Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

July 22, 2021

spacer.png

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. 

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/163735

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... சாமி குத்தமாகப்போகுது! சுத்த பத்தமில்லாமல் சாமியைத்தூக்கி, இருக்கிறதை விட இன்னும் கொட்டுன்னப்போகுது.

1 hour ago, கிருபன் said:

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

அவர்களுக்கும் அந்தப்பயம் தான். மக்களை திருப்பியாச்சு, இப்போ சுவாமியை தூக்கி சமரசம் செய்யினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017ல் அய்யர் சொன்னார். வெளியாலை இருந்து காசு வருகுது, கோயில்கள் பெரிசாகுது. ஆனால் கோவில் மணி அடிக்க, சுத்தம் செய்ய ஆள் இல்லை. பெடியள் பிஸி.... அவையள் உந்த வேலைக்கே வரபோகினம்.

கடைசீல தென்பகுதியில் இருந்து தான் சமபளத்துக்கு ஆள் எடுக்கவேணும் போல எண்டு.

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

கோவில் வேலையில் இருந்து நீக்கினாலும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

இதுதான் நிலை. சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

9 hours ago, Nathamuni said:

ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

9 hours ago, Nathamuni said:

சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

வாழை பழத்தில் ஊசி.

இங்கே சாதி பிரச்சனையாலோ, சாமி தூக்க இந்துக்கள் இல்லை என்பதாலோ ஆமி சாமி தூக்கவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி தூக்க வேண்டிய மக்களை வெளியே விட்டு தாங்கள் தூக்கி உள்ளார்கள்.

ஏன் ஆமிக்கி கொரோனா தொத்தாதா?

பிள்ளை தண்டில் உள்வலம் வருவதெண்டால் - ஒரு சில உள்ளூர் இளஞர்களை தேர்ந்து இதை செய்ய விட்டிருக்கலாம். பின்னர் அவர்களை தனிமை படுத்தி இருக்கலாம்.

இப்படி முஸ்லீமோ, தமிழனோ போய் தலதா மாளிகை விடயத்தில் கை வைக்க முடியுமா?

இது நிச்சயமாக கலாச்சார அழிப்பின் ஒரு பங்குதான்.

நீங்கள் தூக்கிறெண்டா… தூக்கவே வேணாம் என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

வாழை பழத்தில் ஊசி.

தல, என்ன காத்தால.... வேறு ஒண்டும் சிக்கலையோ...

ஆள் மாறாட்டம், அடையாள அட்டையில் செய்யவில்லை. அதிகாரிகளுக்கும் பொய் சொல்லவில்லை.

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... அதனை முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

அதுவே காரணமாக சொல்லி, கேஸை முடித்தார்கள் என்று இங்கே ஒரு திரியில் விலாவரியாக விவாதித்து இருக்கிறோம்.

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே. 

Good luck!!

***

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

எனக்கென்னவோ இது, பக்தரை உள்நுழைய விடாமல் தடுத்து,  பிள்ளையாரை தாங்கள் காவிக்கொண்டு புத்தரை மூலஸ்தானத்தில் வைத்தார்களோ என்று சந்தேகமாய் கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

12 minutes ago, Nathamuni said:

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

14 minutes ago, Nathamuni said:

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

15 minutes ago, Nathamuni said:

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

2 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

கோசன் சா என்ற பெயரில், யாழில் முழு நேரமாக வேலை செய்ய, பிராக்கிரசியரின் ஆலோசனை கேட்டனியலோ?

மூதூர் பிள்ளையார் கோவிலில், கோயில் மணி அடிக்க, புக்கை கிண்ட, வாற ஆளுக்கு பிரகிராசி ஆலோசனை.... தேவைதான்...

உங்களுக்கு வேலை இல்லை.... தெரியும்... உங்கள் தமிழுணர்வு குறித்து இந்த தளம் அறியும்.

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை. 

நன்றி.

12 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

உந்த பொட்டையள், உந்த மாதிரி, இளிச்சுக்கொண்டு நிண்டால், சுழட்டமால், வேற என்ன தான் செய்வார்கள்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே. அதனை. என்னை முட்டாள் ஆக்க ஒருவர், பொதுக்கருத்தாக சொன்னதாக காட்டி விட முனைகிறார்.

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

 

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

இனப்பாசம் மேலிட்டதாலோ என்னமோ - தமிழ் சினிமா ரேஞ்சுக்கு ஏழ்மை, பசி என திரைகதை எழுதி ஆள்மாறட்டம் செய்த நபருக்கு வக்காலத்து வாங்கிறீர்கள்.

