Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ  தலைமறைவாக இல்லை (வீடியோ)

கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை (வீடியோ)

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=163791

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டா தலைமறைவாக இருப்பதை... தான் நம்பவில்லை என்று பந்துல சொல்வது,
அவரின் எஜமான விசுவாசத்தால், வந்த தனிப்பட்ட கருத்து.

பந்துல இயலுமென்றால்... சிங்கப்பூரில் கோத்தா... பொது வெளியில்,
நடமாடும் படத்தை போட்டுக் காட்டி விட்டு 
சொல்ல வந்ததை சொன்னால் நாங்கள் நம்புவோம்.
இல்லாவிடில்... வாயை மூடிக்  கொண்டு இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

கோட்டாபய ராஜபக்ச... விரைவில், நாடு திரும்புவார் – அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை எனவும், சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1292428

  • கருத்துக்கள உறவுகள்

ம்,வரத்தானே வேணும்.வந்து தன்ர வியாபாரத்தைப்பார்க்கத்தானே வேண்டும்.என்னென்ன,எங்கெங்க கிடக்குதோ என்று பார்க்கத்தானே வேண்டும்.தான் போட்ட ஆட்டைக்கு,யார்யார் ஆட்டையைப்போட்டானுகளோ என்ற ஆதங்கம் இருக்குமில்ல.எத்தனை நாளைக்குத்தான் அந்த அம்மணியின்ரதையே பார்த்திட்டுக் கிடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நந்தி said:

ம்,வரத்தானே வேணும்.வந்து தன்ர வியாபாரத்தைப்பார்க்கத்தானே வேண்டும்.என்னென்ன,எங்கெங்க கிடக்குதோ என்று பார்க்கத்தானே வேண்டும்.தான் போட்ட ஆட்டைக்கு,யார்யார் ஆட்டையைப்போட்டானுகளோ என்ற ஆதங்கம் இருக்குமில்ல.எத்தனை நாளைக்குத்தான் அந்த அம்மணியின்ரதையே பார்த்திட்டுக் கிடக்கிறது.

 

பணத்தாசை திரும்பி  வர  வைக்குது?

ஆனால் சிங்களமக்களிடம் இனி உயிருக்கு எந்தவித உத்தரவாதமும்  இல்லை அவருக்கு??

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வந்திருக்க கூடும் யார் கண்டது. 🤫

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

 

பணத்தாசை திரும்பி  வர  வைக்குது?

ஆனால் சிங்களமக்களிடம் இனி உயிருக்கு எந்தவித உத்தரவாதமும்  இல்லை அவருக்கு??

விசுகர், ரணில் இருக்க பயமில்லை. 
இப்ப.. அவரின் சகோதரர்களும், மெல்ல சவுண்டு கொடுக்கிறார்கள்.
ஸ்ரீலங்காவில் பொது மக்கள் பார்வையில் படாமல், 
அரச பாதுகாப்புடன்.. சிறப்பாக வாழும் அரசியல் வாதிகள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரணில் இருக்க பயமில்லை. 
இப்ப.. அவரின் சகோதரர்களும், மெல்ல சவுண்டு கொடுக்கிறார்கள்…

உண்மைதான்.ரணில் ஆட்சியில் இருப்பதே ராஜபக்சக்களின் சகாக்களால் அதனால் எப்போவும் ரணில் ராஜபக்சக்களை காட்டிக்கொடுக்க மாட்டார்.என்ன சொன்னாலும் ரணில்,ராஜபக்சக்கள் என்பவர்களைத்தவிர்த்து இலங்கை அரசியலில் கிரைக்கடைக்கு எதிர்க்கடை இல்லை.ஆர்ப்பாட்டக்கார்ர்களில் யாராவது ஒரு சாரார் எதிர்காலத்தில் தேர்தல்களால் உள்வாங்கப்பட்டாலன்றி இலங்கைநாட்டில் திடமான மாற்றுத் தெரிவு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வந்ததும் ரணிலாரின் உத்தரவோடு.. ஐயாவின் வெள்ளைவான்கள் கிளம்பும். இம்முறை தமிழரோடு சிங்களவர்களும் முஸ்லிம்களும் காணாமல் போவினம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

பணத்தாசை திரும்பி  வர  வைக்குது?

ஆனால் சிங்களமக்களிடம் இனி உயிருக்கு எந்தவித உத்தரவாதமும்  இல்லை அவருக்கு??

இவர் இனி எங்கு போனாலும் இதுதான் கதி. ஆகவே ரணிலே கதியென்று கொஞ்சநாளைக்கு கிடப்பார். ரணிலும் லைனை கிளீயர் பண்ணி கொடுத்திருக்கிறார். பிறகு பாருங்கோ ஆட்டத்தை. சொறிஞ்ச கை சும்மா கிடவாது,  முதல் ஆப்பு ரணிலுக்குத்தான். அவரின் தந்திரம் அவருக்கு எதிராக திரும்பும். ரணில ஓடித்தப்ப விடாமல் ரவுண்டு கட்டி விழும். கைகொடுக்க யாருமிருக்க மாட்டார்கள் ரணிலாருக்கு அந்த நேரத்தில்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.