Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும். 40 members have voted

  1. 1. மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும்.

    • ஆம்
      27
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

மட்டுறுத்துனர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

இங்கு கேள்வி போதுமான தெளிவை கொண்டிருக்கவில்லை.

எதை எதிர்பார்க்கிறீர்கள்?

கருத்துகள விவாதங்களில் கருத்துகளை பதிய வேண்டுமென்பதா? அப்படி தான் நான் புரிந்துகொண்டது.

கருத்துகள விவாதத்தில் மட்டுறுத்துனர்கள் பங்குபற்றுவது பற்றி அந்தந்த மட்டுறுதுனர்களின் தெரிவுக்கு விட்டுவிடுவதே நல்லது.

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply

வணக்கம் எல்லாருக்கும்,

இந்தத் தலைப்பைப் பாத்தாலே சிரிப்பாக்கிடக்கு.முதலில தலைப்ப மாத்துங்கோ, எப்படி எண்டா யாழ்க் களத்தில் சதாரணமாக வந்து கருத்து எழுதும் உறுப்பினர்கள் மட்டுறுத்தினர் முக மூடியோட வரும் போதும் தங்கட சொந்தக் கருதுக்களை எழுத வேணும் எண்டு.இல்லாடி வேறு சில களங்களில இருகிற மாதிரி ஒருவருக்கு ஒரு முகமூடி தான் எண்டு விதி முறைய மாத்தவேணும்.

அதோட யமுனாக்க,வானவில் உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.யாழ்க் களத்தை சீரியசா எடுக்காதையுங்கோ.உந்த உப பொறுப்பாளர்,பொறுப்பாளர்,மட்ட

  • கருத்துக்கள உறவுகள்

நாரதா, உன் விலையாட்டுக்கு சாறி விளையாட்டுக்கு அளவே இல்லையா? மேல பல கருத்தை சொன்ன பொழுது குருவியை விட்டு கலைப்பமா எண்டு திட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் பொழுது, அடுத்த ரவுண்டில் மெகா பல்டி அடித்து விளையாட்டுக்காட்டி அசத்திவிட்டீர்கள். :lol:

அதைவிட நன்றாக சொன்னீர்கள் யாழ் மட்டும் தான் இணையத்தில் இணையத்தளமா என்று? ஆம் நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்,

"யாழ் இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது, முட்களால் சாறி சுள்ளிகளல் கட்டப்பட்ட கூடு, தாயகப்பறவைகள் கருத்துக்களம், அங்க ஆடலாம், பாடலாம், விழுந்து புரளலாம். :lol:

அதைவிட அங்கே இருக்கும் மட்டுறுத்தீனர்கள், அன்பானவர்கள், பாசமானவர்கள், சந்தேகம் என்ற வார்த்தையை வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்காதவர்கள்"

தற்பொழுது ஒரு உறுப்பினராக இல்லாவிட்டாலும், வெகு விரைவில அட்மின் உத்தரவுடன் உறுப்பினராக ஆகி யாழின் வளர்ச்சிக்கு இணையாக தாகப்பறவைகளை உருவாக்கிறதுதான் ராயல் பமிலி முதல் கொள்கை. :lol: தாயக்கப்பறவைகள் இனையத்தளத்தில் உப நிர்வாகி பதவி ஏதாச்சும் வெற்றிடமா இருந்தால் சொறிய சாறி அறியத்தரவும்; :lol: உயிர் உடல் ஆவி அனைத்தையும் அதற்காக அர்ப்பணிக்க ஆவள்ள்ளாக இருக்கிறேன்...

பி.கு: எப்படியிருந்த டன் இப்படியாகிட்டானெ என்று யாரும் தப்பா நினைக்காதீர்கள், என்ன செய்வது ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் பொழுது இப்படி கலர் புல்லா இருந்தால்த்தான் நன்றிகள், பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.. அதுமட்டுமன்றி கஸ்ரப்பட்டு எழுதின கருத்தும் நிலைத்து நிற்கின்றது. :lol::lol:

Edited by Danklas

கலைந்து போவதுவும் போகாமல் விடுவதுவும் எழுதுவதும் எழுதாமல் விடுவதுவும் அவர் அவர் சொந்த விருப்பங்கள்.வேறு களங்களில் எழுதுவதும் அவர் அவர் சொந்த விருப்பம்.யாழில எழுத வேணும் எண்டா யாழ்க் கள விதிமுறை,மட்டுறுதினர் பொறுப்பாளர் உப பொறுப்பாளார் இவர்களின் செயற்பாடுகள் குறை நிறைகள் விதிமுறைகளுக்கு அமைவாகத் தான் எழுத முடியும். நீதி நியாயம் விதிமுறை எல்லாமுமே ஒப்பீட்டளிவினாலது தான்.பிடிச்சா இருங்க பிடிக்காட்டி பிடிக்கிற இடத்துக்குப் போங்க , அவ்வளவு தானே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு நிறைவான தளமாக அமைய சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருக்கிறது என்பதையே இவை காட்டுகின்றன..!

