Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசத்தில் சுமந்திரனை எதிர்ப்பவர்கள் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் சுமந்திரனின் சுத்து மாத்து விளக்கம், அதிக பிரசங்கிகள் தூக்கிப் பிடிக்கும் போக்கும்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லையென்று கூக்கிரலிட்டவர்கள் இன்று சுமந்திரனுக்கு கேள்விகளை எழுதிக்கொடுத்து அதில் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பது பற்றி ஆராய்கின்றார்களாம்.

10 வருடங்கள் கழிந்தும் கேவல உழைப்பு நடத்துகின்றார்கள்.

On 11/12/2021 at 01:19, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லையென்று கூக்கிரலிட்டவர்கள் இன்று சுமந்திரனுக்கு கேள்விகளை எழுதிக்கொடுத்து அதில் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பது பற்றி ஆராய்கின்றார்களாம்.

10 வருடங்கள் கழிந்தும் கேவல உழைப்பு நடத்துகின்றார்கள்.

சுமந்திரனோ இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளோ முழுமையான ஜனநாயவாதிகள் அல்லர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

ஆனல் நீங்கள் வாழும் ஜேர்மனியில் ஒரு ஒரு அரசியல் கூட்டத்தில் அவர்களது விதி முறைகளை அனுசரித்து தான் கேள்விகள் கேட்க முடியும். கேள்விகளை எழுதி கொடுப்பது தான் அவர்களது விதி முறை என றால் அதை அனுசரிமத்து கேள்விகள் கேட்பது தான் civilization ஆகிய மக்கள் கூட்டதின் நடைமுறை.  

இங்கு சுவிற்சர்லாந்தில் எந்த அரசியல் கூட்டதிலும் முன்னறிவித்தல் இன்றி நுளைந்து கும்பலாக கேள்வி கேட்க முடியாது. நாகரீகமற்ற வார்ததை பிரயோகங்களை உபயோகிக்க முடியாது. 

***

மேலும் இந்த உரையாடலில் கலந்து கொண்ட ஜெயதேவன் என்பவரை சமாதான காலத்தில் பிடித்து வைத்து மண்டையில் போட முயற்சித்து பிரித்தானிய அரசிடம் புலிகள்  மூக்குடைபட்ட சம்பவம் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, tulpen said:

ஆனல் நீங்கள் வாழும் ஜேர்மனியில் ஒரு ஒரு அரசியல் கூட்டத்தில் அவர்களது விதி முறைகளை அனுசரித்து தான் கேள்விகள் கேட்க முடியும். கேள்விகளை எழுதி கொடுப்பது தான் அவர்களது விதி முறை என றால் அதை அனுசரிமத்து கேள்விகள் கேட்பது தான் civilization ஆகிய மக்கள் கூட்டதின் நடைமுறை.  

நீங்களோ நானோ வாழும் நாடுகள் சட்டம் ஒழுங்குகள் பூரணமாக உள்ள நாடுகள்.எந்த நாட்டவராயினும் சம உரிமை  கொடுக்கும் நாடுகள். மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள். இப்படியான நாடுகளில் கேள்விகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கும். எல்லை மீறாத ஊடக கட்டுப்பாடு கூடுதலான நாடுகளில் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, tulpen said:

இங்கு சுவிற்சர்லாந்தில் எந்த அரசியல் கூட்டதிலும் முன்னறிவித்தல் இன்றி நுளைந்து கும்பலாக கேள்வி கேட்க முடியாது. நாகரீகமற்ற வார்ததை பிரயோகங்களை உபயோகிக்க முடியாது

ஒரு அரசியல்வாதி ஒழுங்காய் இருந்தால் ஏன் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்கள் வருகின்றது?

உங்களைப்போன்ற நடுநிலைவாதிகள் இருபக்கமும்  உள்ள பிழைகளை அலசி ஆராய வேண்டும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

கேள்வி கேட்பவர்களை மண்டையில் போட்டதே ஆதரித்த இப்போதும் அதற்கு வக்கலத்து வாங்கும்  உங்களுக்கு கேள்விகளை எழுதி தரும்படி கூறியது தவறாக தெரிகிறது என்பது வேடிக்கை தான். 

உமாவிடம் கேள்வி கேட்டு விட்டு இரவு தனக்கு சவுக்கம் காட்டில் முடிவுதான் என்று எண்ணி கனடா  ஓடிய உறவு பற்றி தெரிந்தும் தெரியாமல் கதைப்பது நல்லதல்ல .🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

உமாவிடம் கேள்வி கேட்டு விட்டு இரவு தனக்கு சவுக்கம் காட்டில் முடிவுதான் என்று எண்ணி கனடா  ஓடிய உறவு பற்றி தெரிந்தும் தெரியாமல் கதைப்பது நல்லதல்ல .🤣

மேற்கூறப்பட்ட சம்பவம்(கள்) உண்மையானது(வை)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நீங்களோ நானோ வாழும் நாடுகள் சட்டம் ஒழுங்குகள் பூரணமாக உள்ள நாடுகள்.எந்த நாட்டவராயினும் சம உரிமை  கொடுக்கும் நாடுகள். மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள். இப்படியான நாடுகளில் கேள்விகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்கும். எல்லை மீறாத ஊடக கட்டுப்பாடு கூடுதலான நாடுகளில் உண்டு.

