Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான். 

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ அண்ணா
எம் போராட்ட‌த்தை ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ர‌ஸ்சியாவை ஆத‌ரிக்கின‌ம்
இந்த‌ பிர‌ச்ச‌னை இர‌ண்டு நாடுக‌ளும் எப்ப‌வோ பேசி தீர்வும் க‌ண்டு இருப்பின‌ம்
வில்லிய‌ன் க‌ண‌க்கில் காசையும் ஆயுத‌ த‌ள‌பாட‌ங்க‌ளையும் அமெரிக்கா தொட‌ர்ந்து உக்கிரேனுக்கு கொடுக்க‌ 
அங்கு சுடுகாட‌க்க‌ப் ப‌டுவ‌து உக்கிரேன் நாடு தான் 
பெரும் பாதிப்புக்கு உள்ளான‌தும் உக்கிரேன் ம‌க்க‌ள் தான்

முடிந்தால் அமெரிக்கா கொடுத்த‌ குண்டை உக்கிரேன் இராணுவ‌ம் மொஸ்கோ மீது வீச‌ட்டும் பாப்போம் 

அதுக்கு பிற‌க்கு தெரியும் அழிவின் ஆர‌ம்ப‌ம் 

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் ரஸ்ஸியா வழங்கும் - செர்கே லவ்ரோவ், ரஸ்ஸிய வெளிநாட்டமைச்சர்

ரஷ்யா தான் தங்கள் உண்மையான நண்பன் என்பது  சிங்களவர்களுக்கும் தெரிந்தது அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அதாவது எமக்கு விடிவு தரக்கூடிய சாவியை கையில் வைத்திருக்கும் அமெரிக்காவின் கண்ணை நோண்டுவோம் ….

இப்ப எனக்கு புல்லரிக்குது.

ச‌ண‌ல் 4 ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ அழிப்பு என்று எடுத்து சொல்லியும் 
ச‌ர்வ‌தேச‌ம் இதுவ‌ரை எம‌க்கு எந்த‌ வ‌ழியில் என்ன‌ உத‌வி செய்தார்க‌ள் அத‌ முத‌ல் சொல்ல்ய்ங்கோ

உல‌கையே த‌ன்ட‌ கைக்குள் வைச்சு இருந்த‌ இங்லாந்தால் கூட‌ எம‌க்கு என்ன‌ செய்தார்க‌ள் 2009க்கு பிற‌க்கு 

11 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான். 

ப‌ச்சை குத்துவ‌து உற‌வுக‌ளின் க‌ருத்து பிடித்த‌மையால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

அங்கு சுடுகாட‌க்க‌ப் ப‌டுவ‌து உக்கிரேன் நாடு தான் 
பெரும் பாதிப்புக்கு உள்ளான‌தும் உக்கிரேன் ம‌க்க‌ள் தான்

இதைத்தானே நானும் சொல்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்டு இனவழிப்புச் செய்யப்படும் அந்த மக்களின் அவலங்களில் எனது மக்களின் அவலங்களை நான் பார்க்கிறேன். எனக்கு ஏனைய சக்திகள் பற்றிக் கவலையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ச‌ண‌ல் 4 ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ அழிப்பு என்று எடுத்து சொல்லியும் 
ச‌ர்வ‌தேச‌ம் இதுவ‌ரை எம‌க்கு எந்த‌ வ‌ழியில் என்ன‌ உத‌வி செய்தார்க‌ள் அத‌ முத‌ல் சொல்ல்ய்ங்கோ

உல‌கையே த‌ன்ட‌ கைக்குள் வைச்சு இருந்த‌ இங்லாந்தால் கூட‌ எம‌க்கு என்ன‌ செய்தார்க‌ள் 2009க்கு பிற‌க்கு 

என்னப்பா என்னை கேக்கிறியள்? நீங்கள்தானே சொன்னனியள் எமது விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் எண்டு?

அப்ப சாவி அமெரிக்காவில் கையில் இல்லையா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய முட்டு சந்து வில்  ஈரானையும் நீதி உள்ள நாடு என்று சேர்த்தாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

ச‌ண‌ல் 4

இது மேற்கு ஊடகம் ப்ரோ.