தமிழர்களை எப்ப ஒற்றுமைப்படுத்தினமோ அப்பதான் யாழ் களமும் அந்த நிறைவைக் காணும்..! அதுவரை.. நாமே நம்ம தலைல மாறி மாறி புளுதி வாரி இறைச்சிட்டு.. தற்பெருமை பட்டுக்க வேண்டியான்..! உலகம் கணக்கில் எடுக்காம சுழன்றிட்டு இருக்கும் தன்பாட்டில..! :lol::lol:

:lol::lol::lol::(

நாலாயிரம் தாண்டாத உருப்படாத உங்கட கருத்துக்களையும் விடவும் , முக்கி.. முக்கி (சாறி) முக்கியமான கருத்துக்களை தருவோர் யாழுக்கு முக்கியமா..?? இல்லை நீங்கள் முக்கியமா எண்டு ஒருக்கா சொல்லுங்கப்பா...! :lol:

அதுசரி மட்டூஸ் அவங்கட பேரிலையே ( வேற பேரிலை வராமல்) வந்தால் விழுந்தடிச்சு எழும்பி நிண்டு சலூட் ஏதாவது போடவேணுமா...??? இல்லையா...?? தற்செயலாய் மட்டூஸ் சொல்லுறதுகளுக்கு எதிராய் கருத்து வைச்சு வைச்ச கருத்து (காரணத்தோடை) காணாமல் போவதை தாவிர்க்க என்ன செய்யவேணும் எண்டு ஏதாவது முன்யோசனைகள் இருந்தால் எனக்கும் கொஞ்சம் பிளீஸ்....!! :lol:

நாரதர் சொல்லுற மாதிரி மட்டூஸும் மனிசர் தானே... அவைக்கும் விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்கும் தானே....! உங்களை பிடிக்காட்டில்.......????? :lol::lol::lol:

மட்டுநிறுத்தினர்கள் விரும்பினால் சக உறுப்பினர்களுடன் வாதிக்கலாம் அல்லது வாதிக்காமல் விடலாம். அது அவர்களின் தனிப்பட்ட விடயம்.

ஆனால் அவர்கள் வேறு பெயரில் வாதங்களில் பங்கு பற்றக் கூடாது.அது ஒரு ஏமாற்று வேலை.

சக உறுப்பினர்களுடன் கருத்துக்களை பறிமாறுவதென்பது சக உறுப்பினர்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும்.அந்த வாதத்தில் பங்கு பற்ற விரும்பினால் தங்களின் பெயரிலேயே வாதிடலாம். அந்தப்பகுதியை மட்டுநிறுத்தும் வேலையை இன்னொரு மட்டுநிறுத்தினர் மேற்கொள்ளலாம்.

இந்த வழக்கைக் கொண்டு வந்த வானவில் இயமுனா போன்ற நீங்கள் எழுதிய மொத்தக் கருத்துகளில் எத்தனை தேறும்??? நீங்கள் பல நல்ல கருத்துகள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் அரட்டைகளில் எப்போதும் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் அரட்டைகள் உங்கள் சிந்தனைகளை திறமைகளை அழித்துவிட்டன.

நான் வாக்கு அளிக்க வில்லை.

Edited by வாசகன்

கலைந்து போவதுவும் போகாமல் விடுவதுவும் எழுதுவதும் எழுதாமல் விடுவதுவும் அவர் அவர் சொந்த விருப்பங்கள்.வேறு களங்களில் எழுதுவதும் அவர் அவர் சொந்த விருப்பம்.யாழில எழுத வேணும் எண்டா யாழ்க் கள விதிமுறை,மட்டுறுதினர் பொறுப்பாளர் உப பொறுப்பாளார் இவர்களின் செயற்பாடுகள் குறை நிறைகள் விதிமுறைகளுக்கு அமைவாகத் தான் எழுத முடியும். நீதி நியாயம் விதிமுறை எல்லாமுமே ஒப்பீட்டளிவினாலது தான்.பிடிச்சா இருங்க பிடிக்காட்டி பிடிக்கிற இடத்துக்குப் போங்க , அவ்வளவு தானே. :lol:

நாரதர் அங்கிள் இந்த பொயிண்ட் தான் இதை கேட்டவுடன் வருகிறது...............நீங்களும் ஒருக்கா கேளுங்கோ..............கோபுரத்தில் உள்ள சிலை நினைத்ததாம் கோபுரத்தை நான் தான் தாங்கி கொள்கிறேன் என்று...........சிலைக்கு தெறியவில்லை கோபுரத்திற்குள் இருப்பதால் தான் அதற்கு மதிப்பு என்று.......வெளியால போனா அது வெறும் சிலை தான் நாரதர் அங்கிள்.........

நானும் தவண்டது இங்கே தான் பிறகு அதை விடுத்து விட்டு மற்ற பக்கம் ஒடுவது எல்லாம் நம்க்கு சரிபட்டு வராது...........நீங்கள் தான் சொன்னீங்கள் குடும்பம் என்று சோ குடும்பதிற்குள் சண்டை..............அதற்காக வேறொரு குடும்பம் பார்க்க முடியுமா உது உங்களுக்கு சொல்லவில்லை தொப்பி யாருக்கு பொருந்துமோ எடுத்து கொள்ளுங்கோ.......

:lol: :P :lol:

வணக்கம்

மட்டுறுத்துனர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

இங்கு கேள்வி போதுமான தெளிவை கொண்டிருக்கவில்லை.

