Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

அதுக்கென்ன பையா.....அவரவர்களை ஆங்காங்கே காணும் போது செய்துட்டால் போச்சு......!

பி.கு....நான் நினைத்தால் சந்திக்கக் கூடிய ஆட்கள் விசுகரும் இணையவனும்தான் அதிஸ்டவசமாக அவர்கள் இருவரும் போட்டியில் பங்கு பற்றவில்லை.....!   😍 😂

உங்க‌ளை த‌னியாக‌ ச‌ந்திக்க‌ விருப்ப‌ம் த‌லைவ‌ர்................நீண்ட‌ தூர‌ ப‌ய‌ண‌த்துக்கு என‌து உட‌ல் நிலை ஒத்துக்கொள்ளாது.................டென்மார்க் வார‌ ஜ‌டியா இருக்கா.................நீங்க‌ள் பாரிஸ்சில் இருந்து க‌ன‌ தூர‌மா வ‌சிப்ப‌து....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

உங்க‌ளை த‌னியாக‌ ச‌ந்திக்க‌ விருப்ப‌ம் த‌லைவ‌ர்................நீண்ட‌ தூர‌ ப‌ய‌ண‌த்துக்கு என‌து உட‌ல் நிலை ஒத்துக்கொள்ளாது.................டென்மார்க் வார‌ ஜ‌டியா இருக்கா.................நீங்க‌ள் பாரிஸ்சில் இருந்து க‌ன‌ தூர‌மா வ‌சிப்ப‌து....................................

பையா ஒருமுறை டென்மார்க் அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன்.......அங்கு உறவினர்களும் இருக்கின்றார்கள்.......இப்போது பரிசுக்கு கொஞ்சம் தள்ளி (ile -de -france )சில் வசிக்கிறேன்.....ஆனாலும் சந்திக்கலாம் பார்ப்போம்.....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 30/5/2023 at 01:34, கிருபன் said:
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

என்ன கிருபனாரே! இப்பவாவது புரிகிறதா சதியை விட விதி வலியது என்று????? :cool:
நான் எங்கே வருகின்றேன் என ஓடி விளங்குதா? :rolling_on_the_floor_laughing:

On 30/5/2023 at 01:34, கிருபன் said:

சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

குசா தாத்தாவுக்கு அவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட‌ நிப்ப‌து ரொம்ப‌ பிடிக்கிம் அது தான் தாத்தாவும் க‌றுப்பியும் ஒன்னா நிக்கின‌ம் லொல்🤣😁😂...............

5 hours ago, தமிழ் சிறி said:

.

5 hours ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... பையன்  அதை வாசிக்கேல்லை. 😂
தாத்தா... அதை. வாசித்து இருந்தார் என்றால், இன்று பெரிய யுத்தம்  நடந்திருக்கும். 🤣

 

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்...

ஹே ஜலபுல ஜங்கு..
ஏய் டம டும டங்கு..
தக் லைஃப்ல கிங்கு.. :hurra:

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
பர்பிள் கேப் இல்லை
ஆரஞ்ச் கேப் இல்லை
இந்த சிஸனில் அணியில் ஒருவரும் சதம் அடிகக்வில்லை
ஆக சிறந்த தலைமை பண்பு , விடா முயற்சி , ஒற்றுமை , ஓர் அணியாக நின்று கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
250 மேட்ச்கள்
5082 ரன்கள்
349 போர்கள்
239 சிக்ஸ்கள்
11 இறுதி ஆட்டங்கள்
10 இறுதி ஆட்டங்கள் கேப்டனாக
5 கோப்பைகள்
நேற்றைய ஆட்டத்துடன் ஒய்வை அறிவித்த அம்பாட்டி ராயுடுவை கோப்பையை பெற செய்து வழககம் போல் பின்னால் நின்றது
MHENDRA SINGH DHONI - a True Leader
வாழ்த்துக்கள் #csk #dhoni......!

