Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடியின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார்.

திங்களன்று ஜெலென்ஸ்கிக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடன் இணைந்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மத்தியஸ்தம் செய்வதற்கான கோரிக்கை குறித்து இந்திய அரசாங்கம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இரு தலைவர்களும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1317513

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

அமெரிக்காவிட்ட போய் ஆயுதம் கேக்கிறதும் இந்தியாவிட்ட அமைதிக்கு மத்தியஸ்தம் வகி எண்டு கேக்கிறதும்  ஒண்டுக்கொண்டு முரணாய் கிடக்குதே????

செலென்ஸ்கி உண்மையிலையே கோமாளி தான் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவிட்ட போய் ஆயுதம் கேக்கிறதும் இந்தியாவிட்ட அமைதிக்கு மத்தியஸ்தம் வகி எண்டு கேக்கிறதும்  ஒண்டுக்கொண்டு முரணாய் கிடக்குதே????

செலென்ஸ்கி உண்மையிலையே கோமாளி தான் 😁

ரஷ்யா... நல்ல செமத்தியாய், 💪 அடி குடுத்திருக்குது 👊 போலை கிடக்கு. 💥
அதுதான்... சமாதானத்துக்கு ஒடித் திரியிறார், கோமாளி செலன்ஸ்கி. 😂
❤️அதி உத்தமர் மாண்பு மிகு புட்டின் அவர்கள் 🥰, தனது நோக்கம் நிறைவேறிய பின்தான் 
சமாதானத்தை பற்றி யோசிக்கவே வேண்டும்.  😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யா... நல்ல செமத்தியாய், 💪 அடி குடுத்திருக்குது 👊 போலை கிடக்கு. 💥
அதுதான்... சமாதானத்துக்கு ஒடித் திரியிறார், கோமாளி செலன்ஸ்கி. 😂
❤️அதி உத்தமர் மாண்பு மிகு புட்டின் அவர்கள் 🥰, தனது நோக்கம் நிறைவேறிய பின்தான் 
சமாதானத்தை பற்றி யோசிக்கவே வேண்டும்.  😎

போரில் அழிவுகள் இருந்தாலும் பொதுமக்கள் மிக மிக குறைவானது என இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
அந்தளவிற்கு மாண்புமிகு அதி உத்தம மனிதநேய காவலன் புட்டின் ஐயா அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்.👨‍👩‍👦‍👦👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👧‍👧💑👨‍❤️‍💋‍👨👨🏾🤝👨🏻👩🏿🤝🧑🏿👩🏾🤝🧑🏽👩🏾🤝🧑🏾

இப்போது கோமாளி செலென்ஸ்கிக்கு ஏண்டா தொடக்கினோம் எண்ட பீலிங் இருக்கும் 😎

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யா... நல்ல செமத்தியாய், 💪 அடி குடுத்திருக்குது 👊 போலை கிடக்கு. 💥
அதுதான்... சமாதானத்துக்கு ஒடித் திரியிறார், கோமாளி செலன்ஸ்கி. 😂
❤️அதி உத்தமர் மாண்பு மிகு புட்டின் அவர்கள் 🥰, தனது நோக்கம் நிறைவேறிய பின்தான் 
சமாதானத்தை பற்றி யோசிக்கவே வேண்டும்.  😎

 

1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவிட்ட போய் ஆயுதம் கேக்கிறதும் இந்தியாவிட்ட அமைதிக்கு மத்தியஸ்தம் வகி எண்டு கேக்கிறதும்  ஒண்டுக்கொண்டு முரணாய் கிடக்குதே????

செலென்ஸ்கி உண்மையிலையே கோமாளி தான் 😁

ரஷ்சியாவிடம்.. மேற்கு ஐரோப்பாவும்.. நேட்டோவும் சமாதானம் என்று பேசினால்.. அவர்களின் இந்த கூட்டு யுத்தம் தோல்வி அடைந்ததாகவும் நேட்டோவுக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர தோல்வியாகவும் கணிக்கப்படும் என்பதால்.. மோடி தாத்தாவின் உதவியை நாடச் சொல்லி சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஹிந்தியா எப்பவுமே அடுத்தவன் விடயத்தில் மதில் மேல் பூனை. ஈழத்தமிழர்கள் - புலிகள் போன்ற மென் இலக்குகளை தாக்குவதில் தான் அது போலி வீரம் காட்ட முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவிட்ட போய் ஆயுதம் கேக்கிறதும் இந்தியாவிட்ட அமைதிக்கு மத்தியஸ்தம் வகி எண்டு கேக்கிறதும்  ஒண்டுக்கொண்டு முரணாய் கிடக்குதே????

