Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாடு இரு இனம்.💡

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

இருவரும் பெண்கள்... இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு? -  ஜே.வி.பி நியூஸ்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

தங்கள் நேரத்துக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி. 

 

Edited by nochchi
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

என்ன செய்வது தமிழனாக பிறந்தால் இதுகளையும் கடந்து தான் முன்னேற வேண்டும்.

தமிழனாக பிறந்ததால் நமக்கு கிடைத்த பரிசு இதுமட்டும்தான்.எல்லா இடங்களிலும் புறக்கணிப்பு😭

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

Bild

ஒரு நாடு இரு இனம்.

இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று  சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை  போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்????

இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.

 

இருவரும் பெண்கள்... இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு? -  ஜே.வி.பி நியூஸ்

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக  கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது

பாடல் பாடினதுக்கு கொடுத்தாய்ங்களோ இல்லையோ.. இவாட அப்பா ஒரு தமிழினப் படுகொலையாளி.. போர்க்குற்றவாளி. தமிழனை கொன்றால்.. பதவி.. அதிகாரம்.. பவிசு எல்லாம் கிடைக்கும் தானே சிங்களவர்களுக்கு.

என்ன எங்கட இனத்தில இருக்குது கொஞ்சம்.. சொந்த இனம் செத்து வீழ்ந்தாலும்.. சாகடிச்சவனை வாழ்த்தவும் போற்றவும்.. அவனுக்கு வக்காளத்து வாங்கவும். எப்படி முடியுதோ.. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும். 

1 hour ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

இவருக்கு அதிகமாக உதவியது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றால், புலம்பெயர் தமிழ் தேசிய போராளிகள் பலரால் திட்டித் தீர்க்கப்படும் முத்தையா முரளிதரனின் அமைப்பான foundation of goodness"  அறக்கட்டளை.

இவரது பேட்டியை இணைக்க முடியவில்லை இங்கு. 

1 hour ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

நானும் இவரது பேட்டியைப் பார்த்தபோது யோசித்தேன். இவர் போட்டிக்குச் செல்வதற்காக உதவி கேட்டபோது நாம் செய்யவில்லை. யாருக்கும் இவர் தெரியவில்லை. இதெல்லாம் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் இவர் பதக்கம் வென்றவுடன் தீவிர தமிழ் தேசிய வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கோருவதையும் மீம்ஸ் போடுவதையும் சக்கிக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, nochchi said:

தங்கள் நேரத்துக்கும் ஆதங்கத்துக்கும் நன்றி. 

 

சிங்கள இனவாத அரசுகள்  இதே போல் பல செயல்களை ஈழத்தமிழரின் முகத்தில் அடித்த மாதிரி செய்து கொண்டிருக்கின்றது.....ஊடக வெளிச்சங்கள் தற்காலத்தில் சுலபமாக இருப்பதால் இன்னும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

அண்ணா , உணர்ச்சி வசப்பட்டு எழுத முன் என்ன நடக்குது என்று அவதானித்து எழுதுங்கோ ...இவவுக்கு மட்டும் தங்க பதக்கம் கிடைக்கவில்லை . இவவோடு போன சிங்களவர்கள் சிலரும் தங்கம் வென்று இருக்கிறார்கள்....எல்லோருக்கும் விடு கட்டிக் கொடுக்க வேண்டிய தேவை அரசிற்கு இல்லை...அந்த பெண் போட்டுக்கு போக முன் ஸ்பான்சர்சிப் கேக்க ஒருத்தரும் முன் வரவில்லை ...வென்ற பின் அதை வைத்து அரசியல் செய்ய வெட்கமில்லாதமல் ஓடி வருகிறார்கள் ...அவ ஒரு வீடியோ விட்டு இருக்கா . கட்டாயம் பாத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 
 

தம்மை அழிக்கும் இனத்திற்கு வக்காளத்து வாங்கியே அழியும் இனமென்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

அது இலங்கையாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.....

நேர்மை நீதி நியாயங்கள் எல்லாம் எங்கடை சனத்திட்ட மிச்சம் மிச்சம் கொட்டிக்கிடக்குது.....அதாலைதான் சொந்தமாய் குந்தியிருக்க ஒரு சொந்த நாடில்லை.....

சேர் பொன் ராமநாதன் வம்சம் இன்னும் அழியேல்லை....:cool:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎01‎-‎2022 at 22:24, குமாரசாமி said:

தம்மை அழிக்கும் இனத்திற்கு வக்காளத்து வாங்கியே அழியும் இனமென்றால் அது தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

அது இலங்கையாக இருந்தாலும் சரி தமிழ்நாடாக இருந்தாலும் சரி.....

நேர்மை நீதி நியாயங்கள் எல்லாம் எங்கடை சனத்திட்ட மிச்சம் மிச்சம் கொட்டிக்கிடக்குது.....அதாலைதான் சொந்தமாய் குந்தியிருக்க ஒரு சொந்த நாடில்லை.....

சேர் பொன் ராமநாதன் வம்சம் இன்னும் அழியேல்லை....:cool:

சும்மா என்னோடு விதண்டாவாதம் செய்வதை விட்டுட்டு இந்த தம்பிக்கு எல்லோரையும் உதவ சொல்லுங்கோ

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.