ஏதோ ஒரு ஊரில் இருந்து பஸ் காசு கொடுத்து, பஸ் பிடித்து மூதூர் வருவதை விட்டு விட்டு, அந்த காசில் பணிஸ் வாங்கி சாப்பிடலாமே?

பள்ளிவாசலில் இல்லாத உதவியா? நான் ஒரு முஸ்லீம், பண கஸ்டத்தால் கோவிலில் வேலை செய்ய உத்தேசிக்கிறேன் என சொன்னாலே ஓடி வந்து உதவி செய்வார்கள்.

இலங்கையில் வேற வேலையே இல்லையா? கோவில் ஊழியத்தை தவிர?

அவரவருக்கு அவர் மத நம்பிக்கை புனிதமானது. தமது கோவில், பள்ளிவாசல் விடயங்களை தம் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே செய்ய வேண்டும் என விரும்புவது ஓர் அடிப்படை உரிமை.

நீங்கள் முன்பு ஒரு திரியில் CV யில் பொய் சொல்லுங்கள் என்று அட்வைஸ் கொடுத்த ஆள்.

அதே திரியில், நம்பி வேலை தந்த முன்னாள் முதலாளி வேலையை விட்டு நீக்கும் போது அவர் சிஸ்ட்ச்த்தில் சில “கண்ணி வெடிகளை” வைத்து விட்டு வருவதாகவும் சொன்னீர்கள். 

ஆகவே இந்த நபர் செய்தது உங்களுக்கு பெரிதாக தெரியாது - ஆனால் நிச்சயம் இது நம்பி கோவிலுக்கு போகும் மக்களின் மனதை புண்படுத்தவே செய்யும்.

42 minutes ago, Nathamuni said:

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை

மன்னிக்கவும் நான் யாரின் பதிலை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

இன்னும் ஆழ்ந்து பார்த்தால், இந்த மேலாடை இலலாமல் கோவிலில் வணங்கும் வழக்கம், கேரளத்தில் உள்ளது. தமிழகத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே

👇🏼நீங்கள் கூட இங்கே “ வேலையிடத்தில் , வேலைக்காக” என பொதுவாகத்தானே எழுதினீர்கள்? அதற்குத்தான் என் பதில் கருத்து.. 

“இந்த கோயில் வழக்கில், இந்த வேலைக்காக” என்று கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.. 

3 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்...

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாதவர்களுக்கு, CV யில் என்ன சொல்வது என்று என்னத்தை புரியும்.

நான் மாதம் குறைந்தது மூன்று பேருக்கு, வேலைக்கு, CV தயாரிப்புக்கு உதவுகிறேன். வேலையும் எடுக்கிறார்கள். இப்போது தான் ஒரு நேர்முக தேர்வு செய்து, ஒருவர் குறித்த எனது அபிப்பிராயம் சொல்லி வந்தேன்.

நிறுவனங்களில், CV குறித்தும் அதிலுள்ள உண்மைத்தன்மை குறித்து சொல்லி, எப்படி சரியானவர்களை அதனூடு தெரிவு செய்வது என்று டிரைனிங் கொடுக்கிறார்கள். எனக்கும் அந்த ட்ரெயினிங் தரப்பட்டுள்ளது.

முதலில் cv யில் எத்தனை பேர் உண்மை சொல்கிறார்கள் என்று பிரித்தானியாவில் சொல்லப்படும் சர்வே பார்க்கட்டும்.

வீட்டில் குந்தி இருந்து கொண்டு நியாயம் மட்டுமே பிளக்கலாம். யாழில் முழங்காலம். பிரயோசனம் இல்லை.

எனக்கு வேலை இல்லை என்று சொல்லிக்கொண்டே, cv குறித்து அலம்பறை பண்ணுவது வெறும் வெத்து வேட்டுதான்.

இதோ, கொரோனோ லொக்கடவுன் முடிந்து விட்டது. வரப்போகின்றனர் இந்தியர்கள். பட்டேலும், ரிஷியும் (மாமாவின் நிறுவனம் இன்போர்சிஸ்) போரிஸ்க்கு மண்டை கழுவி கதவு திறந்து விட்டாச்சு.

நாம cv ல அதை பண்ணாத, பிடுங்காத எண்டு பிளந்து கட்டுவம் எல்லோ. moral வகுப்பு எடுக்கினம், வேலை என்றால் என்ன என்று தெரியாதவயல்.

