Jump to content

இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: "ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்"


Recommended Posts

 

 

யப்பான் ஐ.நாவில்: நீங்கள் என்ன தான் சொன்னாலும் ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை முறியடித்து விடும் என்றார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எத்தனை தரம் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்றியது??

ஸ்பெயின் : உணவு தட்டுப்பாடு மூலம் ரஸ்யா உலகில் பயங்கரவாதத்தை தூண்டுகிறதாம்: 

உக்ரேனில் உள்ள உணவு பண்டங்களை  ஆபிரிக்காவுக்கு கொண்டு செல்ல ரஸ்யாவிடம் அனுமதி வாங்கியது. ஆப்பிரிக்க நாடுகள் உணவுகள் இல்லாமல் இறப்பதாகவும் கூறப்பட்டது. 37 கப்பல்களில் உணவு துருக்கியூடாக சென்றது. 2 கப்பல்கள் மட்டும் ஆப்பிரிக்காவுக்கு சென்றன. மிகுதி எங்கே?? யார் அந்த திருடர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் சிங்களவன் கதை கேட்டு நம்மை அழிக்கவில்லை. எல்லாம் தெரிந்தும்  எம்மை அழிப்பதற்கு சிங்களவனை பயன்படுத்திக்கொண்டார்கள், இப்போதும் பயன்படுத்துகிறார்கள். சிங்களவன் வெறும் கருவியே. அமெரிக்கா, பிரித்தானியா, மேற்குலகம் செய்யாததையா சிங்களவன் பெரிசா செய்துவிட்டான் இவர்கள் நமக்கு நிஞாயம் பெற்றுத்தருவதற்கு? ஆப்கானிஸ்தான் நல்ல உதாரணம். தங்கள் பாட்டில் இருந்த மக்களை அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆக்கி, நாட்டை சுடுகாடாக்கி அந்தரிக்க விட்டிட்டு தப்பித்தவர்கள், அதைபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. நாங்களும் வேறு வழியில்லாமல் இவர்களின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறோம் தெரிந்தும். அவர்கள் தங்களுக்குள் அதிகாரப்போட்டியில் அடிபட்டுக்கொண்டாலும் அடிமைப்பட்டுக்கொண்டிருப்பவர்களை அழிப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.  இந்தியா பாகிஸ்தான், இந்தியா சீனா, அமெரிக்க சீனா, அமெரிக்கா ரஷ்யா சேர்ந்துதானே நம்மை அழித்தவர்கள். இன்னும் பலர் இருக்கிறார்கள், இவர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டினேன்.       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2022 at 02:00, satan said:

இவர்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் சிங்களவன் கதை கேட்டு நம்மை அழிக்கவில்லை. எல்லாம் தெரிந்தும்  எம்மை அழிப்பதற்கு சிங்களவனை பயன்படுத்திக்கொண்டார்கள், இப்போதும் பயன்படுத்துகிறார்கள். சிங்களவன் வெறும் கருவியே. அமெரிக்கா, பிரித்தானியா, மேற்குலகம் செய்யாததையா சிங்களவன் பெரிசா செய்துவிட்டான்

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

On 22/9/2022 at 02:00, satan said:

 ஆப்கானிஸ்தான் நல்ல உதாரணம்.

அப்கானிஸ்தான் மேற்குலம் செய்த பிரமாண்டமான உதவிகளை பயன்படுத்தி ஒரு தென் கொரியா மாதிரி சிறந்த நாடாக வராமல் அல்லாவின் மாணவனாக மாறி சீரழிந்தது யாருடைய தவறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[ வசதியாகத்தானே இருக்கின்றீர்கள்.அவர்களை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுறது? ]

நான் என்ன வசதி இல்லாமல் வாழ்வதற்கு ரஷ்யாவிலோ ,belarus, வட கொரியாவிலோ வாழவில்லை . இலங்கை தமிழ் புதின், ரஷ்ய ஆதரவாளர்கள் விரும்பி  இன்பத்துடன் வாழ்கின்ற மேற்கலகநாடுகில் வாழ்கிறேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

அப்கானிஸ்தான் மேற்குலம் செய்த பிரமாண்டமான உதவிகளை பயன்படுத்தி ஒரு தென் கொரியா மாதிரி சிறந்த நாடாக வராமல் அல்லாவின் மாணவனாக மாறி சீரழிந்தது யாருடைய தவறு

மேற்குலகம் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியது பற்றி என்ன நினைக்கிறீகள்?
இறுதி  யுத்தத்தில் மேற்கு நாடுகள் புலிகளும் மக்களும் அழிய மனசார உதவினார்களா இல்லையா?

