Jump to content

யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC

யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள்.

யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்புத்தக செவ்வி காணொளி வடிவில் இணைக்க முடியவில்லை.

யாராவது முடிந்தால் மேலுள்ள முகப்புத்தக சுட்டியை அழுத்தி

காணொளியை இணைத்து விடுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

 

21 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

 

8 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

தனியே உதவிகளை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

கும்பலில் கோவிந்தாவாக செய்வதை விட கஸ்டப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு உதவிகள் செய்யலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

 

விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு இவர் செய்கிறார் என்று நம்புவதற்கு ஏற்றாற்போல இவரது செயற்பாடுகள் உள்ளதாக கருதுகிறேன். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

1) இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

2) பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

2)  இங்கே எல்லாம் நேரெதிர். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

உண்மை  தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை  இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக  அவர்களே கட்டினார்கள்.  பணம் தியாகி உடையது. 

7 hours ago, ஈழப்பிரியன் said:

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

முடியாது  மிகவும் கடினம்.    இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது   அரசை குற்றம் குறை கூறுவதில்லை   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு வழியில் என்றாலும் எம் மக்களுக்கு உதவி சென்றடைந்தால் மகிழ்ச்சியே🙏,

சோப்புக்கு கூட விளம்பரம் தேவைப்படுகின்றது

ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் ஏதோ ஒரு செயலில் தங்கியிருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாக்கள் கொடுத்த அதே பெரியவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

தமிழர்களை செருப்பு மாதிரி பாவிப்பது தானே இவர்களது வேலை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய நல்லதாக செயல்கள் உள்ளது... கடந்த முறை யாழ் மாநகர தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவி இருந்தார், ஆனாலும் இன்றுவரை உதவிக்கொண்டே இருக்கின்றார். ஆனாலும் இவரின் அண்மைய செவ்வியில் இருந்து இரண்டு விடயங்கள் கேள்விகளாகத் தொக்கி நிற்கின்றன... நான் சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை அறியும் ஆவலில் கேட்கிறேன், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். 

1. சுவிஸில் இவரின் மகள் ஏதோ சுவில் கிளையின் நிதி நிலைப் பொறுப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்... அவர் மூலம் சவேந்திர சில்வாவுக்கு 100 கோடி கொடுத்தார்கள் என்கிறார், ஏன் கொடுத்தார்கள்? அது யாருடைய பணம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

மற்றவர்கள் குழப்பத்திலிருப்பது  சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் அறிவு குறைந்த புரிந்து உணர்வு அற்ற விடயம்  எவரையும் சாராது  உதவி தேவையானவர்களுக்கு உதவுவதை   பாராட்டுதல் வரவேற்றால்.  ஒரு சாதாரண மனிதனின் பணியாகும் 

இலங்கையில் தமிழருக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு எவருமே இல்லாத போது   சும்மா தெருக்களில் போறவன்  வாருவன்  எல்லோருடனும்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழரின் உரிமையை விலை பேசி கொண்டு சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் கையேந்தி திரிபவர்களை வரவேற்க முடியாது   இது ஒரு முட்டாள்தனமான ஒப்பிடுதலாகும். இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு” 

அங்கே அவர் உதவி செய்கிறார் வரவேற்கிறேன்   இவர் சுரேன்  உரிமையை பெற்றுத் தரட்டும் வரவேற்கிறேன்    

குறிப்பு,... எனக்கும் உங்களுக்கும். விவாதங்களில் ஒத்துவராது   என்று ஒதுங்கிருந்தேன். பிறகு ஏன் மீண்டும் மீண்டும்  புகுந்து சீண்டியபடியிருக்கிறீர்கள்?? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது போனால் இப்படித் தான் கற்பனைகள் வரும்.😆
    • வெற்றிலை போடக்கூடாது என்றொரு சட்டம் இருப்பது எனக்குத்தெரியாது. அப்படி ஒன்றிருந்தால் வரவேற்கத்தக்கதே.
    • இயக்க காலத்திற்கு முன்னரும் பொதுமகன்கள் தான் முடிவெடுத்தார்கள்.எவ்வித காய்களும் கனியவில்லை.   நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் உலக அரசியல்  நிலமைகளுக்கமைய அன்றைய முடிவுகள் சரியாக இருந்தது.அதற்காக மீண்டும் பழைய குதிரையில் ஏறி உலகவலம் வரவேண்டும் என்கிறீர்கள்?
    • எங்கே பதில் சொன்னீர்கள்? 🤣 கிட்டத்தட்ட ரஷ்யா மாதிரி... அதற்காக  ரஷ்யா போனீர்களா என கேட்கப்படாது.😷
    • "தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09     ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும்.   இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது.   மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள்.   உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம்.   ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.   இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை   "சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள், பெருந்தகை மீளி வருவானைக் கண்டே, இருந்துகில் தானையின் ஒற்றி"   என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது.   பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால்,   "கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்"   என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.   பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும்     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       பகுதி: 10 தொடரும்          
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.