அக்கௌன்டன்ட் மார் தமது வேலைகளை IT கொண்டு போகுது என்று உணர்வு இல்லாமல் உள்ளனர்.  அந்த IT யுடன் வரப்போகின்றனர் வெளிநாடுகளில் இருந்து. என்னால் முடிந்த அளவுக்கு உதவுகிறேன்.

இருவர் இப்போது உதவி பெறுகின்றனர். ஒருவர் history டிகிரி. அடுத்தவர் accounting & finance: லண்டன் UCL படிப்பு, அனால் 2-2 வில் பாஸ். பிரயோசனம் இல்லை. ஆனால் IT யில் வேலை எடுக்க முடியும் என்று அவர்களை ஆர்வத்துடன் முயலவைக்கிறேன்.

இருவரும் இங்கே பிறந்தவர்கள், ஒருவர் காபி ஊத்துகிறார், இன்னோருவர் பெற்றிங்  கடையில் வேலை.... இதனை cv யில் சொன்னால் வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள். அல்லது, உங்கள் உதவி தேவை இல்லை, அவர்கள் அப்படியே வேலை செய்யட்டும் என்றாவது சொலுங்கள்.

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

*

cv யில் பொய் சொல்வது என்பதை இங்கே பலர், அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள் போலுள்ளது. பொய் என்பது, இல்லாத கல்வித்தகுதியை இருப்பதாக சொல்வதல்ல. அது எனது professional ethics கும் இல்லை.

உதாரணமாக, நான் ஒரு சாப்ட்வேர் பயிட்சி கொடுத்தால், அவர் அதில் தேர்ச்சி அடைந்த பின்னர், ஒரு நண்பரின் நிறுவனத்துக்கு அனுப்புவது, அந்த நிறுவனம் இந்தியவாவிலோம இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பார். அவரது அலுவலகத்தில் ஒரு மாதம் வேலை செய்தால் cv யில் 6 மாதம் என்று போடுவார். அந்த 6 மாதத்துக்கான கடும் முயல்வினை அந்த ஒரு மாதத்தில் எடுப்பார்.

இப்போது, வேலை ஓன்லைனினில் நடக்கிறது.

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

துரதிஷ்ட்டம், வேலையை நன்றாக செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு பொய் சொல்லவில்லை.

இது நடந்த வழக்கு, பத்திரிகையில் வந்தது, இங்கேயும் விவாதித்து இருக்கிறோம்.

ஆனால், ஏதோ கதை போல, அப்படி இருக்காதோ, இப்படி இருக்காதோ என்று ஒருத்தர், கதை விட்டு, குழப்புகிறாரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

என்னை பிரகராசி என்றீர்கள். இன்னொரு திரியில் ஒன்லைனில் எதோ செய்கிறேன் என்றீர்கள். பின்னர் யாரோ எனக்கு ஊதியம் தந்து யாழில் எழுகிறேன். இடையில் டியூசன் டீச்சர். இப்போ வேலையில்லாதவன்.

ஓவரா சுத்தவிட்டாச்சு போல 🤣.

ஆனால் CVயில் பொய் சொல்ல கற்றுகொடுக்கும் உங்களுக்கு இதில் உள்ள   Ethics, moral பிரச்ச்னைகள் ஒரு பொருட்டல்ல என்பது தெரிந்ததுதான்.

நம்பி வேலை கொடுத்தவனுக்கு சிஸ்டத்யில் “கண்ணி வெடி சொருகிவிட்டேன்” என மார்தட்டி சொல்லும் நபர்களுக்கு moral compass பழுது என்பது தெரிந்ததுதான்.

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது.

மகளோ? 🥴 ஏன் உங்கள் சிந்தனை இப்படி தறி கெட்டு ஓடுகிறது?

இன்று மோத வேண்டும் என்று வேலை மினக்கெட்டு வந்து, ஏதோ மனதில் வருவதை எல்லாம் அலம்புகிறீர்கள்...

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது. மகளோ? 🥴

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

கடுப்பேறவில்லை, மை லோட்..

உங்களுக்குத்தான் நேரம் இருக்குதே.... ஏதையாவது போட்டு உருட்டி விளாட வேண்டும் எண்டு நான் அப்பப்ப உருட்டி விடுற தேங்காய், உதவுறது மகிழ்ச்சி.

டொட்டடோய்ங்.... தல, லீவைப் போட்டுட்டு கிளம்பப்போறார்.

அதுதான் என்னோட விளாடுடார்.....

நம்மள விட்டுட்டு போகாதீங்கப்பு.... அப்புறம்.... கூல்டவுண் ஆக எங்கை போறதாம். 😂

11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

நீங்கள், வேற... இதுக்குள நிண்டு..... புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு......

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.