ஆப்கானிஸ்தானை 20 வருடமாக குட்டிச்சுவராக்கியது  நேட்டோ. எப்படி தென் கொரியாவாக மாறி இருக்கும்?
உக்ரேனுக்கு உதவியதில் எத்தனை வீதம் ஆப்கானுக்கு உதவியது மேற்குநாடுகள்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொல்கிறீர்கள் இந்த மேற்குலகம் தான் இலங்கை தமிழர்களின் எதிரி. மேற்குலகம் தலையிடாவிட்டால் சிங்களவரும் தமிழர்களும் சம உரிமைகளுடன் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பார்கள்

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை இல்லை என எரிக் சொல்கைம் திருவாய் மலர்ந்தருளி இருந்தார். கூட இருந்து குழி பறித்ததில்  நோர்வேயின் பங்கு அளப்பரியது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மேற்குலகும் மேலே நான் குறிப்பிட்ட இன்ன பிற நாடுகளும் ஆயுதம், ஆலோசனை, ஆளணி, பணம், புலிகளுக்கு தடை  வழங்காதிருந்திருந்தால் சிங்களம் ஒரு சமரசத்துக்கு வந்திருக்கும். விடுதலைப்புலிகளால் வடமாகாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்திரிகா இந்தியாவிடம் யாழ்குடாவில் சிக்கியிருக்கும் நாற்பத்தையாயிரம் இராணுவத்தினரை மீட்டுத்தரும்படி கோரினார். மாவிலாறு அணை தடுக்கப்பட்டபோது மஹிந்தா, புலிகளிடம் உங்கள்து கோரிக்கைகளை பேச்சுக்களின் மூலம் தீர்க்க தயாராக இருக்கிறேன் அணையை திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார், மாவிலாற்றில் குடியிருந்த சிங்களவரை உற்சாகப்படுத்தவென சென்றிருந்த கெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகளை அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனர், நீங்கள்தான் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள் இங்கிருந்து வெளியேறுங்கள் என. ஏன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடித்தவர்கள், புலிகளை அழித்தபின் கோத்தா, பொன்சேகா சொன்னவை; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் இனி தமிழருக்கென்று ஒரு அரசியற் தீர்வு இல்லை, அவர்கள் இங்கு எமது சட்டங்களுக்கு பணிந்து இருக்க விரும்பினால் இருக்கலாம், தீர்வு என்று எதுவும் கேட்க முடியாது, பொன்சேகா அதற்கு மேற் சென்று நாங்கள் வந்தேறு குடிகள் என்றார். புலிகள் பலத்தோடு இருந்த போது ஏன் இது பற்றி பேசவில்லை? எதற்காக சமஷ்டி, தீர்வு என்று காலத்தை இழுத்தடித்தார்கள்? நடுநிலைமை வகிக்க வந்த நோர்வே இதய சுத்தியுடன் செயற்படவில்லை, இந்தியாவின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டார் எரிக் சொல்ஹெய்ம் அதை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் கூட தமிழர் பிரச்சனையை நேர்மையாக கையாள இந்த நாடுகள் விரும்பவில்லை, தங்கள் நலன் கருதியே எங்கள் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள், அது கைகூடியதும் கைவிடுகிறார்கள்.

அருமையான கருத்து. நன்றி சாத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2022 at 09:25, nunavilan said:

ஸெலன்ஸ்கியை ஐ.நாவில் உரையாற்ற விடுபவர்கள் 30 வருடமாக போராடிய  மே.த பிரபாகரனை ஏன் பேச விடவில்லை?. அவரும் சிறுபான்மை மக்களுக்காக தானே போரடியவர்.

ஏனெனில்; சம்பந்தப்பட்டவர்களின் தேவைக்கோ, விருப்புக்காகவோ அவர் போரிடவில்லை, தலையசைக்கவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. தன் மக்களின் விடுதலைக்காய் தன்னை நம்பி, நிஞாயத்தை நோக்கி போரிட்டதே காரணம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஏனெனில்; சம்பந்தப்பட்டவர்களின் தேவைக்கோ, விருப்புக்காகவோ அவர் போரிடவில்லை, தலையசைக்கவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. தன் மக்களின் விடுதலைக்காய் தன்னை நம்பி, நிஞாயத்தை நோக்கி போரிட்டதே காரணம்.

ஆதிக்கவாதிகளுக்கு உண்மையும்/நீதி நியாயங்களும்  எப்போதுமே  கசப்பவை.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.