Peut être une image de 5 personnes et texte

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:
  · 
 
 
பர்பிள் கேப் இல்லை
ஆரஞ்ச் கேப் இல்லை
இந்த சிஸனில் அணியில் ஒருவரும் சதம் அடிகக்வில்லை
ஆக சிறந்த தலைமை பண்பு , விடா முயற்சி , ஒற்றுமை , ஓர் அணியாக நின்று கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
250 மேட்ச்கள்
5082 ரன்கள்
349 போர்கள்
239 சிக்ஸ்கள்
11 இறுதி ஆட்டங்கள்
10 இறுதி ஆட்டங்கள் கேப்டனாக
5 கோப்பைகள்
நேற்றைய ஆட்டத்துடன் ஒய்வை அறிவித்த அம்பாட்டி ராயுடுவை கோப்பையை பெற செய்து வழககம் போல் பின்னால் நின்றது
MHENDRA SINGH DHONI - a True Leader
வாழ்த்துக்கள் #csk #dhoni......!

Peut être une image de 5 personnes et texte

ஜ‌பிஎல் இல்லை என்றால் இவ‌ரின் திற‌மையும் காணாம‌ல் போய் இருக்கும்................ந‌ல்ல‌ வீர‌ர் 2019உல‌க‌ கோப்பையில் இந்திய‌ அணியில் த‌ன்னை சேர்க்க‌ வில்லை என‌ ம‌ன‌ வ‌ருத்த‌ ப‌ட்டார்....................ப‌ல‌ வீர‌ர்க‌ள் இந்திய‌ அணியில் இட‌ம் பிடிக்க‌ ஜ‌பிஎல் தான் கார‌ண‌ம்................2007உல‌க‌ கோப்பையில் இந்தியா வ‌ங்க‌ளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைந்து ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏறின‌து...................இப்ப‌ இந்திய‌ அணியில் வீர‌ர்க‌ளை தேர்வு செய்யிவில் தேர்வுக்குழுக்கு தான் பெருத்த‌ தொல்லை..............ஏன் என்றால் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் இந்தியாவில்.....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர்சுவிக்கு வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்தி கிருபன்ஜீக்கு பாராட்டுகள்.  அதுவும்  மனிசியேடாயை கதைக்க நேரமில்லாமல் ஓடிஓடித் தும்படிக்கும் இலண்டனில் இருந்துகொண்டு உடனுக்குடன் முடிவுகளைத் தரவேற்றியது  உண்மையிலேயே பாரட்ப்பட வேண்டிய விடயம். அந்த கிருபனின் திறமையை வெளிக் கொண்டு வந்தது எங்கள் பையன்தான். போட்டைியை நடாத்துவதற்கு அவரை மட்டுமல்ல எல்லோரையும் ஊக்கிவித்தது மட்டுமல்ல. போட்டியைத் தொய்ய விடாது தொடர்ந்து பதிவுகளை இட்டு போட்டியைத் சுவாரஸ்சியமாக்கியதுக்கு பையனுக்கு நன்றிகள்.. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வீடியோ உலகம்  · 
Rejoindre
 
Sriram Govind  ·   · 
 
 
ஆம்பளைங்க பெரும்பாலும் வீட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....
Wife: இது யாரு Bret Lee-ஆ?
Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.
Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....
Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...
Wife: அப்போ Bruce Lee யாரு?..
Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...
Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.
Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....
Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....
Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா
Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...
Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி....
Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?....
Husband: ????
Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?...
Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....
Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...
Husband: 👹👹👹👹?
Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?...
Husband: 72 in 36 balls....
Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்...
இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!..
இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க...
அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்....
Husband: அதாரு ஆனந்தி?...
Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்.... நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா....
Husband: 😳😳😳
இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை.......!
 
