Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புலவர் said:

வாழத்துகள் முதல்வரே. கோஷான் இப்போதைக்கு கீழ இறங்கிற மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் நம்பிககையாகத் தெரிவு செய்த அணிகள் எல்லாம் வீட்டப் போகப் போகிற படியால் இனி புள்ளிகளை எடுப்பது கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.

கிளப்பலாம்.. ஆனால் ஜூரியிடம் எடுபடாது!😃

46 minutes ago, ரசோதரன் said:

🤣....

ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........

ஆட்சேபனை மனுவை காலம்தாழ்த்திக்கூட ஒருவரும் தாக்கல் செய்யவில்லை😂

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

🤣....

ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........

தேவை ஏற்படின் ஒரு பிரேரணையை  முன்வைத்து  அவரைக் காலி பண்ணலாம் 

என்று யோசிக்க வேண்டாம் 

எல்லாரும் அன்றே எல்லாவற்றுக்கும் சம்மதம் 

தெரிவி்த்து விட்டீர்கள் ....

எதிர்க்காமல்....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

🤣.....

குருஜீ, நீங்கள் வாழ்க்கை வெறுத்த ஒரு கட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. வாழ்க்கையின் அடிப்படையே வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தான் - இன்று கீழே, நாளை மேலே. கவலையை விடுங்கள்.

இன்று கீழே, நாளைக்கு இதை விடக் கீழே என்ற ஒரு நிலைமையும் சில வேளைகளில் வரக்கூடும். அந்த நேரத்தில் வட்டம் மாற வேண்டும், இன்னொரு வட்டத்திற்குள் புக வேண்டும். நீங்கள் ஐரோப்பா கால்ப்பந்து போட்டியை  ஆரம்பியுங்கள் ..........🤣.

கவனம் பையா....... "இருமல் கிழவியை குடுத்துட்டு தும்மல் கிழவியை வாங்கிக் கொண்டு" போன கதையாக முடிய போகுது........!  😂

ggG.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

தேவை ஏற்படின் ஒரு பிரேரணையை  முன்வைத்து  அவரைக் காலி பண்ணலாம் 

என்று யோசிக்க வேண்டாம் 

எல்லாரும் அன்றே எல்லாவற்றுக்கும் சம்மதம் 

தெரிவி்த்து விட்டீர்கள் ....

எதிர்க்காமல்....

 

 

எல்லோரும் 'வாங்கோ, வாங்கோ...' என்றெல்லோ அவரை வரவேற்றார்கள். 23 வது இடத்திற்கு ஆள் வந்து விட்டார், நாங்கள் மற்ற 22 இடங்களிற்கு போட்டி போடுவோம் என்று நினைத்திருக்க..... அமெரிக்காவும், பங்களாதேஷும் வெல்லும் என்று எவர் எதிர்பார்த்தார்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எங்கே போகும் இந்தப் பாதை .......!   😂

 

கனதூரம் போகாது...🤣
அப்பிடியே 21....22....23 ல முட்டி மோதி நிக்கும். 😂
 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:
6 minutes ago, புலவர் said:

கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.

Expand  

🤣....

ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்

அடபாவிகளா

பாயின்ஸ் எல்லாம் எடுத்து பைல்ல போட்டு வைத்திருக்கறீங்களா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கவனம் பையா....... "இருமல் கிழவியை குடுத்துட்டு தும்மல் கிழவியை வாங்கிக் கொண்டு" போன கதையாக முடிய போகுது........!  😂

ggG.gif

சகோத‌ர‌ர் எப்ப‌வும் அப்ப‌டி தான் த‌லைவ‌ரே

 

அவ‌ர் தெரிவு செய்த‌ அணி நல்ல‌ நிலையில் நின்றால் , ந‌ல்லா வில்டாப் விடுவார் தான் யோசிச்சு பொறுமையா தான் இந்த‌ அணிய‌ தெரிவு செய்தேன் என்று

 

ர‌சோதர‌ன் அண்ணா தெரிவு செய்த‌ அணி தோத்தா நொண்டி சாட்டை முன் கூட்டியே வைச்சு இருப்பார் ஹா ஹா.........................................

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி

நாங்களும் தேடிக் களைத்து கைவிட்டுவிட்டோம். அவாஸ்ற்ரை நம்பி யாழைக் கைவிடவேண்டாம்👻

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி

நான் உங்களுக்கு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ என்று அழைப்பு கொடுத்த‌ நான் சுவை அண்ணா..................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி

நீங்கள் AVAST இல்  exception list இல் யாழின் URL களை சேர்த்த பின்னும் யாழில் உட்புக முடியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது...... 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது...... 

