Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் குழந்தைகள் பிறக்கும்போதே ஆடையோட தான் பிறக்க வேணும் என்று சொல்லுவியள் போலிருக்கு. அந்த வயதில் குழந்தைகள் அப்படித் தான் திரிவினம். அதைக் காமக் கண்டோடு பார்த்த அந்தக் காட்டுமிராண்டியை நாயைச் சுடுவதைப் போலச் சுடவேணும்.

ஒரு முதியவர் ஆடையில்லாமல் நிற்கின்றதற்கும், ஒரு குழந்தை அப்படித் திரிவதற்கும் இடையில நிறைய வேறுபாடு உண்டணை. அப்படித் திரிந்தால் ஆண் பாலியல் வல்லுறவு செய்வான் என்றது, ஆணாதிக்க சிந்தனையில் இருந்து வாறது. உப்படியெண்டால் எனிமேல் பெண்கள் போத்துக்கட்டி கண்;ணை மட்டும் காட்டிக் கொண்டு தான் திரியவேணும்.

Link to comment
Share on other sites

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரிந்ததன்படி

பூங்காவில் நடந்த சம்பவம் அந்தச் சிறுமியின் சம்மதத்துடனேயே நடந்திருக்கிறது. அந்தச் சிறுமி தன்னை 16 வயது என்று சொல்லி அந்த இளைஞனுடன் உறவு கொண்டிருக்கிறாள். 16 வயது பெண் போன்ற தோற்றமும், அதற்கேற்ற உடையும் அணிந்திருந்திருக்கிறாள்.

எனக்கு இப்படித்தான் விளங்கியது. நான் விளங்கிக் கொண்டது தவறு என்றால் திருத்தவும்.

என்னுடைய விளக்கம் சரி என்றால், நான் அந்த இளைஞன் மீது பாரிய குற்றம் எதையும் கூறமாட்டேன்.

அந்த இளைஞன் சிறுமியுடன் அவள் 10 வயது என்று அறியாமலேயே உறவு கொண்டிருக்கின்றான். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

சிறுமிக்கு 10 வயது என்று தெரிய வந்த பின்னரே, அந்த இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே சிறுமியின் வார்த்தையை நம்பி உறவு கொண்ட இளைஞனை விடுதலை செய்வதே சரியாக இருக்கும்

உறவு கொள்ள அழைக்கின்ற பெண்களிடம் அவர்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுக் கொண்டிக்க முடியுமா?

:):rolleyes::rolleyes:

மொத்தத்தில சபேசனண்ணா என்ன சொல்ல வாறியளெண்டால் எந்த பெண் கூப்பிட்டாலும் எங்கயும் (அது பூங்காவா இருந்தாலென்ன.................. புத்தா இருந்தாஎன்ன.......) உடலுறவு கொள்ளலாமெண்டு............... அப்பிடித்தானே????????????????????? மனுசனுக்கெண்டு ஒரு தனிமனித ஒழுக்கம் இருக்கெல்லோ அண்ணா........................ அதக் கடைப்பிடிக்கிறது ஒவ்வொருவரின்ர கடமையுமெல்லோ............ 10 வயசுசிறுமியா இருந்தா என்ன 16 வயசு சிறுமியா இருந்தா என்ன................... எவ கூப்பிடுவா எப்ப உடலுறவு கொள்ளலாம் என்று அலைகிற ஆண்கள் கூட்டத்துக்கு (.....பெண்களுக்கும் பொருந்தும்..) தனிமனித ஒழுக்க மீறல்களுக்காக.......... பொது இடத்தை அசிங்கப்படுத்துற சமூக குற்றத்துக்காக................ தண்டனை வழங்கவேண்டியது அவசியம்..........................................................

அதோட பாலியல் உணர்வுகள தூண்டி இளைஞர்களின்ர உளவியலில மாற்றங்களயும்...........................பாதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

Link to comment
Share on other sites

நான் சட்டப்படியான பார்வையில் என்னுடைய கருத்தைக் கூறினேன்.

சம்பவத்தில் இருவரும் விரும்பியே உறவு கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் 10 வயது சிறுமியாக இருந்ததுதான் பிரச்சனை.

இங்கே அந்தப் பெண்ணிற்கு 10 வயது என்று தெரிந்தும் அந்த இளைஞன் உறவு கொண்டிருந்தால், அது பெரும் குற்றம்தான். அது வல்லுறவுதான்.

ஆனால் பெண் வயதை மறைத்து விட்டாள். ஆண் ஏமாற்றப்பட்டு விட்டான்.

அந்த வகையில் சட்டம் இதை தீர ஆராய்ந்து அந்த இளைஞனை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்தது சரி என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்பொழுது துருக்கியிலும் ஒரு 17 வயது ஜேர்மனிய பையன் சிறையில் வர்டுகிறான். அவன் 13 வயது பிரித்தானிய சிறுமி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்ததனால் கைது செய்யப்பட்டு பல குற்றவாளிகளுக்கு மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.

இந்த இடத்திலும் வயது மறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் சட்டம் செய்ய வேண்டிய கடமை.

இதில் "ஒழுக்கம்" என்ற பார்வையில் நான் என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை.