செலென்ஸ்கி உண்மையிலையே கோமாளி தான் 😁

இந்த சண்டையால் உலகிலே அதிக நேரடி  ஆதாயம் பெறுவது கிந்திய கொள்ளைக்கார  அரசியல் தரகர்கள். ரைசிய  குறைந்த விலை எண்ணெய் பெற்றாலும்  அவர்கள் நாட்டில் பொதுமக்களுக்கு  விலை குறைப்பு இல்லை .இப்படியான கிந்திய  கொள்ளைக்கார கூட்டத்துக்கு உக்கிரேன் சண்டை நிறுத்தம் வந்தால் நட்டமே உருவாகும் ஜெலஞ்சி மூலம் பந்தை இந்தியர்களிடம் தட்டி விடும் வேலை . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

போரில் அழிவுகள் இருந்தாலும் பொதுமக்கள் மிக மிக குறைவானது என இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
அந்தளவிற்கு மாண்புமிகு அதி உத்தம மனிதநேய காவலன் புட்டின் ஐயா அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்.👨‍👩‍👦‍👦👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👧‍👧💑👨‍❤️‍💋‍👨👨🏾🤝👨🏻👩🏿🤝🧑🏿👩🏾🤝🧑🏽👩🏾🤝🧑🏾

இப்போது கோமாளி செலென்ஸ்கிக்கு ஏண்டா தொடக்கினோம் எண்ட பீலிங் இருக்கும் 😎

ஆம் ஒரு வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற போரில், பொது மக்களின் இழப்பு 300 தானாம்.
போர் தொடங்கும் போதே... பொது  மக்களை தாக்கக் கூடாது என்று,
அதி உத்தமர் மாண்பு மிகு புட்டின் அவர்கள், தனது படையினருக்கு...
அன்பு கலந்த கண்டிப்பான உத்தரவை  பிறப்பித்து இருந்ததால்.
ரஷ்ய வீரர்கள், தனியே... வீடுகள், கட்டிடங்களை மட்டுமே தாக்கி  
கற்குவியலாக்கி வைத்திருக்க்கிறார்கள். 💥

வீடுகளை இழந்த உக்ரைன்  மக்களே, வெறுப்பில்... 
கோமாளி செலென்ஸ்கியை போட்டுத்தள்ள நல்ல  சந்தர்ப்பத்தை பார்த்துக் 
கொண்டு இருக்கின்றார்கள் என்று,  என்னுடன் வேலை செய்யும் பல உக்ரேனியர்கள் 
தெரிவிக்கின்றார்கள்.   💥

அநேகமாக இது, போர் தொடங்கிய  மாசி மாதத்துக்குள் நடக்கும் என்று 
தலையில் அடித்து , சத்தியம் பண்ணி சொல்கிறார்கள். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

ரஷ்சியாவிடம்.. மேற்கு ஐரோப்பாவும்.. நேட்டோவும் சமாதானம் என்று பேசினால்.. அவர்களின் இந்த கூட்டு யுத்தம் தோல்வி அடைந்ததாகவும் நேட்டோவுக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர தோல்வியாகவும் கணிக்கப்படும் என்பதால்.. மோடி தாத்தாவின் உதவியை நாடச் சொல்லி சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஹிந்தியா எப்பவுமே அடுத்தவன் விடயத்தில் மதில் மேல் பூனை. ஈழத்தமிழர்கள் - புலிகள் போன்ற மென் இலக்குகளை தாக்குவதில் தான் அது போலி வீரம் காட்ட முடியும். 

கோமாளி  செலென்ஸ்கி அமெரிக்கா போன போதே...
மோடியிடம் போகச்  சொல்லி, "ரியூசன்" கொடுத்து அனுப்பி இருப்பார்கள்.
அதுதான்... துரும்பை வந்த கையுடன், இந்தியாவின் உதவியை நாடுகிறார்.  

இந்தியா... "ஊரை அடித்து, உலையில் போடுற நாடு" 
என்று போகப் போக கோமாளிக்கு  தெரிய வரும். 
பட்டுத் தெளித்தால் தான்... புத்தி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

இந்த சண்டையால் உலகிலே அதிக நேரடி  ஆதாயம் பெறுவது கிந்திய கொள்ளைக்கார  அரசியல் தரகர்கள். ரைசிய  குறைந்த விலை எண்ணெய் பெற்றாலும்  அவர்கள் நாட்டில் பொதுமக்களுக்கு  விலை குறைப்பு இல்லை .இப்படியான கிந்திய  கொள்ளைக்கார கூட்டத்துக்கு உக்கிரேன் சண்டை நிறுத்தம் வந்தால் நட்டமே உருவாகும் ஜெலஞ்சி மூலம் பந்தை இந்தியர்களிடம் தட்டி விடும் வேலை . 

