Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Asylum seekers” in Belgium attack a Flemish boy and beat him without any mercy. Is this Europe you want for your children?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.
யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.

86bd1704-89fe-4a85-af57-548670e3caa0.jpe

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம்.

இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய்  வரும் போல கிடக்கு....
ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய்  வரும் போல கிடக்கு....
ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣

 

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

இந்த முறை கொஞ்சம் தலைகீழ்.......திதி பார்க்கின்றார்கள் போலிருக்கு...😂

2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

முந்தி வந்தாலும் பிந்தி வந்தாலும் சரி ஜெகஜோதியாய் கொண்டாடப்போவது அன்னையர் தினம் தானே🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.
யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.

யேர்மனியிலே இன்று பெரும்பாலான தமிழரது வீடுகளில் '' என்ன தந்தையர்தினம் முந்திவிட்டதே'' என்ற விடயம் உரையாடலாக இருந்திருக்கும். நானும் யோசித்தேன். இங்கு இறைபற்றுடையோர் இன்று கிறிஸ்த்துவின் விண்ணேற்றநாள் என்றல்லவா சொல்கிறார்கள். தந்தையர்தினத்திற்கும் விண்ணேற்றநாளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும்.

அப்பா எப்படி முதல் வந்தார்?

ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?

அவன் அவளை அன்புடன் அணைத்து 

தன்னை அவளிடம் தந்த போதில் 

தந்தையாகி விடுகிறான் 

அது கடந்து ஐயிரண்டு திங்களின் பின் 

அவள் அன்புள்ள அன்னையாகினள் .......!   😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼
அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

436280239_860765919220871_59754191347807

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று உந்த றோட்டாலை உப்பிடியே நடந்து போகேக்க....உவர் கஞ்சல் காத்திகேசு எதிர்ப்பட வந்தார். என்னப்பா...எப்பிடியப்பா....குடும்ப நிலவரங்கள் விசாரிச்சு அளவளாவிய பிறகு....ஊர்ப்புதினம் பற்றி பெரியாய் கதைச்சம்....அப்ப காத்திகேசு சொன்னார்... உனக்கு தெரியுமோ உவர் சவுக்கு சங்கரை  போலிஸ் புடிச்சு உள்ளுக்கை வைச்சு கைய முறிச்சு போட்டாங்களாம்......இப்ப கையிலை புக்கை கட்டிக்கொண்டு உள்ளுக்கை இருக்கிறாராம் எண்டார்....

அப்ப நான் சொன்னன்...... சவுக்கு சங்கர் கேட்பார் இல்லாத நாதியற்றவர்.:cool:

இதே மாதிரி சீமானுக்கும் கையை முறிச்சு ஜெயில்ல போடுவினம் எண்டால் நடக்கிற கதையே வேறை, நாடே கொதிக்கும்  எண்டு சொல்லி வாயை மூடுறதுக்கிடையிலை.....கஞ்சல் காத்திகேசு எஸ்கேப் 😎

sp-UKOv-ZNTC7f-UWKx.jpg

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்...
 எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக...
போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன.

இதைத்தான் அன்றே சொன்னார்கள்
அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎 

عکس متحرک پرندگان

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்...
 எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக...
போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன.

இதைத்தான் அன்றே சொன்னார்கள்
அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎 

عکس متحرک پرندگان

அதிகமாக படிச்ச படிச்சு மூளை கலங்கி போச்சு
அணுக் குண்டைத்தான் போட்டு கிட்டு 
அழிஞ்சு போக போகுது ...

என்று எப்பவோ பாட்டிலை சொல்லி   வைச்சாங்கள்  .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

443954780_429551366373533_89975733844147

நான் குட்டை என்று சேட்டையாடா செய்தீங்கள் இருவரும்........அனுபவியுங்கடா, நான் வாறன்......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை சந்தோசப்படுத்த
பெரிசாய் கஷ்டப்பட 
தேவை இல்லை.
எங்கட கஷ்டங்களை 
சொன்னாலே போதும்......

Sterne gif - dreamies.de

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

444458217_122192065820006531_30397558609

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441496100_336658576119654_13178886210230

உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் .........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

442489726_435119105820958_87566724595307

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che   @பெருமாள் இரண்டு பேரையும்  கொஞ்சநாளாய் காணேல்லை. நான் நினைக்கிறன் இரண்டு பேரும் ஒரே  ஆள். வேறை வேறை ஐடியில வந்து எழுதீனம் எண்டு நினைக்கிறன். 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பு கொள்ளாமல் இந்த இஸ்ரேல் காரனால் அவன் இவனுக்கு அடிக்க இவன் அவனுக்கு அடிக்க கடைசியில் கப்பல் பாதை சுற்றி வர அதே போல் பிளைட் கூட்டமும் ஏகத்துக்கு எகிறல் அடிக்க பெருமாளை இந்தபக்கம் வர விடாமல் பண்ணி விட்டது  கொஞ்சம் பிசி தான் நிறைய சொரிலங்கன் ரென்சன் இருக்கு யாழில் இறக்கணும் அதுக்காவது வருவேன்  சாமியார் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

441491781_2365883650283926_3809106527020

கலரா பிறந்தால் தொட்டியில் .....கருப்பா பிறந்தால் சட்டியில்........இதுதான் வாழ்க்கை........!  😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-5970.jpg

பல வருடம் கழித்து நாம் புகைப்படம் அல்லது ஓவியத்தில் மட்டும் தான் இருப்போம்.
அந்த படத்தை அடுத்த சந்ததி விரும்பினால் மட்டுமே வைத்திருப்பார்கள் 
நாம் பாவித்த பொருட்கள் எதுவுமே இருக்காது 
நாம் வாழ்ந்த வீட்டில் யாரோ எல்லாம் இருப்பார்கள் 
நாம் வாழ்ந்த வீடே வேறு மாதிரி இருக்கும்  
தினசரி நாம் நடந்து திரிந்த பாதைகள்  
சுற்றித் திரிந்த இடங்கள் எல்லாமே மாறிவிடும் 
இப்படி ஒருத்தன் இருந்தான் என்பதே 
யாருக்கும் தெரியாமல் போய் விடும் 
இதெல்லாம் யோசித்து பார்க்கும் போது 
என்ன பெரிய பிரச்சனை? என்ன பெரிய கவலை?

வாழ்க்கை ஒரு குறுகிய வட்டம்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
    • உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
    • வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
    • சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி       
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.