Jump to content

ஸ்டாலின் வெற்றிபெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

girl.jpg

 

 

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

https://www.news7tamil.liv

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்... இப்பிடியான விசர் கூட்டம், நம்ம ஊரிலை இல்லை. 👍🏼 🙂

Link to comment
Share on other sites

52 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... இப்பிடியான விசர் கூட்டம், நம்ம ஊரிலை இல்லை. 👍🏼🙂

உருவாகக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகி வருகிறது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடா - நகைச்சுவைக்  கலைஞர் விவேக்

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

பெரியார் விசுவாசிகளுக்கு ஏது உண்டியல்? ஏது அம்மன் கோவில்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மறுப்பாளர்களின் உண்மை முகம் இதுதான்.

ஆனால் இது வெளிப்பார்வைக்கு மடமையாக தெரிந்தாலும் தமிழகத்தின் குணாதிசயங்களில் இந்த மட்டற்ற பேரன்பும் விசுவாசமும் ஒன்று.

கொண்ட கொள்கை, தலைவருக்காக உயிரை கொடுப்பது எமது மண்ணில் சர்வசாதாரணம். 

அண்ணன் சீமான் கூட மேதகு மீது இப்படி ஒரு விசுவாசத்தை கொண்டிருந்தமைதான் அவரை இத்துணை துன்பங்களையும் சகித்துகொண்டு சமரசமின்றி கொள்கை சமராட வைக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பேசாம தலையை அறுத்து போட்டுஇருக்கலாம்...

கூறுகெட்ட  முண்டம் என்ற பட்டமாவது கிடைத்திருக்கும்  🤨

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.