Peut être une image de 1 personne et sourire
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகம்.....வேகம்......வேகம்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2023 at 13:03, குமாரசாமி said:

என்ன கிருபனாரே! இப்பவாவது புரிகிறதா சதியை விட விதி வலியது என்று????? :cool:
நான் எங்கே வருகின்றேன் என ஓடி விளங்குதா? :rolling_on_the_floor_laughing:

ஓடாமலே விளங்குகின்றது🤪

 

On 31/5/2023 at 22:49, புலவர் said:

போட்டியைத் தொய்ய விடாது தொடர்ந்து பதிவுகளை இட்டு போட்டியைத் சுவாரஸ்சியமாக்கியதுக்கு பையனுக்கு நன்றிகள்.. 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

ஓடாமலே விளங்குகின்றது🤪

 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

நிலாம‌தி அக்கா
க‌றுப்பி
க‌ல்யானி 
இவ‌ர்க‌ள் பொண்ணுங்க‌ள் இல்லாம‌ யார்😏......................

27 minutes ago, கிருபன் said:

 

 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

நீங்க‌ள் வேனும் என்றால் யாழில் பேக் ஜ‌டி மூல‌ம் பெண்ணா க‌ல‌ந்து கொண்டால் இன்னும் சிற‌ப்பாய் இருக்கும் ஜீ😜..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

நிலாம‌தி அக்கா
க‌றுப்பி
க‌ல்யானி 
இவ‌ர்க‌ள் பொண்ணுங்க‌ள் இல்லாம‌ யார்😏......................

ஐயையோ... வாயில அடிங்க, 😂
கறுப்பி... பொண்ணு இல்லைங்க, அவர் பெடியன்.  🤣
நில்மினியும்...  பொண்ணு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஐயையோ... வாயில அடிங்க, 😂
கறுப்பி... பொண்ணு இல்லைங்க, அவர் பெடியன்.  🤣
நில்மினியும்...  பொண்ணு. 😂

ஏதோ பெண் பெய‌ர் மாதிரி தெரிஞ்ச‌து அது தான் ஹா ஹா...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

ஏதோ பெண் பெய‌ர் மாதிரி தெரிஞ்ச‌து அது தான் ஹா ஹா...........................

எனக்கு...  கல்யாணி யிலையும்  சந்தேகம். ஹாஹாஹா.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிக்ரொக்கில் சிறு விள‌ம்ப‌ர‌ம் செய்தால் யாழில் இள‌ம் பெண்க‌ள் போட்டி போட்டு இணைவார்க‌ள் அது கிருபன் ஜீக்கு பிடிச்சு இருந்தால் இப்பவே அதுக்கான‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கிறேன் ஹா ஹா...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் யாழ்க‌ள‌ போட்டியில் பொண்ணும் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் என்று எழுதுவ‌து ஹா ஹா முடிய‌ல‌😜..............................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பெண்.....தான்      சிலர்    பெட்டை   என்பார்கள்   அது ஒரு அழகான சொல் இல்லை 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
ஒரு Pathiranaவுக்கு எதிராக Sai Sudarsan அடித்த சிக்சர்கள் Gt ன் வெற்றிக்குத்தானே உறுதி சேர்த்திருக்க வேண்டும் ! RCB & MI அணிக்கு எதிராக Gill அடித்த சதங்கள் Gt அணிக்குதானே கோப்பை வெல்ல உறுதுணையாய் இருந்திருக்க வேண்டும்! Shami மற்றும் Mohit , Rashid எடுத்த அனைத்து சிறந்த விக்கெட்டுகளும் Gt அணிக்குதானே கோப்பையைத் தேடித்தந்திருக்க வேண்டும் !
பந்துவீச்சில் மும்பையை அடுத்த சுமாரான அணி, Fielding ல் மோசமான சில வீரர்களைக்கொண்ட ஒரு அணி, ஒருவர் கூட சதம் அடிக்காத ஒரு அணி, பேட்டிங் ஆடுகளத்தில் தவறாமல் எதிரணிக்கு 200+ ரன்களைக் கொடுக்கும் ஒரு அணி, இப்படி பல பலவீனங்களைக் கொண்ட ஒரு அணி, பல பலங்களைக் கொண்ட ஒரு அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியிருக்கிறது என்றால் அதை என்னவென்று சொல்வது..! எப்படி சாத்தியமாயிற்று இந்த வெற்றி - எந்த சுயசாதனைகளும் இல்லாமல் ஒரு குழுவாக அனைத்து ஆட்டங்களும் விளையாடி வந்த பேட்ஸ்மேன்க்ள் எல்லாம் தங்கள் பங்குக்கு குறைந்த பந்துகளில் 20,30 என்று சேர்த்த ரன்களால் இந்த கோப்பை கிடைத்திருக்கிறது...! மிடில் ஆடர்களின் வேலை மோசமான பந்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது அல்ல, 10 பந்துகளை எதிர்கொண்டு 20 - 25 ரன்களை எடுக்க முடியும் வரை அடித்துக்கொண்டே இரு , விக்கெட் இழப்பைப் பற்றி யோசிக்காதே என்கிற தோணியால் கற்பிக்கப்பட்ட முனைப்பினால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது!!! 👏👏👏
இந்த நேரத்தில் 90+ அடித்த தமிழக வீரரைப் பாராட்டியே ஆகவேண்டும், தோல்வி அடைந்த அணியில் இருந்தாலும் இறுதிப்போட்டியில் இவர் அடித்த 90 ரன்கள் , தமிழனின் பெருமையை என்றும் நினைவில் நிறுத்தும்! 💐💐💐
Peut être une image de 1 personne et texte qui dit ’Final Batter Cam T ATA IPL TITANS JioCinema 2.7Cr Live CAPRI APRI LOANS TITANS ATHER’
 