@Kadancha விடம் கேட்டு பாருங்கோ…இவை சொல்லிறது பச்சை பொய் எண்டுவார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்னப்பா என்னை கேக்கிறியள்? நீங்கள்தானே சொன்னனியள் எமது விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் எண்டு?

அப்ப சாவி அமெரிக்காவில் கையில் இல்லையா?

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்தால் தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ம்மால் ந‌க‌ர‌ முடியும் இல்லையேன் த‌மிழீழ‌ம் என்ற‌து எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோடு முடிந்து போய் விடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்தால் தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ம்மால் ந‌க‌ர‌ முடியும் இல்லையேன் த‌மிழீழ‌ம் என்ற‌து எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோடு முடிந்து போய் விடும் 

அதுக்கு பிறகு வருவம்.

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் பிற‌ந்த‌ நாளில் கிரிமியா பால‌ம் உடைக்க‌ப் ப‌ட்ட‌துக்கு புட்டினின் ப‌தில‌டிய‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்

 

காமெடிய‌ன் யோசிக்காம‌ செய்யும் ப‌ல‌ செய‌ல்க‌ளால் அதிக‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து உக்கிரேன் ம‌க்க‌ள்  

1 minute ago, goshan_che said:

அதுக்கு பிறகு வருவம்.

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று ஒருத‌ர் 2009க‌ளில் இருந்து அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார் அவ‌ரிட‌ம் தான் மீதியை கேட்க‌னும் பிரோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அதுக்கு பிறகு வருவம்.

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

இருந்தா வராதா

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

புட்டினின் பிற‌ந்த‌ நாளில் கிரிமியா பால‌ம் உடைக்க‌ப் ப‌ட்ட‌துக்கு புட்டினின் ப‌தில‌டிய‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்

 

காமெடிய‌ன் யோசிக்காம‌ செய்யும் ப‌ல‌ செய‌ல்க‌ளால் அதிக‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து உக்கிரேன் ம‌க்க‌ள்  

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று ஒருத‌ர் 2009க‌ளில் இருந்து அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார் அவ‌ரிட‌ம் தான் மீதியை கேட்க‌னும் பிரோ 

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

16 minutes ago, goshan_che said:

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

மேர்க்கலில் பேட்டியை பார்க்காமல் - அவர் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஆகவே நீங்கள் புட்டின் வீடியோவுக்கு சொன்ன அதே நியாயத்தின் படி - நீங்கள் மேர்கல் சொன்னதாக சொன்னது நம்ப முடியாதது.

https://archive.ph/OY5cG

ஏன் archive இல் இருக்க வேண்டும் இப்பாட்டியான அண்மையில் வந்தது?

மேற்கு, முதன்மை ஊடகங்கள் என் இருட்டடிப்பு செய்தன? 


வேறு ஊடகங்கள் சொன்னதில் இருந்து அவ்வளவு வித்தியாசம் இல்லை. அதாவது முக்கிய கருது திரிப்பு இல்லை. 

 

https://archive.ph/4vZYl#selection-1909.0-2017.106

 

குறித்த கேள்வி ஜேர்மன் இல் 

ZEIT: Man kann aber doch plausibel finden, wie man in früheren Umständen gehandelt hat, und es angesichts der Ergebnisse trotzdem heute für falsch halten.
Merkel: Das setzt aber voraus, auch zu sagen, was genau die Alternativen damals waren. Die 2008 diskutierte Einleitung eines Nato-Beitritts der Ukraine und Georgiens hielt ich für falsch. Weder brachten die Länder die nötigen Voraussetzungen dafür mit, noch war zu Ende gedacht, welche Folgen ein solcher Beschluss gehabt hätte, sowohl mit Blick auf Russlands Handeln gegen Georgien und die Ukraine als auch auf die Nato und ihre Beistandsregeln. Und das Minsker Abkommen 2014 war der Versuch, der Ukraine Zeit zu geben.
 
