Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல் பழம் பிடுங்க போகிறார்களாம்

Featured Replies

அந்த சன சந்தடியற்ற வெளியில நீண்ட றோட் நீண்டு கொண்டே போகிறது இவர்களும் றோட் முழு வதையும் சொந்தம் ஆக்கியபடி அடைத்த படி சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ தங்களுக்குள் கதைத்து கதைத்தவற்றில் ஏதோ கண்டு சிரித்து சிரிக்க அதில் நகைச்சுவை இல்லா விட்டாலும் சும்மா சிரித்து அந்த முழு பிரதேசத்தை அதிரவைத்தபடி போகிறார்கள்

http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சின்னக்குட்டியார்!எப்படிச்சுகங்கள்?வல்லிபுரக்கோவில் கழிஞ்சு அப்புடியே அம்பன்குடத்தனைக்காலை வந்து நாகர்கோவிலுக்கு கிட்ட வந்துட்டியள் போலை கிடக்கு :blink: உங்கள் சிறுகதை மனதை தொட்டு விட்டது தொடருங்கள் :lol:

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

வணக்கம் சின்னக்குட்டியார்!எப்படிச்சுகங்கள்?வல்லிபுரக்கோவில் கழிஞ்சு அப்புடியே அம்பன்குடத்தனைக்காலை வந்து நாகர்கோவிலுக்கு கிட்ட வந்துட்டியள் போலை கிடக்கு :blink: உங்கள் சிறுகதை மனதை தொட்டு விட்டது தொடருங்கள் :lol:

வணக்கம் குமாரசுவாமி.வாங்க நல்ல சுகமே நீங்கள் எப்படி

கதையின் களம் அந்த இடங்கள் தான். வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவையளுக்கும் யார் இந்த வயதிலை பகிடி விடப்போயினம் இவனால் கிடைக்காதது கிடைச்ச மாதிரி தான்

கதை நல்லா இருக்கு,இந்த வயசு தான் எங்களுக்கு இப்ப. :blink:

ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,

ம்ம் எனக்கு அப்போ 10 வயது. அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாகர்கோவிலுக்கு போய் செட்டில் ஆகினம். அப்போ நான் என் வயதை ஒத்தவர்களோடும் அவர்களது உறவினர்களோடும் நாவல்காட்டுக்கு சென்று நாவல்பழம் பிடுங்கி சட்டையில் கறை (நாவல்கறை) பிரட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அப்போ அம்மா என்னை காணாமல் தேடி அலைஞ்ச களைப்பில் இருந்தா. நான் சந்தோசமாக அம்மாக்கு நாவல்பழம் கொண்டு வந்தேன். வந்த என்னை "யாருக்குடி சொல்லிட்டு போனனி? எப்பயாவது போவியோ? ............."இப்படி பல பல கேள்விகளாஇக் கேட்டு தேமா மரத்தில் கட்டிப்பொட்டு அடிஅடி அடியெண்டு அடிச்சு பின்னேரம் அப்பா வந்துதான் கட்டவிழ்த்து விட்டவர். அதன் பின்னர் நாவல்பழம் என்றாலே எனக்கு அலேர்ஜிக். :lol:

Edited by வெண்ணிலா

நாவல் பழம் பிடுங்குறார்களே இல்லையோ பின்னேரம் வரையும் அவர்கள்தான் அந்த காட்டுக்குள் ராஜாக்கள் மந்திரிகள் மந்திகள் எல்லாம்

கதை மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தது சின்னகுட்டி........................கதையின் முடிவில் அவர்கள் தான் மந்திரிகள் அவர்கள் தான் மந்திகள் என்ற வசனம் மிகவும் நன்றாக இருந்தது................. :lol:

ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,இப்படி பல பல கேள்விகளாஇக் கேட்டு தேமா மரத்தில் கட்டிப்பொட்டு அடிஅடி அடியெண்டு அடிச்சு பின்னேரம் அப்பா வந்துதான் கட்டவிழ்த்து விட்டவர். அதன் பின்னர் நாவல்பழம் என்றாலே எனக்கு அலேர்ஜிக். :)

அட கட்டி போட்டா அம்மா அடித்தவா அக்கா சரியா நொந்ததோ அடி...........அப்பா வர வரைக்கும் மரத்தில கட்டி போட்டா இருந்தவா அம்மா சா என்னால பார்க்க ஏலாம போச்சு அக்கா......... :D

Edited by Jamuna

கதை மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தது சின்னகுட்டி........................கதையின் முடிவில் அவர்கள் தான் மந்திரிகள் அவர்கள் தான் மந்திகள் என்ற வசனம் மிகவும் நன்றாக இருந்தது................. :lol:

அட கட்டி போட்டா அம்மா அடித்தவா அக்கா சரியா நொந்ததோ அடி...........அப்பா வர வரைக்கும் மரத்தில கட்டி போட்டா இருந்தவா அம்மா சா என்னால பார்க்க ஏலாம போச்சு அக்கா......... :)

என்னது பார்க்கேலாமல் போச்சுது னு அழுறியள்?