கச்சா எண்ணை  இன்றைய சந்தை விலை ஒரு பீப்பாய்  79 டொலர் விற்கும் நிலையில்..   
இந்தியா ஒரு பீப்பாய் எண்ணையை.... 30 டொலருக்கு, ரஷ்யாவிடம் இருந்து வாங்கி,
சில  நாடுகளுக்கு, இரகசியமாக விற்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போரின் போக்கு மற்றும் உக்ரைனுக்கு  கிடைத்திருக்கும் ஆயுத  உதவிகள்

மற்றும் செலென்ஸ்கியின் அண்மைக்கால  நடவடிக்கைகள் பேச்சுக்களை  வைத்து  பார்க்கும்போது உக்ரைன் ரசியாவுக்குள்  புகுந்து  சாத்தப்போகிறது  என்பது  தெரிகிறது

அதற்கான அக புற  காரணிகள்  உக்ரைனுக்கு  சார்பாகவும்

ரசியாவுக்கு  எதிராகவுமே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

போரின் போக்கு மற்றும் உக்ரைனுக்கு  கிடைத்திருக்கும் ஆயுத  உதவிகள்

மற்றும் செலென்ஸ்கியின் அண்மைக்கால  நடவடிக்கைகள் பேச்சுக்களை  வைத்து  பார்க்கும்போது உக்ரைன் ரசியாவுக்குள்  புகுந்து  சாத்தப்போகிறது  என்பது  தெரிகிறது

அதற்கான அக புற  காரணிகள்  உக்ரைனுக்கு  சார்பாகவும்

ரசியாவுக்கு  எதிராகவுமே உள்ளன.

யாரப்பா அது பஜனை பாடிகொண்டிருக்கும் போது நடுவில் இங்கிதம் இல்லாமல் சத்தம் போட்டு பேசுவது🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

போரின் போக்கு மற்றும் உக்ரைனுக்கு  கிடைத்திருக்கும் ஆயுத  உதவிகள்

மற்றும் செலென்ஸ்கியின் அண்மைக்கால  நடவடிக்கைகள் பேச்சுக்களை  வைத்து  பார்க்கும்போது உக்ரைன் ரசியாவுக்குள்  புகுந்து  சாத்தப்போகிறது  என்பது  தெரிகிறது

அதற்கான அக புற  காரணிகள்  உக்ரைனுக்கு  சார்பாகவும்

ரசியாவுக்கு  எதிராகவுமே உள்ளன.

ரஷ்சியாவுக்குள் சாத்தினால்.. உக்ரைன் வரைபடத்தில் இருக்காது. வேணும் என்றால் நொட்டி விட்டு ஓடிவரலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ரஷ்சியாவுக்குள் சாத்தினால்.. உக்ரைன் வரைபடத்தில் இருக்காது. வேணும் என்றால் நொட்டி விட்டு ஓடிவரலாம். 🤣

 

அது அந்த  ரசியா

இப்ப பொக்கை  வாய்  மட்டுமே தான்  என்று  தெரிஞ்சு போச்சு🤣

போரின் தன்மை

1 - தடுத்தல் 

2 - துரத்துதல் 

3 -உட்புகுதல்

இரண்டு முடிஞ்சுது

இனி  3வது...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

 

அது அந்த  ரசியா

இப்ப பொக்கை  வாய்  மட்டுமே தான்  என்று  தெரிஞ்சு போச்சு🤣

போரின் தன்மை

1 - தடுத்தல் 

2 - துரத்துதல் 

3 -உட்புகுதல்

இரண்டு முடிஞ்சுது

இனி  3வது...

குளிர்கால யுத்த தந்திரம் வேறு. கோடைகால யுத்த தந்திரம் வேறு. இது எல்லா களத்துக்கும் பொருந்தும். பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிக்கும் ஆகாய கடல் வெளி தோல்விக்கும் இடையில் இருந்து இராணுவ உக்திகளைக் கற்றுக் கொள்ளலாம்.

ரஷ்சியா இன்னும் தீவிரமான போரைச் செய்யவில்லை என்று தான் சொல்கிறது.. தெரிகிறது.

ரஷ்சியா பலவீனமாக இருக்கும் என்றால்.. இதுதான் சாட்டென்று நேட்டோ நேரடியாகவே களமிறங்கி சாத்தி இருக்கும். அதில் அவர்களுக்கு பல ஆதாயங்கள் உண்டு. இப்படி உக்ரைனுக்கு பின்னால் பதுங்கிக் கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

குளிர்கால யுத்த தந்திரம் வேறு. கோடைகால யுத்த தந்திரம் வேறு. இது எல்லா களத்துக்கும் பொருந்தும். பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிக்கும் ஆகாய கடல் வெளி தோல்விக்கும் இடையில் இருந்து இராணுவ உக்திகளைக் கற்றுக் கொள்ளலாம்.

ரஷ்சியா இன்னும் தீவிரமான போரைச் செய்யவில்லை என்று தான் சொல்கிறது.. தெரிகிறது.