Anm. d. Red.: Unter dem Minsker Abkommen versteht man eine Reihe von Vereinbarungen für die selbst ernannten Republiken Donezk und Luhansk, die sich unter russischem Einfluss von der Ukraine losgesagt hatten. Ziel war, über einen Waffenstillstand Zeit zu gewinnen, um später zu einem Frieden zwischen Russland und der Ukraine zu kommen.
Sie hat diese Zeit hat auch genutzt, um stärker zu werden, wie man heute sieht. Die Ukraine von 2014/15 ist nicht die Ukraine von heute. Wie man am Kampf um Debalzewe (Eisenbahnerstadt im Donbass, Oblast Donezk, d. Red.) Anfang 2015 gesehen hat, hätte Putin sie damals leicht überrennen können. Und ich bezweifle sehr, dass die Nato-Staaten damals so viel hätten tun können wie heute, um der Ukraine zu helfen.

 

3rd page குறித்த கேள்வி மொழிபெயர்ப்பு:

"ZEIT: But you can still find plausible how you acted in earlier circumstances and still consider it wrong today in view of the results.
Merkel: But that presupposes also saying what exactly the alternatives were at the time. I thought the initiation of NATO accession for Ukraine and Georgia discussed in 2008 to be wrong. The countries neither had the necessary prerequisites for this, nor had the consequences of such a decision been fully considered, both with regard to Russia's actions against Georgia and Ukraine and to NATO and its rules of assistance. And the 2014 Minsk agreement was an attempt to give Ukraine time.
 
Note d. Red.: The Minsk Agreement is a set of agreements for the self-proclaimed republics of Donetsk and Luhansk, which broke away from Ukraine under Russian influence. The aim was to gain time with a ceasefire in order to later come to a peace between Russia and Ukraine.
She also used this time to get stronger, as you can see today. The Ukraine of 2014/15 is not the Ukraine of today. As you saw in the battle for Debaltseve (railway town in Donbass, Donetsk Oblast, ed.) in early 2015, Putin could easily have overrun them at the time. And I very much doubt that the NATO countries could have done as much then as they do now to help Ukraine.

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

 

I'm waiting 

Edited by நந்தன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

37759870,pd=1,f=lead-l.jpg

இன்றைய சிரிப்பு கார்ட்டூர்ன்...

சிரிச்சதிலை வயிறெல்லாம் நோவுது :hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

ttps://archive.ph/OY5cG

என்ன கடஞ்சா…மேற்கு ஊடகங்களை நம்பவே முடியாது.

புட்டின் “போர்” என உச்சரித்த வீடியோவை கூட அவர் “போர் என்ற அர்த்தத்தில் உச்சரிக்கவில்லை” என வாதாடிய நீங்கள்….

இப்போ ஏதோ ஒரு பிலிபைன்ஸ் வெப்சட்டில் வந்ததை காட்டி இதுதான் மேர்கலின் பேட்டி என்கிறீர்கள்?

இந்த தளத்தின் நம்பகம் என்ன?

யாரோ ஒரு ரஸ்யன் ஏஜெண்ட் தானே எழுதிய கேள்வி பதிலாக இது ஏன் இருக்க கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

 

ம‌ன‌ம் வைச்சா இட‌ம் உண்டு

இதை ப‌ற்றி நான் பெரிதாக‌ எழுத‌ விரும்ப‌ வில்லை

 

இடம் பொருள் ஏவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ஏன் archive இல் இருக்க வேண்டும் இப்பாட்டியான அண்மையில் வந்தது?

மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்?

மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா?

 

1 minute ago, பையன்26 said:

ம‌ன‌ம் வைச்சா இட‌ம் உண்டு

அதான் கேட்கிறேன்

அமரிக்கா மனம் வைத்து எமக்கு உதவுவதற்க்கான வாய்ப்பை அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் நாம் எதிர்ப்பது

கூட்டுமா? குறைக்குமா?

இதற்கு கூட்டும், குறைக்கும் அல்லது எனக்கு தெரியாது என பதில் கூறினால் போதும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிஞ்சது,தெரியாதது,படிச்சது, படியாதது. இவரும், றோ ஏஜன்டும் வந்து என்னை உலக பத்திரிகை எல்லாம் படிக்க சொன்னாக....எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சு 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த தளத்தின் நம்பகம் என்ன?

