Jump to content

மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)

நான் ஜப்பான் போனதில்லை. ஆனால் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் ஜப்பானியர் (5ம் ஆண்டில் படித்த சட்டோ இல்லை🤣). யூகேயை விட மேம்பட்ட வாழ்க்கைதரம், மிக உயர்  செலவீனம் என்பார்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

..விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்.

அவருக்கு முழு குடியுரிமை இல்லை. வியாபார முதலீடுகள் காரணமாக 99 வருட குத்தகை அடிப்படையில் சிலருக்கு வதிவிட உரிமை உள்ளது. இந்த உரிமையை எப்பொழுது நினைத்தாலும் அரசு ரத்து செய்ய இயலும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

அவருக்கு முழு குடியுரிமை இல்லை. வியாபார முதலீடுகள் காரணமாக 99 வருட குத்தகை அடிப்படையில் சிலருக்கு வதிவிட உரிமை உள்ளது. இந்த உரிமையை எப்பொழுது நினைத்தாலும் அரசு ரத்து செய்ய இயலும்.

விளையாட்டு வீரர் நிலமையும் இதுதானா?

எமிரேட்டிகள் வேற்றினத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வழமையாக கிடைக்க கூடிய சலுகைகள் கிடையாது என்றும் வாசித்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

விளையாட்டு வீரர் நிலமையும் இதுதானா?

எமிரேட்டிகள் வேற்றினத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் வழமையாக கிடைக்க கூடிய சலுகைகள் கிடையாது என்றும் வாசித்துள்ளேன்.

 

அங்கையும் சோசல்காசு குடுக்கிறாங்களே? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அங்கையும் சோசல்காசு குடுக்கிறாங்களே? 😎

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

12 minutes ago, goshan_che said:

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம்  தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

ஆம் இது உண்மை, ஆனால் ஜபெல் அலி சுதந்திர வர்த்தக வலயத்தில் அப்படி அல்ல என நினக்கின்றேன். 100% வெளிநாட்டவரை கொண்டு உருவாக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம்  தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

 இதென்ன கோதாரி வரவர அல்லாவுக்கு பகிடியும் தெரியாமல் வெற்றியும் தெரியாமல் போகுது போல கிடக்கு...

பகிடி விடுற இடத்தில பகிடிய விட்டு சீரியஸ்சாய் இருக்கிற இடத்திலை சீரியஸ்சாய் இருக்காமல் சட்டாம்பி மாதிரி கடுப்பாய் இருக்கணுமா சார்? :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 இதென்ன கோதாரி வரவர அல்லாவுக்கு பகிடியும் தெரியாமல் வெற்றியும் தெரியாமல் போகுது போல கிடக்கு...

பகிடி விடுற இடத்தில பகிடிய விட்டு சீரியஸ்சாய் இருக்கிற இடத்திலை சீரியஸ்சாய் இருக்காமல் சட்டாம்பி மாதிரி கடுப்பாய் இருக்கணுமா சார்? :grin:

ஐயோ எத்தின தரம் சொல்லுறது, அது அல்லா இல்லை அந்தோணியார்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣

இனி அதுவுமில்லை....😎

Top 30 Namitha Movies GIFs | Find the best GIF on Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனி அதுவுமில்லை....😎

Top 30 Namitha Movies GIFs | Find the best GIF on Gfycat

அண்ணை உதுல பக்கத்தில முகத்தில காயத்தோட நிக்கிறது கோஷான் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை உதுல பக்கத்தில முகத்தில காயத்தோட நிக்கிறது கோஷான் தானே?

இல்லை. அது கோஷான் இல்லை. அவர் நான் சார்ந்த குழு மெம்பர்.
கோஷான் எண்டவருக்கு உடம்பு முழுக்க காயமும் இரத்தமும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இல்லை. அது கோஷான் இல்லை. அவர் நான் சார்ந்த குழு மெம்பர்.
கோஷான் எண்டவருக்கு உடம்பு முழுக்க காயமும் இரத்தமும்...