நான் என்ன அழகு ராணிப்போட்டில விருது வாங்கியதையோ பார்க்கேலாமல் போனது ஆ?

என்னைக் கட்டிப்போட்டுட்டு அண்ணாக்களை எனக்கு கிட்ட போக கூடாது னு சொல்லிட்டு அம்மா சமைக்க போயிட்டா நான் கொண்டு வந்த நாவல்பழங்களை அண்ணாக்கள் எனக்கு தராமல் சாப்பிட்டதை பார்த்து தான் எனக்கு அழுகை வந்திச்சு. அம்மா அடிச்சது நோகல்லை :D

என்னது பார்க்கேலாமல் போச்சுது னு அழுறியள்?

நான் என்ன அழகு ராணிப்போட்டில விருது வாங்கியதையோ பார்க்கேலாமல் போனது ஆ?

என்னைக் கட்டிப்போட்டுட்டு அண்ணாக்களை எனக்கு கிட்ட போக கூடாது னு சொல்லிட்டு அம்மா சமைக்க போயிட்டா நான் கொண்டு வந்த நாவல்பழங்களை அண்ணாக்கள் எனக்கு தராமல் சாப்பிட்டதை பார்த்து தான் எனக்கு அழுகை வந்திச்சு. அம்மா அடிச்சது நோகல்லை :lol:

இல்லை அக்கா கட்டி இருக்கும் போது எப்படி இருந்திருப்பா என்று பார்க்க ஒரு ஆசையா இருந்தது அக்கா.......அக்காவிற்கு அடி நோகலையாம் நாவல் பழத்தை அண்ணா சாப்பிடுறாங்க என்று அழுகை வந்ததாம் நல்ல அக்கா தான்........... :P ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா இருக்கு,இந்த வயசு தான் எங்களுக்கு இப்ப. :)

என்ன புத்து இந்தக்கிழட்டு வயதிலையும் உப்புடிச்சொல்லுறது கொஞ்சம் ஓவராய் தெரியேல்லை :lol:

  • தொடங்கியவர்
ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,
வணக்கம்..வெண்ணிலா.. வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். நாவற் கரை பட்டு எல்லாம் பிடுங்கி இருக்கியள். பிடுங்கிய பழம் சுட்ட பழமா சுடாத பழமா....சுட்ட பழம் போல
வணக்கம்..வெண்ணிலா.. வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். நாவற் கரை பட்டு எல்லாம் பிடுங்கி இருக்கியள். பிடுங்கிய பழம் சுட்ட பழமா சுடாத பழமா....சுட்ட பழம் போல
வணக்கம் புத்தன் ,ஜமுனா வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். இந்த பதிவில் வந்த பின்னூட்டத்தில் அனானி ஒருவர் இதில் மெசேஜ் சொல்லப்பட வில்லை அதனால் இது சிறு கதையே இல்லை என்று பிரச்சனை பட்டு கொண்டிருக்கிறார்.புத்தன், ஜமுனா நீங்கள் இரண்டு பேருமே நன்றாக எழுத கூடியவர்கள். உங்கள் பாராட்டு என்னை உற்சாக படுத்துகிறது நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குட்டி, பழைய நினவுகளை மீட்டதுக்கு நன்றி.நானும், அண்ணாவும் நாவல் மரத்தில் ஏறியிருந்து நாவல் பழம் சாப்பிட்டுவிட்டு(கீழே விழுந்த பழத்தில் மண் ஒட்டியிருக்கும் என்பதால்) வந்ததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

ஹீஹீ நுனாவிளான் ஏறி இருந்து சாப்பிட்டு வருவியளா? புத்திசாலி

  • தொடங்கியவர்

வணக்கம் நுணாவிலான். பதிவை வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள்

:rolleyes: ம்ம் உங்கள் அனுபப்பகிர்வு நல்லா இருக்கு சின்னக்குட்டி.

ம்ம் சின்னனில நாவல்ப்பழம் பொறுக்க எண்டு ஒரு காங்கே ஊர் முழுக்க தெரிஞ்சு ஆர் கூடப் பொறுக்கினது எண்டு. ஐயோ பழைய நினைவெல்லாம் மீட்டீங்க எனக்கு இப்ப நாவல்பழம் சாப்பிடணும் போல இருக்கு, என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியா எனக்கு இப்ப நாவல்ப்பழம் வேண்டி அனுப்பி விடுங்கோ

  • தொடங்கியவர்

:D ம்ம் உங்கள் அனுபப்பகிர்வு நல்லா இருக்கு சின்னக்குட்டி.

