Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாரென்றால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரென்றால்!
---------------
நேற்றும் வாழ்ந்தார்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
நாளையும் வாழ்வார்கள்
யாரென்றால் 
இனத்துக்காக ஈகம் புரிந்த
மாவீரர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2022 at 05:12, nochchi said:

யாரென்றால்!
---------------
நேற்றும் வாழ்ந்தார்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
நாளையும் வாழ்வார்கள்
யாரென்றால் 
இனத்துக்காக ஈகம் புரிந்த
மாவீரர்கள்!

நச் என்டு நாலு வரி கவிதை அருமை தோழர்..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நச் என்டு நாலு வரி கவிதை அருமை தோழர்..💐

பாராட்டியமைக்குப் புரட்சிகரத் தமிழ்த் தேசியனவ்ர்களுக்கு நன்றி. விருப்புப் புள்ளியூடாக ஊக்குவிக்கும் பசுவூர்கோபியவர்களுக்கும் நன்றி.

Edited by nochchi
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.......நன்றி நொச்சி.....!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி அவித்த நீரில் குளித்தால் உடல் வேதனை நீங்கும்.!🤔

நொச்சி தந்த கவிதையில் மன வேதனையும் நீங்குகிறதே.!!🙌

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2022 at 00:42, nochchi said:

யாரென்றால்!
---------------
நேற்றும் வாழ்ந்தார்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
நாளையும் வாழ்வார்கள்
யாரென்றால் 
இனத்துக்காக ஈகம் புரிந்த
மாவீரர்கள்!

விதைத்தோம் என்கிறோம்
விதைத்தவை  என்றாவது  ஒருநாள்  முளைத்தே தீரும்
தம்மை தந்து  மண்ணுக்காக மண்ணில்  விதைக்கப்பட்டோரின் அறுவடையை
என்றாவது  ஒரு  தலைமுறை நுகரும்
அதுவரை எம்மால்  முடிந்தளவு  மண்ணை  பாதுகாப்போம்
தண்ணீர் ஊற்றுவோம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 10:27, suvy said:

ஆமாம் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.......நன்றி நொச்சி.....!  🌹

படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி சுவியவர்களே!

On 22/1/2022 at 10:58, Paanch said:

நொச்சி அவித்த நீரில் குளித்தால் உடல் வேதனை நீங்கும்.!🤔

நொச்சி தந்த கவிதையில் மன வேதனையும் நீங்குகிறதே.!!🙌

கவிதைக்குக் கவிதையாகப் பாராட்டு! பாஞ் அவர்களே நன்றி.

On 22/1/2022 at 10:58, விசுகு said:

விதைத்தோம் என்கிறோம்
விதைத்தவை  என்றாவது  ஒருநாள்  முளைத்தே தீரும்
தம்மை தந்து  மண்ணுக்காக மண்ணில்  விதைக்கப்பட்டோரின் அறுவடையை
என்றாவது  ஒரு  தலைமுறை நுகரும்
அதுவரை எம்மால்  முடிந்தளவு  மண்ணை  பாதுகாப்போம்
தண்ணீர் ஊற்றுவோம்

உண்மை! விசுகு அவர்களே நன்றி 

நம்புவோம்
ஈகத்தின் ஒளியில்
எம் தேசம் ஒளிருமென்று
நம்புவோம்!
நல்லறிவோடு
நாளைய சந்ததி
நீதியைக் கேட்கும்
நிமிரும் எம் இனம் 
என்று நம்புவோம்!
நம் கடமைகளைச் செய்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வரிகளில் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2022 at 04:37, ஈழப்பிரியன் said:

நான்கு வரிகளில் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

படித்துப்பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.