ஓம்....உண்மைதான் போல ....இதைப்பற்றி ஒரு கோப்பி குடித்துக் கொண்டு இருந்து யோசிக்க வேண்டும்......!😎
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பையன்....மங்கை.  

ஆண்....பெண்     

பெடியன்....பெட்டை..

5 hours ago, Kandiah57 said:

பெண்.....தான்      சிலர்    பெட்டை   என்பார்கள்   அது ஒரு அழகான சொல் இல்லை 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் ..... பேதைக்கு அடுத்து வரும் பெதும்பை சரியாக இருக்கும்......மற்றும் 

சிறுவனுக்கு பெண்பாலான சிறுமி என்னும் சொல்லையும் பாவிக்கலாம் என்று நினைக்கிறன்...........!

  • Thanks 2
Link to comment
Share on other sites

Harsha Bhogle & Dhoni post match interview
 
Harsha Bhogle : மீண்டும் நாம் சந்திக்கிறோம், மீண்டும் , மீண்டும் நாம் சந்திக்கிறோம் திரும்பத் திரும்ப நீங்கள் கோப்பை வெற்றிபெறுவதைப்போல! இத்தருணத்தில் நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா அல்லது நீங்களே ஏதாவது சொல்ல முனைவீர்களா..
தோணி : நீங்கள் கேள்வி கேட்டு நான் பதில் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும் ..
Harsha Bhogle : கடந்த முறை நீங்கள் கோப்பை வென்றபோது நான் கேட்டேன், 'சென்னை அணிக்கு தொடர் வெற்றிகள் பெறுவதை ஒரு மரபாகவே விட்டுச்செல்கிறீர்கள் என, நீங்கள்,' நான் இன்னும் சென்னை அணியை விட்டுச்செல்லவில்லை' எனச் சொன்னீர்கள் '.
தோணி : இப்பொழுது அதற்குரிய பதிலை எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா..! இந்தத் தருணமே நான் ஓய்வை அறிவிக்க சிறந்த தருணமாக இருக்கிறது , ஆனால் இந்த சீசன் முழுதும் நான் எங்கே சென்றாலும் மக்கள் காட்டிய அன்பும், அக்கறையும் நான் அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுவதே சுலபமான காரியமாக இருக்கும் எனத்தோன்றுகிறது , ஆனால் அந்த அன்புக்கு ஈடாக அடுத்த 9 மாதங்களில் இன்னும் நன்றாக பயிற்சி செய்து அடுத்த ஆண்டு இன்னுமொரு சீசனாவது மக்களுக்காக ஆடவேண்டும் என நினைக்கும்போது அது கடினமான காரியமாக தோன்றுகிறது. எல்லாம் என் உடல் ஒத்துழைப்பைப் பொறுத்து இருக்கிறது, இன்னும் 6-7 மாத காலங்கள் ஓய்வைப் பற்றி முடிவு செய்ய அவகாசம் இருக்கிறது. நான் மீண்டும் வந்து விளையாடுவது அவர்கள் எனக்குக்கொடுத்த அன்புக்கு ஒரு பரிசைக்கொடுப்பது போல , அதை அவர்களுக்கு நான் செய்யத்தான் வேண்டும்.
Harsha Bhogle : நீங்கள் வழக்கமாக உணர்ச்சிகளை காட்டுவதில்லை அது வெற்றியாக இருந்தாலும் , தோல்வியாக இருந்தாலும் , கடந்த முறை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் உங்களுடன் நான் பேசும்பொழுது முதல்முறை ஒன்றை கவனித்தேன் நீங்கள் அரங்கில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டீர்கள் .