ரஷ்சியா பலவீனமாக இருக்கும் என்றால்.. இதுதான் சாட்டென்று நேட்டோ நேரடியாகவே களமிறங்கி சாத்தி இருக்கும். அதில் அவர்களுக்கு பல ஆதாயங்கள் உண்டு. இப்படி உக்ரைனுக்கு பின்னால் பதுங்கிக் கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. 

 

எதுக்கு பெரிய தடி??

கூர்க்காவை  வைத்தே தூக்கிடலாம்  என்றும் நேட்டோ நினைக்கலாம் அல்லவா???😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nedukkalapoovan said:

ரஷ்சியாவுக்குள் சாத்தினால்.. உக்ரைன் வரைபடத்தில் இருக்காது. வேணும் என்றால் நொட்டி விட்டு ஓடிவரலாம். 🤣

மேற்குலகிற்கோ அல்லது நேட்டோவிற்கோ தைரியமான ஒரு நாட்டோடு சண்டை போட்டு பழக்கமில்லையே.....
ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,போன்ற செத்தபாம்பு நாடுகளுக்கு சொட்டிவிட்டு வீரம் பேசும் ராஜாக்கள்.

இரண்டாம் உலகப்போரில் கூட ரஷ்யா ஜேர்மனிக்கு தாக்க ஆரம்பித்ததின் பின்னரே மேற்கு விண்ணர்கள் கூட்டுப்படை என களம் இறங்கிய வீராதி வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இரண்டாம் உலகப்போரில் கூட ரஷ்யா ஜேர்மனிக்கு தாக்க ஆரம்பித்ததின் பின்னரே மேற்கு விண்ணர்கள் கூட்டுப்படை என களம் இறங்கிய வீராதி வீரர்கள்.

 

பிரிட்டன்+பிரான்ஸ் நேசநாடுகள் ஜேர்மனியை எதிர்த்து 1939 முதல் போர் செய்ய தொடங்கி விட்டார்கள்.

1940 இல் நாஜிகள் பிரான்சை பிடித்து விட்டார்கள்.

ஜூன் 1941இல் ஆபரேசன் பாபரோசா என ஹிட்லர் சோவியத் மீது படை எடுக்கும் வரை சோவியத் ஜெர்மனியை எதிர்க்கவில்லை. மாறாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்திருந்தது.

செப்டெம்பர் 1941 இல் பேர்ள் ஹாபர் தாக்குதலோடு அமெரிக்காவும் நேசபடைகளோடு இணைந்தது.

வரலாறு முக்கியம் குமாரு (ரசாமி அண்ணை). 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

 

பிரிட்டன்+பிரான்ஸ் நேசநாடுகள் ஜேர்மனியை எதிர்த்து 1939 முதல் போர் செய்ய தொடங்கி விட்டார்கள்.

1940 இல் நாஜிகள் பிரான்சை பிடித்து விட்டார்கள்.

ஜூன் 1941இல் ஆபரேசன் பாபரோசா என ஹிட்லர் சோவியத் மீது படை எடுக்கும் வரை சோவியத் ஜெர்மனியை எதிர்க்கவில்லை. மாறாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்திருந்தது.

செப்டெம்பர் 1941 இல் பேர்ள் ஹாபர் தாக்குதலோடு அமெரிக்காவும் நேசபடைகளோடு இணைந்தது.

வரலாறு முக்கியம் குமாரு (ரசாமி அண்ணை). 

இது வரலாற்றாசிரியர்கள் புத்தகத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து எழுதிய வரலாறல்லவா? 😂அவர் குறிப்பிடுவது ரிக் ரொக், யூ ரியூப் போன்ற சுதந்திர ஊடகங்களில் வந்த வரலாறு.

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? கிழக்கு ஜேர்மனிக்குள் மேற்கின் மக்கள் புகுந்து விடாமல் கட்டிய பெர்லின் சுவரை 1989 இல் இடித்துத் தள்ளி மேற்கு செய்த சதி தான் கம்யூனிசத்தை வீழ்த்தியது!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இது வரலாற்றாசிரியர்கள் புத்தகத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து எழுதிய வரலாறல்லவா? 😂அவர் குறிப்பிடுவது ரிக் ரொக், யூ ரியூப் போன்ற சுதந்திர ஊடகங்களில் வந்த வரலாறு.

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? கிழக்கு ஜேர்மனிக்குள் மேற்கின் மக்கள் புகுந்து விடாமல் கட்டிய பெர்லின் சுவரை 1989 இல் இடித்துத் தள்ளி மேற்கு செய்த சதி தான் கம்யூனிசத்தை வீழ்த்தியது!

சரி சரி சச்சரவு வேண்டாம், இந்த யுத்த ஆய்வு வீடியோவை பார்த்து பயன் பெறுங்கள் 😂

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.