Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

அண்ணை, அருமை !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

உங்களிடம் இருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல இருந்தாலும்  நீங்கள் ஒரு வட்டத்தில் நின்றே சுற்றுவதால் அதை விட்டு வெளியே வர முடியாமல் திணறுகிறீர்கள் அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

யாருக்கு வீசியெறிந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாமே? 🤔

இப்படி பேசியதால் தான் ஒரு உறவுக்கு திண்ணையில் நீண்ட தடை விதிக்கப் பட்டது என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

யாருக்கு வீசியெறிந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாமே? 🤔

இப்படி பேசியதால் தான் ஒரு உறவுக்கு திண்ணையில் நீண்ட தடை விதிக்கப் பட்டது என நினைக்கிறேன். 

கருத்தை திரி சார்ந்து கிரகித்து வாசியுங்கள். மேலே கருத்து வைத்த கருத்தாளர்களின் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது என்று தெளிவாக எழுத பட்டுள்ளது.

மேலும் உங்கள் நீண்ட நாள் ஆசையை நிர்வாகம் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

கருத்தை திரி சார்ந்து கிரகித்து வாசியுங்கள். மேலே கருத்து வைத்த கருத்தாளர்களின் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது என்று தெளிவாக எழுத பட்டுள்ளது.

மேலும் உங்கள் நீண்ட நாள் ஆசையை நிர்வாகம் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

பிள்ளையான் கருணவிற்கு எதிராக எழுதாதோருக்கு ஏதோ சுவறியிருக்கிறது, அதனால் தான் அப்படிப் பேசுகின்றனர் என்ற பொருளில் சொல்லியிருக்கிறீர்கள் போல!

இது புதிதாகச் சொல்லப் படும் ஒரு சந்தேகம் அல்லவே? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களிடம் இருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல இருந்தாலும்  நீங்கள் ஒரு வட்டத்தில் நின்றே சுற்றுவதால் அதை விட்டு வெளியே வர முடியாமல் திணறுகிறீர்கள் அண்ண

நான் அங்கேயே அப்படியே தான் இருக்கிறேன் நிற்கிறேன் ராஜாக்கள். என் தம்பிமார் நீங்கள் தான் அங்கும் இங்குமாய் போய் நின்று என்னை திணறடிக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

பிள்ளையான் கருணவிற்கு எதிராக எழுதாதோருக்கு ஏதோ சுவறியிருக்கிறது, அதனால் தான் அப்படிப் பேசுகின்றனர் என்ற பொருளில் சொல்லியிருக்கிறீர்கள் போல!

இது புதிதாகச் சொல்லப் படும் ஒரு சந்தேகம் அல்லவே? 

நான் எழுதியதற்கு மட்டுமே நான் பொறுப்பு உங்கள் புரிதலுக்கு அல்லது கற்பனைக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

இவ்வாறான போர்க்குற்றங்களில் கொமாண்ட் ரெஸ்போன்ஸிபிலிட்டி (Command Responsibility) என்று இருப்பது இங்கு சிலருக்குத் தெரியவில்லை. அதாவது, ராணுவத்தின் அடிமட்டத்தில் உள்ளவன் போர்க்குற்றங்களிலோ அல்லது மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களிலோ ஈடுபடும்பொழுது, அவன் மட்டுமே குற்றவாளியாக பார்க்கப்படுவதில்லையென்பதுடன், அவனுக்கு மேலுள்ள அதிகாரம் படைத்த பல மட்டங்களும் அவனுக்கு நிகரான அல்லது அவனிலும் அதிகமான அளவு பொறுப்பினைச் சுமக்கிறார்கள்

இப்படியான காரணங்களினாலேயே மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டனைகளில் இருந்து  விடுவிக்கப்படுவதும், பதவி உயர்வு பெறுவதும், விசாரணைகளை தடுப்பதும், தாங்கள் பொறுப்பான பதவிகளை ஏமாற்றி,  கைப்பற்றி  சட்டங்களை மாற்றி   பொறுப்பானவர்கள் தங்களை குற்றங்களிலிருந்து  காப்பாற்ற முனைகின்றனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

ஒரு கசப்புக்குள் தேனை தடவி கொடுக்கின்றார்கள். அது நன்றாக இனிக்கின்றது. விளைவு சாம்பலாகும் வரைக்கும் இனிக்கும்.
ஆனால் எமது அடுத்த தமிழ் சந்ததி........?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎01‎-‎2021 at 15:04, விசுகு said:

இப்பொழுதெல்லாம்

பிள்ளையான் முரளிதரன் பற்றிய திரிகளை  வாசிக்கும்போது....