எதை எதிர்பார்க்கிறீர்கள்?

கருத்துகள விவாதங்களில் கருத்துகளை பதிய வேண்டுமென்பதா? அப்படி தான் நான் புரிந்துகொண்டது.

கருத்துகள விவாதத்தில் மட்டுறுத்துனர்கள் பங்குபற்றுவது பற்றி அந்தந்த மட்டுறுதுனர்களின் தெரிவுக்கு விட்டுவிடுவதே நல்லது.

மட்டுநுறுத்தினர் ஒருவர் முதன் முதலா வந்து கருத்து நேரடியாக தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இதை தான் நாங்களும் எதிர்பார்தோம் அந்த வகையில் இந்த தலைப்பு போட்டதில் உதவும் விதமா நல்லது செய்து இருகிறோம்............மற்றவர்களை போல வாக்கு கேட்கவில்லை................பொயிற்று மீண்டும் வரவில்லை.............இவ்வாறு செய்யாது இருப்பதும் மட்டுநிறுத்டினருக்கு நாங்கள் செய்யும் உதவி தான் விளங்கிச்சோ எல்லோருக்கும்............

நாலாயிரம் தாண்டாத உருப்படாத உங்கட கருத்துக்களையும் விடவும் , முக்கி.. முக்கி (சாறி) முக்கியமான கருத்துக்களை தருவோர் யாழுக்கு முக்கியமா..?? இல்லை நீங்கள் முக்கியமா எண்டு ஒருக்கா சொல்லுங்கப்பா...!

தல அண்ணா இன்னும் நாங்கள் சின்ன பிள்ளைகள் போல அவன் அத்தனை கருத்து எழுதிவிட்டான் இப்ப வந்து என்பதால் தான் நாங்கள் அரட்டை அடிபது பிழை என்று சொல்லீனம்..............ஏனென்றா கருத்து கூடுதாம்.............நாங்கள் அதை பார்கவே இல்லை..................வந்தோமா..................2உற

எனது அருமை அப்புமார்களே,அண்ணண்மார்களே மற்றும் மதிபுகுரிய மட்டுநுறுத்தினர்மார்களே...........

.......அன்ட் எனதருமை நண்பர் டாக்டர் டங்கு அவர்களே எல்லோருக்காகவும் ஒரு கதை சொல்ல போறேன்...................ஆமாம் இது மதம் சம்பந்தமான கதை தான்..........................யாரோ எழுதினதி வாசித்தனான் யார் என்று தெறியாது........இந்த கதை எனக்கும் பொருந்தும் எல்லோருக்கும் பொருந்தும்...........

சீடர்களுக்குள்ளே ஒரு கடும் விவாதம் நடந்து,அவர்கள் கடமைகளுகுள்ளே மிகவும் கடினமானது எது?என்பதை தீர்மானிக்க தான் அந்த விவாதம்.

கடவுள் காட்டிய வேதத்தை எழுதி காண்பிப்பதா?

வேதத்தை அறிந்து கொள்வதா?

அதை அறிந்து மற்றவர்களுக்கு போதிப்பதா?

அவர்கள் குருவையே கேட்பது என்று தீர்மானித்தார்கள்.கேட்டார்க

எனக்கும் இங்கே கருத்துப் பதிய ஆவலாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. ஏனையவர்கள் போல "ஆம்" என்று வாக்களித்து விட்டு கருத்தெழுதாம ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்க விருப்பமில்லை.

அண்மையில் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ்நெட்.கொம் தடை செய்யப்பட்டது பற்றி அது செயற்பட மறுத்த அன்றே செய்தியை பதிய விரும்பினேன், அது புரொக்சி ஊடாக வேலை செய்வதையும், லண்டனில் நேரடியாக வேலை செய்வதையும் வைத்து நான் அந்த ஊகத்திற்கு வந்தேன். உடனடியாக அந்த தகவலை யாழ்களத்தில உறவுகளுடன் பகிர்ந்து கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய விரும்பினேன். சில காரணங்களினால் அந்த செய்தியை நான் பதிய விரும்பாமல் களத்தில் உள்ள இரு முதன்மை செய்திப்பிரிவினரிடம் தனி மடலில் வேண்டுகோள் விடுத்தேன். அதில் ஒருவர் கூறினார் "களத்தில் இப்போது கடுமையாக நிற்கின்றனர் பிறகு நானும் வெட்டுவாங்க நேரிடும்" என்றார், மற்றையவர் "இன்னமும் எந்தச் செய்தித்தளத்திலும் செய்தி வரவில்லை வந்ததும் போட்டுவிடுகிறேன்" என்றார். அப்போது தான் தெரிந்தது பலர் வெளியில் சொல்லாவிட்டாலும் உள்ளே பயந்து நடுங்குகின்றனர் என.

எமது பண்டைய சிறுவர் வளர்ப்பிற்கும் நவீன சிறுவர் வளர்ப்பிற்கும் உள்ள ஒரே வேறுபாடு பயம்காட்டுதல். இன்று களத்தில் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் நாம் பண்டைய முறையான பயங்காட்டல் என்றோரு கருவியை கையில் எடுத்துள்ளோம். இது எங்களை முடமாக்குமா என்றோரு கேள்வி எனக்குள் எழுகின்றது.