"ஒழுக்கம்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அல்லவா?

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :)

Link to comment
Share on other sites

ம்

ஊரிலை இருக்கும்போது உதயன் பத்திரிகையில் வாசித்த செய்தி எந்த இடம் என்று ஞாபகம் இல்லை. 4பெண்கள்(ஆசிரியர்கள் என நினைக்கின்றேன். தவறெனில் ஆசிரியர்கள் மன்னிக்கவும்) சேர்ந்து ஒரு மாணவனை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வாசித்தேன்.

இப்படியும் ஆசிரியர்களா?????

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா நித்திரை கொள்ளவே முடியலீங்க.. :D:lol:

ஏன் அவ்வளவு வெப்பமாவா இருக்கு ஐரோப்பா..! அதுதான் ஒரே வெள்ளமும் சூறாவளியுமா இருக்கே..! குளிர் வேற..! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னீட்டியள் பூனைக்குட்டியக்கா

போன முறை பட்டிமன்றத்தில் அடித்த அடி போலத் தான் பின்னுறியள். தொடர்ந்து வரலாம் தானே.

சபேசன் அண்ணை எப்படியாவது அந்தப் பெண்ணை மறைமுகமாக விபச்சாரிப்பட்டம் சூட்டி ஆண்களில் பிழையில்லை என்று சொல்ல வாறார் போலக்கிடக்கு. தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்றுவாங்கள். என்ன நான் சொல்லுறது....

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ...................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்கு 16 வயதென கூறி ஒரு அப்பாவி ஆணை ஏமாற்றிய சிறிமிக்கு வயது வெறும் 10 என்பதால் சிறுமிக்கு தண்டனை ஏதும்மில்லாமல் மன்னித்துவிடலாம்!

ஆனால் 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஆழகான ஆடைகளை போர்த்தி வர்ண வாசனைகள் பூச்சுக்களை பூசி தம்மை ஆழகானவர்களாக போலி அடையாளம் காட்டி

பல ஆண்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட்டு

அவர்களிடம் சிக்குண்ட ஆண்களுக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

அப்பாவி ஆண் மக்களை இப்படி எல்லாம் உந்தப் பெண்டுகள் ஏமாத்துகினமா? இது மன்னிக்க முடியாத குற்றம். உந்தப் பெண்டுகளுக்க தூக்குத் தண்டணை கொடுத்தாலும் தப்பில்லை

அதானேயண்ணா இந்த உலகத்தில நடக்கிறது...................... பெண்கள் மேல விபச்சாரப் பட்டம் கட்டி ஆண்கள் தங்கள நியாயப்படுத்திக் கொள்ளுவினம் ......................

உலகத்தில எந்த இனமும் ஆதிக்கம் செலுத்தேக்க மற்றய சமுதாயத்தை அடக்கி ஆள முயலும் எண்ட கதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

என்னங்க எல்லோரும் சொல்லுறிங்க பெண்கள் ஆபாசமா ஆடை அணியிறதால தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள் என்று , அப்படி என்றால் போர்த்திக்கட்டிக் கொண்டு திரிகின்ற இந்தியாவில் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகின்றனர், இலங்கை இராணுவத்தால் எத்தனை பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு ஆளாகி இருக்கின்றனர் இதற்கு எல்லாம் ஆபாசமா காரணம், இது ஆண்களுக்கு ஏற்படுகிற வக்கிரபுத்தி இப்படி புத்தியுள்ளவனுக்கு எப்படித் தான் ஆடை போட்டாலும் இந்தக் குணம் இருக்கும், இப்படிச் சொல்லி உங்கட ஆண்வர்க்கத்தை நீங்களே கேவலப்படுத்தாதிங்க :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பெண்கள் ஆபாச உடையுடனோ அல்லது உடையே இல்லாமல் போனாலோ அவளின் விருப்பத்துக்கு மாறாக வல்லுறவு கொள்வது தப்புத்தான் குற்றம்தான் கன்டிப்பாக தன்டிக்கப்பட வேனும்தான்.அதில எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.ஆனால் பெண்கள் ஏன் அங்கங்கள் தெரியக்கூடிய ஆடைகள் அணிகிறாா்கள்?அதன் நோக்கம் உண்மையில் என்ன? :)

Link to comment
Share on other sites

நல்ல கேட்டீங்க போங்க,

இங்க (லண்டனில் தான்) எனக்கு குளிர் கொன்னு எடுக்குது.

ஆனா இந்த பெண்கள் நீச்சல் ஆடைக்கும் சற்று அதிகமான ஆடையுடன் பதற்றமே இல்லாமல் சுற்றுகிறார்கள். கேட்டால் சம்மர் என்கிறார்கள்.

இதுல எங்க மற்ற ஆடைகளை பற்றி கேட்கிறது.

கலிகாலம் என்று கண்ணைமூடிக்கொண்டு போகவேண்டியதுதான்.

(ஆனால் நடந்தது வேறு, தர்ம தரிசனம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
    • 18 MAY, 2024 | 08:44 AM   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
    • வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு Published By: VISHNU   18 MAY, 2024 | 03:26 AM வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.  இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/183835
    • வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301897
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.