நேர்மை ஒழுக்கம் 

நல்லவர் கெட்டவர் என்று  எதுவும்  தேவையில்லை

பிடுங்குவதில் கொஞ்சத்தை வீசி எறிந்தால் சரி

என்ன செய்யிறது அண்ணா😉 அவர்களும் பிடுங்குவதை தலைவரின் பாசறையில் படித்து இருப்பார்களோ 🤔

On ‎28‎-‎01‎-‎2021 at 16:36, தனிக்காட்டு ராஜா said:

உங்களிடம் இருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல இருந்தாலும்  நீங்கள் ஒரு வட்டத்தில் நின்றே சுற்றுவதால் அதை விட்டு வெளியே வர முடியாமல் திணறுகிறீர்கள் அண்ண

இறுதி வரை ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று கத்தி விட்டு போக வேண்டியது ...கடைசி வரை உண்மை புரியாது ...புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎01‎-‎2021 at 11:12, Kapithan said:

அக்காச்சி சொல்லுற விளக்கம் இப்ப புரியாது. வீட்ட போய் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் அப்போது விளங்கும். 😀

உங்களை போன்றவர்களுக்கு விளங்கும் ஆனால் , அதை ஒத்துக் கொள்ள மனம் வராது 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

என்ன செய்யிறது அண்ணா😉 அவர்களும் பிடுங்குவதை தலைவரின் பாசறையில் படித்து இருப்பார்களோ 🤔

 

****

அண்ணனுடைய இரத்தமும் தங்கைச்சியின் இரத்தமும் வேறு வேறல்லவே..

(அண்ணரை இழுத்துக் கதைப்பதற்கு எனக்கு தகுதியிருக்கிறதா என்கின்ற காரணத்தினால் அதனைச் செய்வதைத் தவிர்த்து வந்தேன். ஆனால் இது வரம்பு மீறி சென்றுவிட்டது.)

😡

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

****

அண்ணனுடைய இரத்தமும் தங்கைச்சியின் இரத்தமும் வேறு வேறல்லவே..

(அண்ணரை இழுத்துக் கதைப்பதற்கு எனக்கு தகுதியிருக்கிறதா என்கின்ற காரணத்தினால் அதனைச் செய்வதைத் தவிர்த்து வந்தேன். ஆனால் இது வரம்பு மீறி சென்றுவிட்டது.)

😡

மேலே அவர் எழுதிய கருத்து உங்கள் கண்ணில் படவில்லையோ... உங்களுக்கு அது பற்றி கணக்கில்லை என்று  தெரியும் 
அவர் எழுதினதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை.

****


யுத்தத்திற்கு பயந்து குடும்பத்தோடு தப்பி வந்த உங்களை போன்றவர்கள் காசை மட்டும் அனுப்பி போட்டு சண்டை பிடி ,போட்டு தள்ளு  முடியாதவிடத்து சயனைட் குடித்து சா என்னும் *** நிலையில் தான் உள்ளிர்கள்...அவர்கள் நீங்கள் சொன்ன படி செய்யாத போது கோபம் வருவது இயற்கை தான்.

***.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

மேலே அவர் எழுதிய கருத்து உங்கள் கண்ணில் படவில்லையோ... உங்களுக்கு அது பற்றி கணக்கில்லை என்று  தெரியும் 
அவர் எழுதினதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை.

****


யுத்தத்திற்கு பயந்து குடும்பத்தோடு தப்பி வந்த உங்களை போன்றவர்கள் காசை மட்டும் அனுப்பி போட்டு சண்டை பிடி ,போட்டு தள்ளு  முடியாதவிடத்து சயனைட் குடித்து சா என்னும் *** நிலையில் தான் உள்ளிர்கள்...அவர்கள் நீங்கள் சொன்ன படி செய்யாத போது கோபம் வருவது இயற்கை தான்.

***.

பயந்தாங்கொள்ளி, ஓடி ஒழிஞ்சவன், துரோகி என எது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள். பிரச்சனையில்லை.

ஆனால்..

***

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

இறுதி வரை ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று கத்தி விட்டு போக வேண்டியது ...கடைசி வரை உண்மை புரியாது ...புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
 

தற்போது பலர் இந்த நிலைதான் புரிகிறது ஆனால் அவர்களால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை இன்னும் நாள் மாதம், வருசம் , யுகங்கள் எடுக்கும் ஆனால் மக்களும் , மக்கள் பிரச்சினைகளும் மாறிவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னத்தை பிழையாய் எழுதினேன் என்று நிர்வாகம் என் கருத்தை வெட்டியது ....எனக்கு காரணம் தெரிய வேண்டும் ...கோழை மாதிரி கருத்தை ஒளித்து நின்று வெட்டியது யார் நுணாவா?
மோகனிடம் இருந்தோ அல்லது இந்த கருத்தை நீக்கியவரிடமிருந்தோ பதில் வரோணும் ...என்ன காரணத்திற்காய் நீக்கபட்டது என்று சொல்ல வேண்டும் ...அது  வரை நன்றி வணக்கம் 

நான்  என்ன வேலை,வெட்டி இல்லாமலா இருக்கின்றேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.