கருத்துக்களம் என்பது பார்வையாளர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம் கொண்டது. இதில் சில நல்ல கருத்துக்கள் இருக்கலாம் அதேவேளை சில தீய கருத்துக்களும் இருக்கலாம். நல்லது தீயது அவரவர் வாழ்க்கை படிநிலையை பொருத்தது. தமக்கு உகந்ததை எடுத்துக் கொண்டு தேவையில்லாததை விட்டுவிட வேண்டும். இன்று அந்த சுதந்திரம் இல்லாததால் தீயவற்றுடன் சேர்ந்து நல்லவையும் கருகிப் போய் விடும்.

செய்தித்தளம் என்பது அதுசார்ந்த தலமைத்துவத்தின் நோக்கிற்கு அமைய செய்தி வெளியிடுவது. இன்று யாழ்களம் செய்தித்தளம் ஒன்றில் வந்ததை மாத்திரம் அல்லது வந்த பின் மாத்திரம் கலந்துரையாடும் அளவிற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அதாவது அரை செய்தித்தளமாகி விட்டது. இது முன்னேற்றமா பின்னடைவா?

இனி யமுனா மீது நடக்கும், தலைப்பிற்கு பொருந்தாத அரட்டை சம்பந்தமாக தாக்குதல்கள் குறித்து அவரின் பின்வரும் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

பூஸ்குட்டி அது நெடுக்ஸ் தாத்தாவின் ஸ்டைல் அதை நான் பின்பற்றினா...........அவ்வளவு நல்லா இருக்காது அதை மாதிரி அவர் என்ன பின்பற்றினா நல்லா இருக்காது.................அவரின்ட வயசுக்கு அவரின்ட ஸ்டைல்........உங்க வயசிற்கு உங்க ஸ்டைல் என்ட வயசிற்கு என்ட ஸ்டைல் சோ நான் நானாகவே இருக விருபபடுகிறேன் தவிர யாரையும் பார்த்து செய்ய வேண்டிய அவசியம் எனகில்லை.........

இது யாழ்களத்தை சற்சங்கம் (ஆன்மீக கலந்துரையாடல்) போலாக்குவதா அல்லது பஜார் போலாக்குவதா என வயதானவர்களுக்கும் இளையவர்களுக்குமிடையில் நடக்கும் ஒரு போட்டியாவே பார்க்க முடிகிறது. இரண்டுமே தவறு என நான் நினைக்கிறேன். அவரவர்கு உகந்தவகையில் அனைவரின் அபிலாசைகளையுமே யாழ்களம் பூர்த்தி செய்ய வேண்டும். மட்டுறுத்தினர் வயதானவராக இருந்தாலும் சிக்கல் இளையவராக இருந்தாலும் சிக்கல்! இவற்றிக்கும் முயன்று தீர்வு கண்டால் எல்லாம் சுபம்.

இச் சந்தர்ப்பத்தில் என்மனதில் இருந்தவற்றை கொட்டித்தீர்த்து விட்டேன். இதற்கு வாய்பளித்த யமுனாவிற்கு நன்றிகளும், இதனை ஆக்கபூர்வமான கருத்தாக எடுக்க முடியாதவிடத்து நிர்வாத்திடம் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

  • தொடங்கியவர்

இங்கே கருத்துக்கள் கூறிய எவரும் 100% விதிமுறைகளை மதித்து நடந்ததில்லை. அதே போல் நாங்களும் மதித்து நடந்ததில்லை. நாங்கள் முன் வைத்த கருத்து மட்டுறுத்தினர்கள். சகஜமாக மற்றவர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாற வேண்டும் என்பதே. எதோ அந்த கருத்து எங்களுக்காக மட்டும் சொன்னதாக தவறாக புரிந்து கொண்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது. நான் கூறிய கருத்து 100% யாழின் நன்மைக்காகவே ஒழிய எந்த விதமான தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. உதாரணமாக மதன் அண்ணாவை எடுத்து கொள்ளுங்கள் கருத்துகள உறுப்பினர்களுடன் சகஜமாக கருத்தாடுபவர். ஒருவர் விதிமுறை தாண்டி கருத்துக்களை இடும் போது. அவரிடம் எப்படி அனுகவேண்டும் என்று அறிந்து நேரடியாகவோ இல்லை தனிமடலிலோ எடுத்து கூறி தவறை மாற்ற செய்வார். இதற்க்கு அவர் மற்ரவர்களுடன் சகஜமாக பழகி அவர்களை புரிந்து கொண்டமையே காரணம். ஆனால் மற்றையவர்கள் அப்படி இல்லை. எந்த வித அறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி கருத்துக்களையே தூக்கி விடுவார்கள். இதனால் அவர் மீது கருத்தெழுதுபவர்களுக்கு வெறுப்புத்தான் வரும். அண்மைய உதாரணம் டண். அதற்காகத்தான் சொல்கிறேன். மட்டுறுத்தினர்கள் உறவுகளுடன் சகஜமாக உறவாட வேண்டும் என்று. அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் இல்லை என்று வாக்களியுங்கள் அது உங்கள் உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறத்தினர்களுக்கு கருத்துக்களை வாசித்துத் தணிக்கை செய்யவும், நிர்வாகத்திற்கு நகர்த்தவும், நிரந்தரமாக கருத்துக்களை அழிக்கவும் நேரம் போதாமல் இருக்கின்றது.. இந்த இலட்சணத்தில் கருத்தாடல்களைச் செய்யமுடியுமா? கருத்தாட வெளிக்கிட்டால் அவர்களின் கருத்துக்களை யார் வெட்டுவது?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் மனதில் எதை நினைத்தீர்களோ அதை அப்படியே உலகம் ஏற்க வேண்டும் என்ற எதிர்பாhப்;பு உங்களிடம் நிரம்பி வழின்றது என்று நான் சொல்லாவிடினும் மேலே உள்ள உங்கள் எழுத்துக்கள் சொல்லி நிற்கின்றன.

