Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும்

May 21, 2022

spacer.png

 

 

இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும் எனத் தொிவித்துள்ள அவா் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

https://globaltamilnews.net/2022/176982

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுள்ளபோதே தூற்றுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை நடுத்தெருவில் விட்டுட்டு போறாய்.......!

Ini Nee GIF - Ini Nee Vayasukku - Discover & Share GIFs

இனி நீ வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன ......எல்லாமே போச்சு .......!  😢

 

  • கருத்துக்கள உறவுகள்

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

நாடாளுமன்றிலிருந்து... வெளியேற்றப் படவுள்ளார் பசில்!

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் இரத்து செய்யப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பசில் ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமையும் நீக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1283188

  • கருத்துக்கள உறவுகள்

உந்த இரட்டைகுடியுரிமையை வைச்சுக்கொண்டு போட்ட ஆட்டம் போதும், அடங்குங்கோ ஓரிடத்தில. மூஞ்சூறு மாதிரி இங்கு சுரண்டிக்கொண்டு போய் அங்கு பதுக்குவது, பிறகு கையை வீசிக்கொண்டு வந்து அதிகாரம் செலுத்துவது எல்லாம் அடங்கிச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வகையில் அவர்களை காப்பாற்றும் முயற்சியே. கொள்ள அடித்த காசோடு உங்களை நாடு கடத்துகிறோம் என்ற வழிஅனுப்பி வைக்கிற வரியே தவிர வேறொன்றமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம்;

பசில் ராஜபக்சவின்இரட்டைக்குடியுரிமை நீடிக்கப்படும்.

😜

  • கருத்துக்கள உறவுகள்

பப்பாவில் ஏற்றுகிறான் என்று தெரியாமல் ஏறிப் பாடையில் வீழ்ந்தேனே.😩

Pasil4.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

இது ஒரு வகையில் அவர்களை காப்பாற்றும் முயற்சியே. கொள்ள அடித்த காசோடு உங்களை நாடு கடத்துகிறோம் என்ற வழிஅனுப்பி வைக்கிற வரியே தவிர வேறொன்றமில்லை.

கொள்ளை அடித அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்ட வரலாறு எங்காவது உண்டா ? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.