இன்று எல்லோருமே பாகிஸ்தானை தெரிவு செய்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது...... 

அது அவேன்ட‌ ப‌க‌ல் க‌ன‌வு அண்ணா......................

19 minutes ago, ரசோதரன் said:

பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது...... 

க‌ன‌டா அய‌ர்லாந் கூட‌ சிற‌ப்பாய் விளையாடின‌வை பாக்கிஸ்தான் நினைக்குமாய் போல‌ வெற்றிய‌ அடைய‌ முடியாது.......................2 தோல்வி என்றாலும் புள்ளி ப‌ட்டிய‌லில்  மைனெஸ்சில‌ நிக்கின‌ம்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மூர்கத்தனமாக விளையாட்டை தொடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று எல்லோருமே பாகிஸ்தானை தெரிவு செய்துள்ளனர்.

உலகமே இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தான் வெல்லும் என்று நினைக்குது........ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் தங்கள் மேலேயே கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது போல......அவர்களின் பயிற்சியாளர் வீரர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கின்றார்...........  

3 minutes ago, வீரப் பையன்26 said:

அது அவேன்ட‌ ப‌க‌ல் க‌ன‌வு அண்ணா......................

இதை விட இன்னும் ஒரு போட்டி தானே.....அதுக்குப் பிறகு முழிச்சுப் பார்க்கட்டும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் மைதானத்தில் இருந்த நான்கு பிட்சுகளில் இன்று விளையாடுவது நாலாவது பிட்ச், இதுவரை விளையாடாதது. இதில் கனடா ஒரு 150 ஓட்டங்கள் அடிப்பார்கள் போல என்று கமெண்ட்ரியில் சொல்ல........கண் பட்டுப் போட்டுது........கனடா 55/5  10 ஓவர்களில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

நியூயோர்க் மைதானத்தில் இருந்த நான்கு பிட்சுகளில் இன்று விளையாடுவது நாலாவது பிட்ச், இதுவரை விளையாடாதது. இதில் கனடா ஒரு 150 ஓட்டங்கள் அடிப்பார்கள் போல என்று கமெண்ட்ரியில் சொல்ல........கண் பட்டுப் போட்டுது........கனடா 55/5  10 ஓவர்களில். 

க‌ன‌டா ந‌ல்ல‌ தொட‌க்க வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வை மிடில் வீர‌ர்க‌ள் சுத‌ப்பி போட்டின‌ம்

க‌ன‌டா சார்பாக‌ அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர் ர‌ன் அவுட்......................எப்ப‌டியும் பாக்கிஸ்தான் 100ர‌ன்ஸ்சுக்கை க‌ன‌டாவை ம‌ட‌க்கி போடும் போல் இருக்கு...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கிளப்பலாம்.. ஆனால் ஜூரியிடம் எடுபடாது!😃

ஆட்சேபனை மனுவை காலம்தாழ்த்திக்கூட ஒருவரும் தாக்கல் செய்யவில்லை😂

கொஞ்ச நாள் பொறுங்கள், அப்போதைய நிலைமையை அவதானித்து பிரச்னையை கிளப்புகிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பக்குவமா விளையாடுது.........ஓவர் நைட்ல திருந்தி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் க‌ன‌டா விளையாட்டில் சிறு விறுப்பு கூட‌ இல்லை.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

பாகிஸ்தான் பக்குவமா விளையாடுது.........ஓவர் நைட்ல திருந்தி விட்டார்கள்.

முன்னேற வழி இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னேற வழி இருக்கா?

பாகிஸ்தான் அதிகமாக முன்னேறினால், அமெரிக்கா வெளியால் போனாலும் போய் விடும்...........விடக் கூடாது...... ஒரு தேசிக்காயில் குங்குமத்தை பூசி உருட்டப் போகிறேன்...........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னேற வழி இருக்கா?

அமெரிக்கா

அய‌ர்லாந்தை தோக்க‌டிச்சா

பாக்கிஸ்தான் வெளிய‌

 

அய‌ர்லாந் கூட‌ ப‌டு மோச‌மாய் அமெரிக்கா தோத்தா சில‌து பாக்கிஸ்தான் சூப்ப‌ர் 8க்கு போக‌ வாய்ப்பு இருக்கு 

 

அய‌ர்லாந்தை அமெரிக்கா வெல்ல‌ப் பாக்கும்

ஆன‌ ப‌டியால் பாக்குஸ்தான் நாடு திரும்ப‌ ச‌ரி....................................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM   இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977
    • வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ   பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---
    • அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.  டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
    • மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.