எல்லா களங்கள் போலவும் யாழ் களமும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?????

மற்றைய களங்களில் இருந்து யாழ்களம் மாறுபடவதால் ஏதாவது தீமை இருக்கின்றதா???

மட்டுறுத்தினரை உங்களுடன் கருத்தட அழைக்கின்றீரே தவிர உம்மால் இன்னமும் சரியான காரணம் முன்வைக்கப்படவில்லை.....................

மட்டுறுத்தினர்களை வேண்டுமென்றே வம்புக்கிளுப்தற்கான ஒரு முயற்சி போலவே எனக்கு படுகின்றது................

இங்கே இருக்கும் உறுப்பினர்களை விட மட்டுறுத்தினர்களே யாழில் அதிக நேரம் செலவிடும் போது எமது வாதத்திற்கு பிரதிவாதம் செய்ய அவர்களை அழைக்கும் நாம் அவர்களுக்கு அதற்கான நேரத்தை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும்?????

உறவு என்பதை யாருடனும் பேணலாம்............. யாருடன் பேணுகின்றோம் என்பதில் தெளிவிருந்தால் போதும்............

மட்டுறுத்தினர் எம்மோடு கூடி அரட்டை அடித்தால் மட்டுமே அவர்கள் எம்முடன் உறவாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது..................

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் என்னொரு விதிமுறை கொண்டுவந்தது அவதாரில் சினிமா கலைஞர்களின் புகைபடங்கள் தேவையில்லை என்று ஆனால் பாருங்கோ தூயவன் அண்ணாவுக்கு பிடிகவில்லை தொடர்ந்து அதை செய்கிறார்,அதில் நான் பெருமை படுகிறேன் தொடர்ந்து அவர் செய்வதால் அவர் பிழை செய்கிறார் என்று சொல்லவில்லை அவருக்கு பிடிகாததை அவரிடம் திணிக்கமுடியாது தானே பூஸ்குட்டி.............அவருக்கு பாராட்ட வேண்டும்............

இந்த விதி என்பது ஒரு விதி மட்டுமல்ல. விடுதலைப்போராளிகளின் பெயரைப் பயன்படுத்தவும் முடியாது என்று விதியிருக்கின்றது. அப்படிப் பார்த்தால் தூயவன் என்ற பெயரையும் நான் பயன்படுத்த முடியாது. கள ஆரம்பத்தில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தால் மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் இப்போது சொன்னால் என்னத்தைச் செய்ய?எனவே, என் அடையாளத்தை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை. நிர்வாகம் விரும்பியபடி மாற்றத்தைச் செய்யலாம் என்பதே என் வேண்டுகோள்.

சினிமாப்படம் பற்றிய விடயம் தவறு என்று கருதப்படுவதால் இன்றே அதை அகற்றிக் கொள்கின்றேன். வலியுறுத்தலுக்கு நன்றி.

தவிரவும், மட்டறுத்தினர் புரிந்துணர்வு பற்றிய கேள்வியோ, அல்லது பூனைக்குட்டி கேட்ட அப்படிப் புரிந்துணர்வு இருந்தால் ஏன் இப்படிக் கருத்தெழுத வேண்டும் என்ற வினாவிற்கோ எவ்வித பதிலையும் காணமுடியவில்லை.

தவிரவும்

அத்தோடு தற்போது அரட்டைகுரிய பகுதியில் தான் அதிகமா அரட்டை அடிகிறோம் தேவையான இடங்களில் அரட்டை அடிபோம் இதை என்னால் மாற்ற ஏலாது.............

என்றியம்புகையில் இங்கே அரட்டை பற்றிய அவர்கள் மீதான கருத்துக்கள் அவர்களை எவ்வித பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. எனவே இங்கு அதைப் பற்றி எழுதி எவ்வித பிரியோசமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இதில் எத்தனை பேர் மட்டுநுறுத்தினரா இருந்து கொண்டு.................மறு அவதாரத்தில் உங்களுடன் விவாததிற்கு வருகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்களா???அந்த பாபாவுக்கு தான் வெளிச்சம்.........................

