Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியவர் யார் எதற்காக போன்ற விடயங்களை தெளிவாக கூறுகின்றார்.

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சிருந்தா விளங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடத்திய இராணுவ தளபதியை ஆதரிக்க எடுத்த முடிவில் யர் இருந்தார்கள்  சுமந்திரன் இல்லை  தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

ஜனாதிபதி தமிழ்  பொது வேட்பாளர் புகழ் அரியநேத்திரன்😂
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தனக்கு வாக்களித்தால் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் ஸ்ரீலங்காவிற்கும் அடித்து சொல்லபடும் என்று தமிழர்களை பேய்காட்டியவர்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

https://tamilnet.com/art.html?catid=13&artid=30894&fbclid=IwY2xjawGXbSJleHRuA2FlbQIxMAABHV0eG4_rJQ8XftPmWBmqhXN_Z3kuzuI5ibt0MxqelvndHWJJ6MaiEgFKlQ_aem_GeiPZ2URMMdX6DgXqbvuqg

சுமத்திரனின் உடல்மொழியும் அவரது பொய் அவதூறுகளும் அவரது தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.

சுத்துமாத்தன் always சுத்துமாத்தன்.
1.2010 இல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு ஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. எதிர்த்தவர்கள் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள்.
2.2010 ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பத்மினி சிதம்பரநாதன் பா.உ சென்றார். சென்று பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தவறு என பேசினார். அதன் பின் அவர் எந்தவொரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை.
3. 2009 இல் சம்பந்தன் யாழ் வந்த நேரம் மார்ட்டின் வீதி தலைமையகத்தில் நடந்த அந்த நேர பாராளுமன்ற உறுப்பினர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் முடிவை அறிவித்த ஊடக சந்திப்பு என காட்டப்பட்டது.
4. சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சனைக்காக கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என முடிவெடுத்தமையால் வெளியேறவில்லை. ஆனால் பின்னர் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 ம் திருத்தத்தை முதன்மைப்படுத்த முயன்ற வேளை வெளியேறினர்.
சுத்துமாத்தன் 2015 இல் இராணுவத்திற்காக வாதாடிய கதை பொய்.
கொப்பேகடுவ யாழில் அதிக வாக்கு பெற்றார் என கூறியது பொய். அதை எதிர்த்து சொன்ன பத்திரிகையாளரை அதட்டியதும் வரலாறு.
May be an image of text
 
 
 
All reactions:
25Thangarajah Thavaruban and 24 others
 
  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, வைரவன் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியவர் யார் எதற்காக போன்ற விடயங்களை தெளிவாக கூறுகின்றார்.

வைரவா இதிலுள்ள காணொளியையும் கேளுங்கள்.

மிகவும் ஆதாரபூர்வமாக சொல்லுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தது யார் என்று சொல்லும் சுமந்திரன்

தமிழ் தேசியத்தையே தனது பலமையால் எப்படி உடைக்கிறார் என்று கேழுங்கள்.

இதையே தான் அனுரா அரசு அமுல்படுத்தப் போகிறது.

மந்திரிப் பதவி ரெடி.

இரண்டையும் சுமந்திரனே சொல்லுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

7h 
 
ஆறு வித்தியாசங்களை அடையாளம் காண்க 👇
May be an illustration of text
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQYGUkTzClo2oYC0ElwJ0K  M._A._Sumanthiran.jpg

சுமந்திரனே.. ஒரு சுத்துமாத்துக்காரன்.
இவரின் வாயிலிருந்து வருவது...  பொய்யும்,பிரட்டும், உருட்டும் தான்.
இந்த வீடியோவை... மினக்கெட்டு கேட்பது நேர விரயம்.  