தோணி : நான் உணர்ச்சிவயப்பட்டேன் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பதால். எல்லாமே இங்குதான் ஆரம்பித்தது, இந்த iplன் முதல் போட்டியில் நான் களம் இறங்கும்போது மக்கள் என் பெயரைச் சொல்லி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள், என் கண்களில் கண்ணீர் ததும்பியது , அங்கே கொஞ்ச நேரம் நின்று அந்த பேரொலியை அனுபவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன், dug out ல் சிறிது நேரம் நின்றுவிட்டேன். அதைப்போலவேதான் சென்னையிலும் நடந்தது என் கடைசி league ஆட்டத்தின்போது , ஆனால் அங்கே திரும்பச் சென்று என்னால் முடிகின்ற அளவு ஆடமுடிந்தால் அது மகிழ்ச்சியான விசயமாக இருக்கும்.
Harsha : மக்கள் ஒவ்வொரு முறை உங்கள் பெயரை உச்சரிக்கும்போது அந்த இடத்தில் எப்படி உங்களை நிலைநிறுத்திக்கொள்வீர்கள்
தோணி : அவர்கள் நான் கிரிக்கெட்டில் என்ன செய்திருக்கிறேன் என்பதை அறிந்து அன்பு காட்டுகிறார்கள் , நான் ஆடும்பொழுது அவர்களும் ஆடுவதாக உணர்கிறார்கள் ஏனென்றால் அதில் எந்த முறையான கிரிக்கெட் அணுகுமுறையும் இல்லை! அதனால் மற்றவர்களைவிட என்னுடன் அவர்களை எளிதாக ஒப்பிட்டுக்கொள்கிறார்கள் என உணர்கிறேன்.அதனால் நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை, என்னை இன்னொரு விதத்தில் காட்டிக்கொள்ளவும் விரும்பியதில்லை , எளிமையாகவே இருக்க விரும்புகிறேன்.
Harsha : ஏறக்குறைய அனைத்தையும் இந்த கிரிக்கெட்டில் ஜெயித்துவிட்டீர்கள், iplகோப்பையும் நான்கு முறை ஏற்கனவே வென்றுவிட்டீர்கள், இந்த முறை குறிப்பாக இந்த அணியைக் கொண்டு வென்றதில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா ?
தோணி : எல்லா வெற்றியும் சிறப்பானதுதான் , ஆனால் ipl என்பது மிகவும் அழுத்தம் கொண்டதாக இருக்கிறது அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம், பந்துவீச்சில் சில குறைகள் இருந்தன , அதை பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்தால் சரிசெய்து விட்டார்கள் .
Harsha : நான் உங்கள் அணியினருடன் பேசும்பொழுது எல்லோரும் ஒரேமாதிரியாக ஒன்றைச் சொன்னார்கள் 'MS எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை( Role)கொடுத்திருக்கிறார் , அதைச் செய்ய எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார் என, அப்படிக் கொடுக்கப்பட்ட role ஐச் செய்யாதபோது வீரர்களின் மீது நீங்கள் கோபப்பட்டதுண்டா..?
தோணி : எல்லா மனிதர்களும் கோவப்படுவார்கள். வீரர்கள் தவறுசெய்யும்போது அவர்களின் நிலையில் இருந்து என்னைப் பார்ப்பேன், எங்கே தவறு நிகழ்ந்த்து என , அந்த கடினமான சூழ்நிலையை அவர்கள் கையாள்வது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அதற்கேற்றார்போல் அவர்களை நாங்கள் வழிநடத்தி , நான் இருக்கும்பொழுதும் ,இல்லாத பொழுதும் சிறப்பாக விளையாட கற்றுக்கொடுப்பது அவசியமாகிறது. அதை நாங்கள் செய்ய முயற்சிப்போம், ரஹானே போன்ற சில