ம்ம் சின்னனில நாவல்ப்பழம் பொறுக்க எண்டு ஒரு காங்கே ஊர் முழுக்க தெரிஞ்சு ஆர் கூடப் பொறுக்கினது எண்டு. ஐயோ பழைய நினைவெல்லாம் மீட்டீங்க எனக்கு இப்ப நாவல்பழம் சாப்பிடணும் போல இருக்கு, என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியா எனக்கு இப்ப நாவல்ப்பழம் வேண்டி அனுப்பி விடுங்கோ

வணக்கம் ரசிகை. நாவற்பழ பார்சல் DHL எக்ஸபிரஸ் போஸ்ட்டில் அனுப்பி இருக்கிறன் .கிடைத்தவுடன் சொல்லவும் :rolleyes::huh:

பதிவு பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். :D

சிநேகதி. பிரச்சனை ஒன்று இது அநுபவ பகிர்வு இல்லை தாயே. சிறுகதை எழுதி இருக்கிறன் என்றன். நீங்களும் அந்த அணானி போல சிறு கதை . இல்லை என்று அடம் பிடிக்கிறியள். என்ன செய்வேன் :lol:

வணக்கம் ரசிகை. நாவற்பழ பார்சல் DHL எக்ஸபிரஸ் போஸ்ட்டில் அனுப்பி இருக்கிறன் .கிடைத்தவுடன் சொல்லவும் :rolleyes::)

பதிவு பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். :D

சிநேகதி. பிரச்சனை ஒன்று இது அநுபவ பகிர்வு இல்லை தாயே. சிறுகதை எழுதி இருக்கிறன் என்றன். நீங்களும் அந்த அணானி போல சிறு கதை . இல்லை என்று அடம் பிடிக்கிறியள். என்ன செய்வேன் :(

சின்னக்குட்டி நான் சிநேகிதி இல்லை இரசிகை. ஓ சொறி நான் அனுபப்பகிர்வு எண்டு நினைச்சுட்டன். உங்கள் சிறுகதை நல்லா இருக்கு.

DHL பாசல் ல அனுப்பினிங்களோ என்ன பாசல்ல அனுப்பினிங்களோ தெரியா இன்னும் வந்து சேரலை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி நான் சிநேகிதி இல்லை இரசிகை. ஓ சொறி நான் அனுபப்பகிர்வு எண்டு நினைச்சுட்டன். உங்கள் சிறுகதை நல்லா இருக்கு.

DHL பாசல் ல அனுப்பினிங்களோ என்ன பாசல்ல அனுப்பினிங்களோ தெரியா இன்னும் வந்து சேரலை

ரசிகை .. தெரியாதே வயது போன நேரம் பார்வை மங்கி போட்டுது குறை நினைக்காதையுங்க பிள்ளை : :P

  • தொடங்கியவர்

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

சின்னக்குட்டி அப்பு. உதெல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும். வதிரியில் இருந்து அங்கால்பக்கம் போவீங்களோ?? :):(

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

இந்தோங்கோஒ

300pxripejamunfruitsyd2.jpgகறுப்பி அக்கா

என் பெயர் அடிபடுது போல :-)) நானின்னும் சின்னக்குட்டி எழுதினதை வாசிக்கேல்ல ஆனால் எனக்கும் நாவல்பபழம் என்றால் உடன ஞாபகம் வாறது நாகர்்கோவில் காடுகள் தான். அன்ரா வீட்ட போய் கொஞ்சநாள் நின்டனான் அப்ப அந்த வெள்ள மணலும் நாவல்மரங்களும் மறக்குமுடியாது. அம்பன் ல ஒரு குளம் இருக்கு.அடிக்ககடி செல்லடியும் நடக்கும் அந்தப்பக்கம்.2 நாளைக்கு முதல்தான் நானும் குமாரசுவாமித்தாத்தாவும் நாகர்கோவிலைப்பற்றியும் நாவல்பழத்தைப் பற்றியும் தாயகப்பறவைகள்ல கதைச்ச்சம் இப்ப இங்கயும் எல்லாரும் நாவல்பழம்் சாப்பிடுறீங்கள் போல :-)ரசி அக்கா ஸ்காபுறோவில நாவல்பழம் இருக்கு :-)) நான் போன மாதமும் சாப்பிட்டனான்.வல்லிபுரக்கோ

ஆகா சிநேகிதி ரொண்டோவில இருக்கா? அப்ப அடுத்த முறை வரும் போது கொண்டு வாங்கோ ;)

0603bb3.jpg

jamun1hp4.jpg

அதெப்பிடி முடியும்...அது ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ஒரு இந்்தியன் கடையில வாறது இனி கண்டால் வாங்கி ஒட்டாவக்கு அனுப்்பி விடுறன்:-)

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

உண்மையா தெரியாதுங்க .

ரசிகை படத்தை இணைத்தமைக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.