Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்: உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உங்கள் அறிவுக்கு அமெரிக்காவில் இருக்கவேண்டும் அண்ணே.. ஆனால் கனடாவில் காயிறியள்😂

ஏணண்ண, அமெரிக்காவில் காய்ந்தால் கழுவலாமோ..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அதைத்தானே அப்போது வந்த செய்தியும் சொல்கின்றது. 

பான் கீ மூன் ஏன் போனார் என்று தமிழ் மக்களுக்கு தெரியும் எனவே ......??

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அள்ளி  கட்டிக்கொண்டு போனதன் பின்னால் 
பெருத்த பண மாற்று முதலீடு இருக்கிறது 

நல்ல வேளை யாழ் ஆஸ்பத்திரிக்கு 
தனது கண்ணை  தானம் செய்ய நடிகை அசின் போன கட்டுரை 
கிருபன் ஐயா கையில் சிக்கவில்லை  

அல்லது அவர் போன காரணமும் ஒன்றுதான் என்று சொல்லி இருப்பார்.

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

அதுதான் முள்ளிவாய்க்காலில் முடிந்தது என்று அப்துல் கலாமுக்கு தெரியுமா?

57 minutes ago, விசுகு said:

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

என்ன விசுகர்???

அவர்கள் கூகிளின் பின்னால் ஒளிந்து கொள்வதை நீங்கள் கவனிக்கவில்லையா? இன்னும் கொஞ்சக்காலங்களில் கூகிள் மூலம் ஈழத்தமிழர் வரலாற்றையே மாற்றிவிடுவார்கள்.

1 hour ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படித்தான் கூகிள் சொல்லுது மருதர்.. 

 

சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
 

போன மாசம் கூகிள் யூடுப் பார்த்து கருத்து எழுதுகிறவர்கள் அவர்கள் 
என்று குறையாக எழுதினீர்கள் 

இந்த மாசம் ......?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தவறு

எமது வரலாற்றை மற்றவர் எழுதினால் இப்படி தான் இருக்கும்

உண்மையில் நடந்தது

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இப்ப எதுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல் கலாம் நிற்க பலத்த கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன 

தவறு என்று சொன்னால் மட்டும் போதாது விசுகு ஐயா.. அப்படியே ஆதாரத்தையும் போட்டால் மறுக்கவா போகிறேன்.

நான் கொடுத்த தகவல் யாழ் இந்துவில் கேட்கப்பட்ட கேள்வி. அங்குதான் சிறுவர்கள் கேள்விகேட்டார்கள்.

5 hours ago, Maruthankerny said:

போன மாசம் கூகிள் யூடுப் பார்த்து கருத்து எழுதுகிறவர்கள் அவர்கள் 
என்று குறையாக எழுதினீர்கள் 

இந்த மாசம் ......?? 

மருதர், நீங்கள் சொல்லியதற்கு உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்😁

11 hours ago, நன்னிச் சோழன் said:

பொரிக்கும்போது எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு பொரிக்க வேண்டும்.😁

விடுதலைப் புலிகளின் 'களத்தில்' மாத இதழில் இருந்து..

kalaththil 22-10-1993.png

'களத்தில் - 22-10-1993'

 

67411685_835558873504457_7198035682500018176_n.jpg

'களத்தில்-  10-10-1993'

1993 ல் கருணாநிதி திமுக தமிழ் ஈழம் கோரவில்லை தமிழ் ஈழத்திற்கு தான் ஆதரவில்லை, என்று கூறினார். அதற்கு முதலே 1985 ல் இந்திய அரசு தமிழ் ஈழத்திற்கு ஆதரவு இல்லை, என்று தெளிவாக கூறிவிட்டது. அதை தொடர்ந்து தமிழர் பிரச்சனையில்  தலையிட்ட  நோர்வே  உட்பட அனைத்து  மேற்கு நாடுகளும் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறின. எல்லோரையும் உதாசீனம்  செய்து, உலக ஜதார்தததை புறந்தள்ளி பிடிவாதமாக தமிழ் ஈழம் காண புறப்பட்டு   இறுதியில் ஒரு தலைமுறையின்  பேரழிவின் பின்னர் வேறு வழியின்றி ஆயுத மௌனிப்பு என்ற தீர்மானத்தை எடுத்த  பின்னர் ஈழத்தமிழரும் இன்று தமிழ் ஈழம் பற்றி கதைப்பதில்லை. தாயகத்தில் தீவிர தமிழ தேசியம் பேசும் கட்சிகள் கூட இன்று தமிழ் ஈழம் வேண்டும் என்று கூறுவதில்லை. 

இந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததி அறிவுபூர்வமாக ஆராய்ந்து, கண்மூடித்தனமான புலியெதிர்பபு/ புலியாதரவு என்ற உதவாக்கரை கருத்தியலை உள்வாங்காது  சிந்தித்து,  தமது முன்னோர்கள் விட்ட தவறுகளை தாமும் விடாது, அரசியல் முடிவுகளை எடுத்து, இலங்கைத்தீவில் அரசியல் உரிமைகளுடன் எதிர்காலத்தில்  கௌரவமாக வாழவேண்டும். அது தமிழ் ஈழமாக இருக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

யாழில் வைத்து ஒரு 15 வயது மாணவன் 
அப்துல் கலாமை கேட்டது 

இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள் என்று?
அவனுக்கு இருந்த அறிவு கூட எமக்கு இன்னமும் வரவில்லை 

மருதர் 15 வயது மாணவனை (😜) இந்த திரியில் உள்ள முதலாவது வீடியோவில் காணலாம்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.