🤣 இண்டைக்கோ நாளைக்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

🤣 இண்டைக்கோ நாளைக்கோ 🤣

இப்ப ஒரு கிழமையாய் இரத்த வாடை வீசுதே? கோதாரி விழுந்த கொரோனாவாலை மணமே தெரியேல்லை போல.....மூண்டாம் அலை வைச்சு வாங்குது...😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு கிழமையாய் இரத்த வாடை வீசுதே? கோதாரி விழுந்த கொரோனாவாலை மணமே தெரியேல்லை போல.....மூண்டாம் அலை வைச்சு வாங்குது...😅

இந்த வாரம்…..இரத்த வாரம்🤣

இந்தியன், நேபாளி எண்டு ஆளாளுக்கு புது புது டிசைனில இறக்கிறாங்கள்☹️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 02:26, குமாரசாமி said:

நேற்று , முந்தநாள் எல்லாம் இஞ்சை பயங்கர வெய்யில் வெக்கை...... உந்த மீனா எல்லாம் இஞ்சத்தையான் வெள்ளை ஒல்டன் கோல்டன் வுமனிட்டை பிச்சை வாங்கோணும் கண்டியளோ...😁

சிங்கனுக்கு வயசானலும்... .... 😜🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..!

கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..:)

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

சிங்கனுக்கு வயசானலும்... .... 😜🤣

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

ஆகாயத்தில் ஒரு கூட்டம் பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

கிழே மரத்தில் இருந்த ஒரு பறவை கேட்டது. உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்?

நாமும், எம்மளவும், எங்களில் பாதியும், உன்னையும், என்னையும் சேர்த்தால் 100.

எவ்வளவு பறவைகள் பறந்து போயின?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 மதுரையாரே! எனக்கு எத்தினை வயசு இருக்குமெண்டு நினைக்கிறீங்கள்? 😁

இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..! :)

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..! :)

 

 

இந்த மீ டூ Me Too காரிகளின் வரவுக்கு பின்பு 
இப்படியான பாடல் கேட்கவே கொஞ்சம் பயமாயிருக்கு 

யுவரானார் 
இவர் இந்த பாடலை விரும்பி ரசித்து கேட்டார் என்று 
அண்டர் ஏஜ் (under age)  வழக்கு போட்டு உள்ளுக்கு தள்ளி விடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..!

கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..:)

 

 

இங்கு இரு கிழமைகள் முன்பு லேபர் டே விடுமுறை வந்தது 
அதுக்கு கடைகளில் மலிவு விற்பனை போடுவார்கள் 
நான் ஒரு புது டிவி வாங்கினேன் ... டிவியின் தரத்தை சோதிக்க 
இந்த விடியோதான் போட்டு பார்த்தேன் 

சில ஆயிரம் வருடங்கள் முன்பு காடுகளுக்குள் இருக்கிறோம் ....
இப்போ கட்டிட காடுகளை கட்டி வாழ்கிறோம் 
என்று பிரமிப்பாக இருந்தது 

இப்போதைய உலக விலையுடன்  ஒப்பிடும்போது 
மிக பெருத்த செலவு ஆகுமே? இதில் உண்மையிலேயே லாபம் வருகிறதா?
அல்லது உள்காயம் தெரியாமல்  டுபாய் ஷேக் வெளிக்கு சிரித்துக்கொண்டு இருக்கிறாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆகாயத்தில் ஒரு கூட்டம் பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

கிழே மரத்தில் இருந்த ஒரு பறவை கேட்டது. உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்?

நாமும், எம்மளவும், எங்களில் பாதியும், உன்னையும், என்னையும் சேர்த்தால் 100.

எவ்வளவு பறவைகள் பறந்து போயின?

😁

Understanding philosophy - GIF on Imgur

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.