:lol: :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்துக்கள் கூறிய எவரும் 100% விதிமுறைகளை மதித்து நடந்ததில்லை. அதே போல் நாங்களும் மதித்து நடந்ததில்லை. நாங்கள் முன் வைத்த கருத்து மட்டுறுத்தினர்கள். சகஜமாக மற்றவர்களுடன் இணைந்து கருத்துக்களை பரிமாற வேண்டும் என்பதே. எதோ அந்த கருத்து எங்களுக்காக மட்டும் சொன்னதாக தவறாக புரிந்து கொண்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது. நான் கூறிய கருத்து 100% யாழின் நன்மைக்காகவே ஒழிய எந்த விதமான தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. உதாரணமாக மதன் அண்ணாவை எடுத்து கொள்ளுங்கள் கருத்துகள உறுப்பினர்களுடன் சகஜமாக கருத்தாடுபவர். ஒருவர் விதிமுறை தாண்டி கருத்துக்களை இடும் போது. அவரிடம் எப்படி அனுகவேண்டும் என்று அறிந்து நேரடியாகவோ இல்லை தனிமடலிலோ எடுத்து கூறி தவறை மாற்ற செய்வார். இதற்க்கு அவர் மற்ரவர்களுடன் சகஜமாக பழகி அவர்களை புரிந்து கொண்டமையே காரணம். ஆனால் மற்றையவர்கள் அப்படி இல்லை. எந்த வித அறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி கருத்துக்களையே தூக்கி விடுவார்கள். இதனால் அவர் மீது கருத்தெழுதுபவர்களுக்கு வெறுப்புத்தான் வரும். அண்மைய உதாரணம் டண். அதற்காகத்தான் சொல்கிறேன். மட்டுறுத்தினர்கள் உறவுகளுடன் சகஜமாக உறவாட வேண்டும் என்று. அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் இல்லை என்று வாக்களியுங்கள் அது உங்கள் உரிமை.

விதிமுறைகளுக்கு மாறாக ஏதிராக கருத்து முன்வைக்கபடும் போது அதை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துக்குவதே ஒரு நல்ல நீதீயான செயல்.

அவ்வாறு துக்கப்படும் போது அதை எழுதியவர் பின்னயை நாளில் திருந்துவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

அது தவிர்த்து காரணங்களை காட்டி துக்கப்பட்டால் வேண்டுமென்றே அவர்களின் நேரத்தை வீண்ணடிப்பதற்காக கருத்துக்கள் விதிகளுக்கு மாறாக வைக்ப்படலாம்.......

இங்கே நான் உமக்கு எழுதும் பதிலை எத்தனையோ பேர் பார்க்கின்றார்கள்.....;

அவ்வாறே நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்துக்களும், ஆகவே அதை எழுது முன்பு பல தடவை நாம் யோசிக்க வேண்டும் என்ன நாம் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதில் தெளிவிருக்க வேண்டும். அது இல்லாவிடத்து அது துக்கப்படும் போது அவ்வாறு எழுதியதற்காக வருந்த பழகிகொள்ள வேண்டும். அதுவிடுத்து நிர்வாகத்தை சண்டைக்கிழுப்பதும் பின்பு அவர்களை பிரதிவாதம் செய்ய இழுப்பதும் ஏதோ யாழ்களத்தையே வானவில் என்ற ஒரு தனிநபரின் நடப்பிற்கு நடத்துவதாகிவிடும்.

நீங்களே சொல்கின்றீர்கள் 100வீதம் நான் சரியாக நடப்பதி;ல்லை என்று

நன்று...........!!! நன்று..............!!!! தப்பை புரிந்துவிட்டீர்கள். இனி திருந்துவதற்கு முழுமூச்சுடன் செயற்படுங்கள்............ நீங்கள் திருந்திய பின்பு கண்ணை திறந்து ஓரு முறை உலகை சுற்றிபாருங்கள் உலகமும் திருந்தியிருக்கும் இல்லாவிடின் வானவில்லின் பாதையில் நடந்துசெல்ல எமது உத்தரவிற்கு காத்துநிற்கும்!

தல அண்ணா இன்னும் நாங்கள் சின்ன பிள்ளைகள் போல அவன் அத்தனை கருத்து எழுதிவிட்டான் இப்ப வந்து என்பதால் தான் நாங்கள் அரட்டை அடிபது பிழை என்று சொல்லீனம்..............ஏனென்றா கருத்து கூடுதாம்.............நாங்கள் அதை பார்கவே இல்லை..................வந்தோமா..................2உற

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு உம்மன்ட பேட்டி சூப்பர் ஒரு நாள் பேட்டியில மட்டுநுறுத்தினர் எல்லாரையும் எழுத பண்ணி அவதாரையும் எடுக்க பண்ணியாச்சு................மட்டுநுறுட

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு என்று பலர் தொடர்ந்து வலியுத்தியதால் ஒப்பனையுருவை (அவதரை) நீக்கி விட்டேன். அவ்வாறே என்ன சொன்னாலும் நான் அரட்டையடிப்பேன் என்று இருப்பவர்களும் திருந்துவார்கள் என நம்புவோமா?

அது தான் இங்கே பிரச்சனையே. மட்டறுத்தினர் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றவர்கள் தாங்கள் தங்களின் நிலையில் இருந்து இறங்கிவருவதில்லை போலவே இதுவும்.

அதுசரி புத்தன்

தாங்கள் போட்டிருக்கின்ற படம் கூட ஆங்கிலப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட நடிகர் ஒருவருடையது தானே?