அண்ணை என்ன பின்பக்கத்தால ஓடுறாப்போல …. எல்லாம் அந்த சுமந்திரம் சொன்னா சரியாயிடும். 😜

On 10/12/2021 at 17:19, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லையென்று கூக்கிரலிட்டவர்கள் இன்று சுமந்திரனுக்கு கேள்விகளை எழுதிக்கொடுத்து அதில் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பது பற்றி ஆராய்கின்றார்களாம்.

10 வருடங்கள் கழிந்தும் கேவல உழைப்பு நடத்துகின்றார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர வர கடுப்பு கூடுது

 

https://twitter.com/SADilosian/status/1469883429437140993

இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற வகையில்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

பீரிஸ், மிலிந்த, பசில் ஆகியோரின் திட்டங்களே அரங்கேறுவதாகத் தெரிகிறது

main photo4

https://www.koormai.com/pathivu.html?therivu=2056&vakai=4

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வர வர கடுப்பு கூடுது

https://twitter.com/SADilosian/status/1469883429437140993

 

நேற்று நியூஸ்1லை நேரலையிற் பார்த்தேன். இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி ஐயா.
பாவம் மனுசன் ஆவேசமாத்தான் நிக்கிறார்ர்ர்ர்...- சிலநேரம் சொல்லேலாது பொங்கலுக்குப் பட்டாசுதானோ.... !

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

https://www.koormai.com/pathivu.html?therivu=2056&vakai=4


அரசியலை அவதானித்துச் செயற்படும் தமிழர் தரப்பு மதிநுட்பத்தோடு சிந்திக்க வேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ர வர கடுப்பு கூடுது

 

இதைத்தான் சொல்வது சுத்துமாத்து என்பது நேரத்துக்கு ஒரு கதை 13வது  சரிவராது அதுக்கு குறைவான அதிகாரம் சிங்களவன் தந்தாலும் வாங்குவம்  என்று ஒருக்கா கதைப்பது இந்த மேடையில்  13 வேண்டாம் அதுகோயிரமோ இவ்வளவு ஆயிரம் உயிர் இழந்தது ? என்கிறார் கேள்வி மட்டும் கேட்க கூடாது .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nochchi said:

நேற்று நியூஸ்1லை நேரலையிற் பார்த்தேன். இணைத்தமைக்கு நன்றி குமாரசாமி ஐயா.
பாவம் மனுசன் ஆவேசமாத்தான் நிக்கிறார்ர்ர்ர்...- சிலநேரம் சொல்லேலாது பொங்கலுக்குப் பட்டாசுதானோ.... !

ஈழத்தமிழருக்கு 70,80 வருசமாய் தீபாவளி,தைப்பொங்கல்,சித்திரைவருசம் எண்டு சரவெடியோடை ஒரே தீர்வு மழை சொல்லி வேலையில்லை :grin:

10 hours ago, பெருமாள் said:

இதைத்தான் சொல்வது சுத்துமாத்து என்பது நேரத்துக்கு ஒரு கதை 13வது  சரிவராது அதுக்கு குறைவான அதிகாரம் சிங்களவன் தந்தாலும் வாங்குவம்  என்று ஒருக்கா கதைப்பது இந்த மேடையில்  13 வேண்டாம் அதுகோயிரமோ இவ்வளவு ஆயிரம் உயிர் இழந்தது ? என்கிறார் கேள்வி மட்டும் கேட்க கூடாது .

 

எனக்கென்னமோ சுமியும் சாணையும் அமெரிக்கா போய் சிங்களத்துக்கு மிண்டு குடுத்தமாதிரித்தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

 

எனக்கென்னமோ சுமியும் சாணையும் அமெரிக்கா போய் சிங்களத்துக்கு மிண்டு குடுத்தமாதிரித்தான் தெரியுது.

அதுக்குத்தான் வேறை எண்ணத்துக்கு தனியே போய் ராஜதந்திரிகளை சந்திப்பது எண்ணத்துக்கு ?

எட்டு தமிழரை கொன்ற சிங்கள ஆமிக்கும் மாணவர்களை கடத்தி கொன்ற நேவிக்காரனுக்கும் எதிரா இவர்தான் வழக்காடியவர் வேணுமென்றே அவர்களை தப்பிக்கும் விதமாக மோட்டு வாக்கு வாதம் செய்து சிங்களத்துக்கு உதவினார் ஆனால் அமெரிக்கா  சுமத்திறனில்  இருந்து தப்பியவர்களுக்கு தன்னுடைய நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடை போட்டுள்ளது கதை இப்படி போகுது பந்தம் தூங்குபவர்கள் ஓடிவருவினம் பாருங்க 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.