்கு என்ன குறை தூயவன்.... இழுத்திருக்கிற தலையை குழப்பி விட்டு... நீட்டா இருக்கிற சேட்டை கிழிச்சு விட்டிங்க எண்டா பொண்ணுங்க பின்னால முன்னால காலுக்கை மிரிபடுவாங்க.. :D

காலிலை சூ மட்டும் விலை கூடினதாய் போட வேண்ணும்....

அப்பதான் சில கொடூரங்களிட்ட இருந்து தப்பி ஓட வசதியாக இருக்கும்,... :P :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிபடுவினமா ? :lol: சீ சீ தூயவன் அண்ணா அப்படியெல்லாம் மிதிக்கமாட்டார் விஸ்ணு..... அண்ணாக்கு இரக்க குணம் ஜாஸ்தி ;)

தூயவனுக்கு சப்போட் கூடப்போல இருக்கு... யாழ்ல எலெக்ஸன் எண்டு ஏதும் வந்தால் பறவாய் இல்லைப் போல இருக்கு.

அனித்தா.. சும்மா பேச்சுக்கு சொன்னன்.. மற்றும் படி உங்க அண்ணா தங்கம் தான்.

காலிலை சூ மட்டும் விலை கூடினதாய் போட வேண்ணும்....

அப்பதான் சில கொடூரங்களிட்ட இருந்து தப்பி ஓட வசதியாக இருக்கும்,... :P :lol::D

அப்படி என்ன கொடூரமப்பா??

  • கருத்துக்கள உறவுகள்

அட இரன்டைக்கட்டிக்கொன்டு அந்தாள் நிம்மதியாய் குடும்பம் நடத்த வாழ்த்தாமல் ஏனப்ப எல்லாரும் பிடுங்குப்படுகிறீங்கள் :P

அனித்தா.. சும்மா பேச்சுக்கு சொன்னன்.. மற்றும் படி உங்க அண்ணா தங்கம் தான்.

அப்போ உருக்கி சங்கிலி செய்யலாம் அனி வசதியா போச்சு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க அழகுக்கு என்ன குறை தூயவன்.... இழுத்திருக்கிற தலையை குழப்பி விட்டு... நீட்டா இருக்கிற சேட்டை கிழிச்சு விட்டிங்க எண்டா பொண்ணுங்க பின்னால முன்னால காலுக்கை மிரிபடுவாங்க.. :lol:

க்ஹி ஹி ஹி இப்படி தானே நெத்ர்லாந்தில் எத்தனை பேருக்கு தண்ணி காட்டிங்கள் விஸ்ணு ?

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

நீங்கள் தானே அசின் அசின் என்று பிசினாக ஒட்டி கொண்டு இருக்கிறிங்கள் :P

ஆமா புது யுகம்..இந்த விவசாயில் இருந்து ஆரம்பமா?

2 பேரை துணிஞ்சு கட்டி தமிழ் கலாச்சாரத்தை மாற்றும் படி செய்திருக்கார்?

எங்கே கலாச்சாரம் கெடுப்பது பெண்கள் எண்டு வாதிடும் அண்ணாக்கள்?

இப்போ கதையை திசை திருப்பி வேறு தண்ணி, கஞ்சி, புண்ணாக்கு எண்டிக்கிட்டு இருக்கினம்? :lol:

இந்த கருத்து எழுதும் போது அடுப்படியில் அகைப்பையுடன் நிண்டிர்களா? :P

ஆண்கள் 2 3 திருமனம் ஏமாற்றி செய்வது வழமை( தப்பன விடயம் தான்) ஆனா ஒரே மேடையில் இரு பெண்கள் சமதத்தோடு திருமனம் எனபது அந்த பெண்களின் கலாச்சார முன்னேற்றம் தானே?

இதுவே இப்படி என்றால் முதல் இரவு என்ன நிலை? அரசங்கம் ப்ளு ப்லிம் எடுக்குறார்கள் என்று உள்ளே போட மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அட இரன்டைக்கட்டிக்கொன்டு அந்தாள் நிம்மதியாய் குடும்பம் நடத்த வாழ்த்தாமல் ஏனப்ப எல்லாரும் பிடுங்குப்படுகிறீங்கள் :P

ஒன்றைக் கட்டியே சனம் துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று ஓடப்பாக்குது. இவர் இரண்டைக்கட்டி... :lol::lol::D

பெரியப்பு என்று ஒரு யாழ்கள உறுப்பினர் ஒருவர் இருந்தார். அவர் கல்யாணம் கட்டப்போறார் என்று அறிவித்தார். இப்ப ஆளை யாழிலை காணக்கிடக்குதில்லை. முகத்தார் என்ற ஒருவர் அரபு நாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் அடிக்கடி யாழுக்கு வாரவர். பிறகு பொன்னம்மா அக்கா இருக்கிற திருமலைக்கு சென்றார். இப்ப அவரும் யாழுக்கு வருவது குறைவு. மணி என்ற ஒருவர் இலண்டனில் இருக்கிறார். கனடா பிள்ளையைக் கல்யாணம் செய்யப்போரார் என்றார். இப்ப அவரையும் யாழிலை காணவில்லை. விசாரிச்சுப்பார்த்தால் எல்லாரும் நல்லாய் அடி வாங்கினம் போல.

ஒன்றைக் கட்டியே சனம் துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று ஓடப்பாக்குது. இவர் இரண்டைக்கட்டி... :D:D:D

பெரியப்பு என்று ஒரு யாழ்கள உறுப்பினர் ஒருவர் இருந்தார். அவர் கல்யாணம் கட்டப்போறார் என்று அறிவித்தார். இப்ப ஆளை யாழிலை காணக்கிடக்குதில்லை. முகத்தார் என்ற ஒருவர் அரபு நாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் அடிக்கடி யாழுக்கு வாரவர். பிறகு பொன்னம்மா அக்கா இருக்கிற திருமலைக்கு சென்றார். இப்ப அவரும் யாழுக்கு வருவது குறைவு. மணி என்ற ஒருவர் இலண்டனில் இருக்கிறார். கனடா பிள்ளையைக் கல்யாணம் செய்யப்போரார் என்றார். இப்ப அவரையும் யாழிலை காணவில்லை. விசாரிச்சுப்பார்த்தால் எல்லாரும் நல்லாய் அடி வாங்கினம் போல.

அடி மட்டுமா? :D:D

முறாய்த்து ஒரு பார்வை பார்த்தால் உடுப்பு துவைத்து சமையல் முடித்து வந்து நிப்பம்ல :lol::lol:

கந்தப்பு யாழில் கல்யாணமும் அதன் பின் விளைவுகளும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வே நடத்தியிருக்கிறார் போல? மீதமிருக்கும் கல்யாணம் கட்டாத உறுப்பினர்கள் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிப்பது நல்லம், தவிர்க்க முடியாதது என்றால் இறுதியாக பிரியாவிடை பெற்றுச் செல்வது நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.