யாரோ ஒரு ரஸ்யன் ஏஜெண்ட் தானே எழுதிய கேள்வி பதிலாக இது ஏன் இருக்க கூடாது?

 

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler

 

இதன் உற்று. அதில் இருக்கிறது.
உள்ளே சென்று தான் பார்க்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

ஒரு லட்சத்துக்கும் அதிகமான  இராணுவ  உயிர்கள்  ஒன்றுமே  இல்லையா  அண்ணா??

புட்டின் கூட இப்படி  சிந்திப்பாரோ  தெரியவில்லை?🤣

போர் என்று வந்துவிட்டால் இராணுவத்தைப்பற்றி யாருமே சிந்திப்பதில்லை. இங்கே பேசு பொருள் பொதுமக்கள் மட்டுமே. அந்தவிடயத்தில் மாண்புமிகு அதி உத்தம புட்டின் அவர்கள் மிக அவதானமாகவே இருக்கின்றார். 😎

Russland GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

37759870,pd=1,f=lead-l.jpg

இன்றைய சிரிப்பு கார்ட்டூர்ன்...

சிரிச்சதிலை வயிறெல்லாம் நோவுது :hurra:

ஜேர்மன் மொழி தெரியாத தமிழர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு.:

நன்றி பசங்களா,

இப்போ எனக்கு போர் விமானங்களும், நிறைய ஏவுகணைகளும் தேவை, அப்போதுதான் நாம் போரை விரைவாக முடிக்கலாம். கெதிப்பண்ணுங்கோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்?

மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா?

 

அதான் கேட்கிறேன்

அமரிக்கா மனம் வைத்து எமக்கு உதவுவதற்க்கான வாய்ப்பை அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் நாம் எதிர்ப்பது

கூட்டுமா? குறைக்குமா?

இதற்கு கூட்டும், குறைக்கும் அல்லது எனக்கு தெரியாது என பதில் கூறினால் போதும்.

 

எம‌து எதிர்ப்பு வெறுப்பு எல்லாம் இந்த‌ யாழுட‌ன் தான்

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

 

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler

 

இதன் உற்று. அதில் இருக்கிறது.
உள்ளே சென்று தான் பார்க்க வேண்டும்.
 

ரைட்டு , பழைய சந்தா கட்டும் சுட்டிய காட்டும் டெக்குனிக்கு.

சந்தா இல்லாமல் போக முடியவில்லை. ஆகவே என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

ஆகவே மேர்க்கல் சொன்னது ஜேர்மனில். 

அவர் சொன்ன வீடியோ உங்களிடம் இல்லை.

அதன் ஜேர்மன் எழுத்து பிரதி என நீங்கள் தந்த சுட்டி சந்தா கட்டி பார்க்க வேண்டியது. பார்க்க முடியவில்லை.

நீங்கள் பிரதி என தந்தது ஒரு அனானி தளம்.

அதையும் ஆங்கிலம் ஏறுக்கு மாறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உஙக்ளுகே மேர்க்கல் எப்போ பேட்டி கொடுத்தார் என தெரியவில்லை.

ஓய்வு பெற்ற பின் எத்தனை பேட்டி கொடுத்தார் எனவும் தெரியவில்லை.

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

அவரின் பேட்டியை மேற்கு ஊடககங்களும், ரஸ்ய சார்பு ஊடகங்களும் தம் சார்ப்பில் திரித்து வெளியிட்டுள்ளன.

ஆகவே, மேர்க்கல் சொன்னதை தவிர்த்து விட்டு பார்த்தால் - நான் சொன்னதுடன் நீங்கள் உடன்படுகிறீர்கள் 👇.

இனிய இராவாகட்டும்

2 hours ago, Kadancha said:

நீங்கள் சொல்வது எல்லலாமே ஏற்றுக்கொள்ள கூடியது, மெர்கல், பிரான்ஸ் அதிபர்  வாயை திறந்து நடந்ததை சொல்லும் வரைக்கும். 

 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.