வருகின்ற தேர்தலுடன்... மக்களால் இவருக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி...
கழுதை மேல் ஏற்றி, ஊரை விட்டு விரட்டியடிப்பது நிச்சயம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது இவர் தமிழரசுக்கட்சியில் நுழையவில்லை என நினைக்கிறன். ஆகவே அவர் அதைப்பற்றி கதைக்கத்தேவையில்லை. சரி, இருந்திருந்தாற் கூட யாருக்கு வாக்களித்திருப்பார்? அன்று தேர்தலில் நின்ற முக்கியமானவர்கள் மஹிந்தவும் சரத்பொன்சேகாவுமே. அப்படியென்றால் இவர் மஹிந்தவை தேர்வு செய்திருப்பாரா? பகிஷ்கரித்திருப்பாரா? அல்லது தானே தேர்தலில் நின்றிருப்பாரா? அதையும் தெரிவித்திருக்க வேண்டுமே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளையும் தனியாக சந்தித்தார், ஆனால் அனுராவை சந்திக்கவில்லை. அவர் தேர்தல் உறுதி மொழியில் இனப்பிரச்சினையை பரிசீலிப்பதாக சொன்னாராம், அதன்படி செய்வார் என்று ஏற்கெனவே சொன்னார். ஆனால் சஜித்தை ஆதரித்தார். இப்போ, பத்தாம் ஆண்டு தேர்தலைப்பற்றி பேசுறார். அரசாங்கம் ஒரு அழைப்பு தங்களுக்கு விடுத்தால்; கட்சி பரிசீலித்து முடிவெடுக்கும் என்பவர், தனியாக ஜனாதிபதியை, வெளிநாட்டுத்தூதுவர்களை சந்திப்பதும், தனியாக முடிவுகளை எடுப்பதும், பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சரியா? எல்லா கட்சிகளும் சுமந்திரனைப்பற்றி பேசுகிறார்களாம். இவர் தேர்தல் மேடைகளில் யாரைப்பற்றி பேசுகிறார்? மேடையில் ஏறினாரா, தான் சாதித்த காரியங்களை மக்கள் முன் எடுத்துரைப்பதும் இனிமேல் தான் என்ன செய்ய இருப்பதாக உள்ளதை அறிவித்து வாக்கு கேட்கலாமே, அதைவிட்டு அவர்களுக்கு வாக்குபோடவேண்டாம் என்று சொல்லவும் மற்றவர்களை விமர்சிக்கவும் இவர் யார்? சங்கு சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது தவறு என்று சாபம் இட்டவர், இப்போ சங்கு சின்னத்தை திருடி விட்டார்களாம். சங்கு சின்னத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இவர் ஏன் கூக்குரலிடுகிறார்? தேர்தல் ஆணையமே அனுமதியளித்திருக்கிறது. அது அவர்களின் பிரச்சனை, இவர் ஏன் பயப்படுகிறார்? எதை எதனோடு ஒப்பிட்டு பேசுவது என்றே தெரியாத மனிதர். ஊரில் பிள்ளை பிறக்காவிட்டால் தங்களை குற்றம் சுமத்துகிறார்களாம். இது என்ன ஒப்புவமை என்றே புரியாமல் உளறுகிறார்? பதவி, ஆசனம் இல்லையென்று கட்சியை விட்டு விலகுகிறார்களாம். இவருக்கு அது தொடர்ந்து கிடைப்பதால் அவர் தொடர்ந்து இருக்கிறார். இல்லையெனில் இவரும் கிளம்பியிருப்பார். பேச்சாளர் பதவியையே விடாமல் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறார். இப்போ பிரதம மந்திரி பதவி வருமென காத்திருக்கிறார் பதவி ஆசை இல்லாதவர்.  கட்சியோடு ஆலோசிக்காமல்  ஓடிப்போய் தனியாக சந்திப்பதும்,  பேச்சுவார்த்தை நடத்துவதும் எப்படி சாத்தியமாகும்? தமிழருக்கு துரோகம் செய்து அவர்களை அடிமைப்படுத்துவது இவரது லட்சியம். அதற்காக எல்லா சிங்கள தலைவர்களும் தன்னை ஆதரித்து தனக்கு தகுந்த பதவி தருவார்கள் என்று ஓடிப்போய் முட்டுக்கொடுப்பது. அதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களோடு சேர்ந்து போராடினாரா? உறவுகளை இழந்தாரா? உடைமைகளை இழந்தாரா? அல்லது அந்த இடத்தில வாழ்ந்தாரா போராட்ட காலத்தில்? இளைஞர் இரத்தம் சிந்த இவர் பதவி பெறுவாராம். தையிட்டியில் விகாரை கட்டும்போதுகஜேந்திரன் கட்சியினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார், இவர் எங்கே போனார்? தொடர்ந்து எங்களுக்கே மக்கள் வாக்களித்து வந்தனர் என்கிறார், மக்களுக்காக இவர் என்ன செய்தார்? ஒருவருடத்திற்கு முதல் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு அளித்தபோது, ஆனோல்ட் தன்னை அழைக்கவில்லை அதனால் தான் நீதிமன்றம் போகவில்லை, அழைத்திருந்தால் தான் போய் தடையுத்தரவை இல்லாமற் செய்வித்திருப்பேன் என பேட்டி கொடுத்தவர், தாங்கள் தானாம் மக்கள் பிரதிநிதி என்கிறார், கட்சியை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு. இவர் எப்போ வந்தார் கட்சிக்குள்? எதை இழந்தார் கட்சிக்காக? பதவி, ஆசனம்,  சுகபோகங்களை அனுபவிக்கிறார். ஆனால் கட்சிக்காக, மக்களுக்காக சிறைசென்றவர்கள் வெளியே.காணிகள் விட்டது மக்களின் தொடர் போராட்டம், பொதுநல வழக்குகளினாலேயே. இவர் அவர்களுக்காக ஆஜர் ஆன சட்டத்தரணியே. இவரை நம்புபவர்கள், இவரைப்பற்றி தெரியாதவர்களாயிருப்பர் அல்லது இவரைபோன்றவர்களே. இவர் சிங்களத்தோடு வாழ்வது என் அதிஸ்ரம், ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பேட்டி கொடுத்தபோதே கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அதற்கு சம்பந்தர் தான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கி கட்சி உறுப்பினர்களை அடக்கினார். அப்பவே இவரை கட்சியிலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். கட்சியின் உறுப்பினர் அவர்களின் அனுமதியின்றி கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை தனது கருத்துக்களை கட்சியின் ஆலோசனையின்றி உளறியிருக்கிறார். கட்சி நடவடிக்கை எடுக்க தவறியதே இன்று இவர் கட்சியை தனது ஏகபோகமாய் கருதி எல்லோரையும் அடக்கியாள்வதும், கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் கட்சிக்குப்பின்னால் ஒளிந்து கொள்வதும். இப்போ இவர்கள் (தாடியர், சுமந்திரன்) தொடர்ந்து அனுராவின் ஆட்சியில் பதவியில் அமர்ந்து முட்டுக்கொடுக்க தூது விடுகிறார்கள், ஆனால் யாரும் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.