  • தொடங்கியவர்

யாழ்நாற்சந்தி மற்றும் பொழுது போக்கு பகுதி தவிர எந்த பகுதியிலும் அரட்டை அடிக்கமாட்டோம்,

எனக்கும் இங்கே கருத்துப் பதிய ஆவலாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. ஏனையவர்கள் போல "ஆம்" என்று வாக்களித்து விட்டு கருத்தெழுதாம ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்க விருப்பமில்லை.

அண்மையில் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ்நெட்.கொம் தடை செய்யப்பட்டது பற்றி அது செயற்பட மறுத்த அன்றே செய்தியை பதிய விரும்பினேன், அது புரொக்சி ஊடாக வேலை செய்வதையும், லண்டனில் நேரடியாக வேலை செய்வதையும் வைத்து நான் அந்த ஊகத்திற்கு வந்தேன். உடனடியாக அந்த தகவலை யாழ்களத்தில உறவுகளுடன் பகிர்ந்து கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய விரும்பினேன். சில காரணங்களினால் அந்த செய்தியை நான் பதிய விரும்பாமல் களத்தில் உள்ள இரு முதன்மை செய்திப்பிரிவினரிடம் தனி மடலில் வேண்டுகோள் விடுத்தேன். அதில் ஒருவர் கூறினார் "களத்தில் இப்போது கடுமையாக நிற்கின்றனர் பிறகு நானும் வெட்டுவாங்க நேரிடும்" என்றார், மற்றையவர் "இன்னமும் எந்தச் செய்தித்தளத்திலும் செய்தி வரவில்லை வந்ததும் போட்டுவிடுகிறேன்" என்றார். அப்போது தான் தெரிந்தது பலர் வெளியில் சொல்லாவிட்டாலும் உள்ளே பயந்து நடுங்குகின்றனர் என

.

சாணக்கியன் அண்ணா மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு உங்களுக்கே இதை எழுதும் போது பயமா இருகிறத் என்று குறிபிட்டு இருந்தீர்கள்,அதை இல்லாமல் செய்ய தான் தொடங்கபட்டதே தான் இந்த தலைப்பு அதை புரியவே சில பேருக்கு முடியவில்லை,உடனே நான் அரட்டை அடிகிறேன் கருக்ட்து சொல்ல வந்திட்டேன் என்று சொல்லீனம்,இவை தாங்களும் ஒன்றும் செய்ய போறதில்லை செய்யிறவைனையும் விடமாட்டீனம்.

ஒரு சிலர் இருக்கீனம் அவைக்கு ஏற்ற மாதிரி கதைத்து நல்ல பிள்ளைகள் மாதிரி நடிபீனம் தங்களின்ட இராட்சியத்தை கொண்டு போக நினைத்தவை அது இல்லை என்றவுடன் அரட்டை என்று தொடங்கிட்டீனம்......இங்கே பண்டிதர்மாரும்,வயசுபோன ஆட்களும் வந்து போறமாதிரி இருந்ததை நாங்கள் மாற்றினோம் புலத்தில் பிறந்த தமிழ் மாண்வர்களி கொண்டு வந்தோம்,இவர்கள் கதைகிற மாதிரி ஆன்மீகத்தை கதைத்து கொண்டிருந்தா நல்லா அவையள் வந்தீச்சினம் ஆகவே அரட்டை மற்றும் பிரயோசனமான விசயங்களையும் செய்தோம் ஆனால் அவர்களுக்கு அது தெறியாது,தொடர்ந்தும் பல நடவடிக்கை செய்வோம் உடனே இல்லை சில காலங்கள் போகும்.

ஆனால் இங்கிருப்வர்களுக்கு பிடிகாது தங்களை மாதிரி கருதெழுத வேண்டுமா இவ்வாறு கதைபவர்கல் பிரயோசனமா செய்யிதது என்ன என்று கேட்டா பூச்சியம் தான் பிறகு இவையள் எங்களுக்கு சொல்ல வந்தது வேடிக்கை........

தலைப்பு தொடங்கியது குறைகண்டுபிடிக்கவில்லை உறவுகளை யாழ் இழக்காம இருக்க தான் எனி வந்து சொல்லுவீனம் இவை இல்லாட்டி யாழ் நடக்காதோ என்று என்னை நான் குறிபிடவில்லை என்று சம்பந்தபட்டவர்களுக்கு தெறியும் ஆகவே நான் கவலைபடதேவையில்லை.

உங்களைப்பற்றித்தான் கதைக்கினம் இல்லை கதைக்க வேணும் எண்டு எதிர்ப்பாக்கிறீங்கள் போல கிடக்கே...! அப்பிடியா....??? அளவு எண்டால் எல்லாரும் போடலாம் எண்று இருக்கிறதா..?

எப்போதுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் குடுத்து... எப்போதும் கருத்தாடும் டண்னை எனக்கு நிறையவே பிடிக்கும்,( அதுக்காக உங்களுக்கும் அவரை பிடிக்க வேணும் எண்று யாரும் சொல்ல வரவில்லை).... அவர் யாழிலை இணைந்து பலகாலம் ஆகிவிட்டாலும் அவர் இண்று வரை எழுதிய கருத்துக்கள் சொற்பம்... அதை குறிப்பிட்டு சொல்லும் போது உங்களுக்கு சுள் எண்டு வந்து விட்டது போல...