அனுபவமிக்க வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி அழுத்தமான சூழ்நிலையைக் கையாள்வது என்பது தெரியும், அவர்கள் தாங்களாகவே பொறுப்புணர்வுடன் விளையாடுவார்கள், இருப்பினும் எந்த வீரருக்கும் ஏதாவது தெளிவு வேண்டுமென்றால் அதை எங்களிடம் வந்து கேட்கவும், அதைத் தீர்க்கவும் நாங்கள் தயாராக இருப்போம் , இந்தமுறை அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டார்கள் .
Harsha : கோப்பையைப் பெற்றுக்கொண்டு உங்கள் அணியினருடன் இணைவதற்கு முன் ஒருவர் உங்கள் அணியில் கடைசி ஆட்டத்தை ஆடினார் இன்று ..( ராயுடுவைப் பற்றி..?)
தோணி : ராயுடுவைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் எப்பொழுதும் தன் முழு அர்ப்பணிப்பைக் கொடுக்கும் நபர். ஆனால் அவர் அணியில் இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு ' நல்ல பண்புகளுடன் விளையாடியதற்கான ( Fair paly award) கோப்பை கிடைக்காது , ஏனென்றால் அவர் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவார். அவர் எப்பொழுதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் , முழு அர்ப்பணிப்போடு ஆடும் வீரர் , நானும் அவரும் இந்திய A அணிக்காக ஆடியிருக்கிறோம், Spin மற்றும் pace பந்துவீச்சுகளை ஒரேமாதிரியாக சிறப்பாக ஆடும் வீரர் இவர் .இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பாக ஆடவேண்டும் என நினைத்தேன் இந்த போட்டி அவர் நினைவில் என்றும் நிலைத்திருக்கும், என்னைப்போலவே மொபைல் ஃபோனை அதிகம் பயன்படுத்தாதவர். இனி வாழ்வின் அடுத்த கட்டத்தில் அவர் மகிழ்ந்திருப்பார் என நம்புகிறேன்.
Harsha : உங்களுடைய சிஷ்யன் ஹர்திக் பாண்டியா , ' நல்ல மனிதர்களுக்கு நல்ல விசயங்கள் நடக்கின்றன , தோணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியே என்று கூறினார். எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி இத்தனை ஆண்டுகாலம் நீங்களும் சென்னை அணியும் எங்களை மகிழ்வித்ததற்காக ,மேலும் அது தொடரவேண்டும். உங்கள் அணி அங்கே உங்களுக்காக காத்திருக்கிறது...!!! 🏆🏆🏆🏆🏆
 
May be an image of 2 people and text that says 'HAMPIONS NN " The easy thing for me to say is thank you and retire. But the hard thing to do is to work hard for nine months and try to play one more IPL season. The body has to hold up But the amount of love I have received from CSK fans, it would be a gift for them to play one more season MS DHONI after winning the title ET cricinfo IPL 2 2023'
 
 
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 23:51, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பேதை,  பெதும்பை. ,மங்கை. ,மடந்தை  ,அரிவை, தெரிவை  ,பேரிளம்பெண்.  ...

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.