நான் குதர்க்கமாக எழுதியதை எந்த விதமான பக்குவத்தோடு டண் எடுத்து கொள்வார் எண்று எனக்கு தெரியும்...! ஆனால் உங்களுக்கு அந்த பகுவம் இல்லை எண்று தெரிகிறது...!! :P

என்னை பற்றி கதைக்கிற கதை காணாது என்று நீங்கள் கதைக்கிறதை தான் நான் எதிர்பார்கிறேன் வேடிக்கையா இருக்கு...............ஏனுங்கோ இந்த தலைப்பில் வந்து நீங்கள் அதை கதைப்பது உங்கள் மனதில் இருப்பதை இப்ப தான் உங்களுக்கு சொல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கு சொல்லீட்டீங்க நீங்க இல்லை என்று சொன்னாலும் அது தான் உண்மை...........

டங்கை எனக்கும் பிடிக்கும் அதற்காக வர் கருத்து கொஞ்சம் எழுதிட்டார் என்று நானும் குறைக்க ஏலாது தானே இது என்ன சொல்ல வாறீங்கள் என்று எனக்கு விளங்கவில்லை,

தயா அண்ணா உங்களின்ட கருத்துக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருகிறேன் அதில் என் பொறுமை தெறியவில்லையா...........................பிறக

இந்த விதி என்பது ஒரு விதி மட்டுமல்ல. விடுதலைப்போராளிகளின் பெயரைப் பயன்படுத்தவும் முடியாது என்று விதியிருக்கின்றது. அப்படிப் பார்த்தால் தூயவன் என்ற பெயரையும் நான் பயன்படுத்த முடியாது. கள ஆரம்பத்தில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தால் மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் இப்போது சொன்னால் என்னத்தைச் செய்ய?எனவே, என் அடையாளத்தை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை. நிர்வாகம் விரும்பியபடி மாற்றத்தைச் செய்யலாம் என்பதே என் வேண்டுகோள்.

சினிமாப்படம் பற்றிய விடயம் தவறு என்று கருதப்படுவதால் இன்றே அதை அகற்றிக் கொள்கின்றேன். வலியுறுத்தலுக்கு நன்றி.

தவிரவும், மட்டறுத்தினர் புரிந்துணர்வு பற்றிய கேள்வியோ, அல்லது பூனைக்குட்டி கேட்ட அப்படிப் புரிந்துணர்வு இருந்தால் ஏன் இப்படிக் கருத்தெழுத வேண்டும் என்ற வினாவிற்கோ எவ்வித பதிலையும் காணமுடியவில்லை.

தவிரவும்

என்றியம்புகையில் இங்கே அரட்டை பற்றிய அவர்கள் மீதான கருத்துக்கள் அவர்களை எவ்வித பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. எனவே இங்கு அதைப் பற்றி எழுதி எவ்வித பிரியோசமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

உங்களை பாராட்டினேன் கொண்ட நிலையில் விலக கூடாது எச்சந்தர்பத்திலும் இதில் உங்களிடம் இருந்த மதிப்பு எனக்கு குறையுது...............நீங்க சொல்லலாம் என்னிடம் குறைந்து தான் என்ன பிரயோசனம் என்று அதுவும் சரி...............

எத்தனை தரம் தான் உங்களுக்கு விளங்கபடுத்துறது இது நிர்வாகதிற்கும் எனக்கு உரிய பிரச்சினை இல்லை இங்கே உள்ளவர்கள் பயந்து கொண்டு மூடி கொண்டிருபதை நான் நேரடியா சொல்லி இருகிறேன் இது என்னும் உங்களுக்கு விளங்கவில்லை என்றா அது எனக்கு தெறீயா!!!!!!!

நான் இங்கே அரட்டை பற்றி கதைக்கவரவில்லை ஆகவே அது பிரயோசனம் இல்லை தான் நீங்கள் திருந்துவிட்டீங்கள் அதற்காக நான் திருந்துவது என்று நினைபது சரியா????

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிர்வாகம் புரிந்துணர்வு தேவையா, இல்லை,.... உறுப்பினர்கள் புரிந்துணர்வு தேவையா என்று கேட்கப்பட்ட கேள்வி ஏதோ எல்லாம் சம்பந்தமில்லாமலும், மற்றவர்களை வசை பாடுவதிலும், பழி வாங்குவதிலும் போய்க் கொண்டிருப்பதால் இதில் கருத்தெழுதிப் பிரியோசனமில்லை.

யாழ்நாற்சந்தி மற்றும் பொழுது போக்கு பகுதி தவிர எந்த பகுதியிலும் அரட்டை அடிக்கமாட்டோம்,

நல்லது வானவில்.

ஒரு காலத்தில் மூத்தவர்களின் கையில் யாழ்களம் இருந்தபோது, ஒழுங்காக இருந்தது, பிரியோசமற்ற கருத்துக்கள் தவிர்க்கப்பட்டன, ஆனால் இன்று இளையோரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகின்றது என்று யாரும் சொல்லாத வகையில் நடந்து கொள்வது தான் உண்மையில் எமக்கு பெருமையைத் தரும். அதற்கு வானவில், யமுனாவும் இணைந்து கைகோர்க்க வரவேற்கின்றோம்.

யாருக்கும் சவால் விடவேண்டிய தேவை நமக்குள் எதற்கு?? :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.