Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்

Vishnupriya RUpdated: Sunday, March 2, 2025, 14:36 [IST]

seeman

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

India-க்கு போட்டியாக China களம் இறக்கும் Pakistan வீரர்

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது குறித்து நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் (கனிமொழி) யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா?

நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்?

என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள். Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.

அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடந்தது என்ன: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் 376 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது, என்ன மாதிரியான கண்டனங்களை தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/am-i-a-prostitute-seeman-you-have-to-answer-my-tears-says-actress-684309.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

1 minute ago, goshan_che said:

என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அண்ணன் in self destruction mode 🤣.

பாலியல் தொழிலாளியோடு வருடகணக்கில் குடும்பம் நடத்துபவருக்கு என்ன பெயர்?

டபுள் MA? 🤣

பிகு

இந்த வழக்கு வெல்லலாம், தோற்கலாம். சீமான் இதை எதிர்கொண்ட, கொள்ளும் வகையில் தனக்கு தானே ஆப்புகள் பலதை சொருகி கொண்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சரி விஜி அண்ணி விபசாரியாகவே இருந்துவிட்டுப்போகட்டும். (இதை நான் சொல்லவில்லை பாலியல் குற்றவாளி சீமானும் அவன் ஏவல் சீவன்களும் சொல்கிறார்கள்) அப்படிப்பட்ட விபசாரியிடம் பணத்தை வாங்கிப் பிடிங்கித் தின்றுவிட்டு இன்று விபசாரியெனப் பட்டங்கட்டும் சீமானுக்கும் விபசாரியிடம் சென்று இச்சை தீர்த்துவிட்டபின் சேவை சரியில்லை என்று கொடுத்த காசைப் பிடிங்கிக்கொண்டு பெருமை பேசிய கருணாநிதியிற்கும் என்ன வேற்றுமை இருந்துவிடப்போகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாலி said:

சரி விஜி அண்ணி விபசாரியாகவே இருந்துவிட்டுப்போகட்டும். (இதை நான் சொல்லவில்லை பாலியல் குற்றவாளி சீமானும் அவன் ஏவல் சீவன்களும் சொல்கிறார்கள்) அப்படிப்பட்ட விபசாரியிடம் பணத்தை வாங்கிப் பிடிங்கித் தின்றுவிட்டு இன்று விபசாரியெனப் பட்டங்கட்டும் சீமானுக்கும் விபசாரியிடம் சென்று இச்சை தீர்த்துவிட்டபின் சேவை சரியில்லை என்று கொடுத்த காசைப் பிடிங்கிக்கொண்டு பெருமை பேசிய கருணாநிதியிற்கும் என்ன வேற்றுமை இருந்துவிடப்போகின்றது!

ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆனால் கருணாநிதியோ வேறு எந்த தமிழக சினிமாகாரரோ, அரசியல்வாதியோ கீழ்கண்ட நரகல் வேலையை செய்யவில்லை👇.

Living/earning off the proceeds of prostitution அதாவது ஒரு பாலியல் தொழிளாலி, பாலியல் தொழிலை செய்து கொண்டுவரும் பணத்தில் வாழ்வது - இந்திய சட்டப்படி இதுவும் குற்றம்தான்.

ஒரு பாலியல் தொழிளாலியுடன் குடும்பம் நடத்தி, அவர் உழைத்து கொண்டு வரும் பணத்தில் வாழ்ந்த கேவலம் கெட்ட பிறப்புகள் எல்லாம் பிரபாகரனின் மகனாம் - அதுக்கு முட்டு கொடுக்க ஆட்கள் வேறு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக வாசிப்பவர்களுக்காக உடனுக்குடன் மாறும் - rapidly evolving😂 நிலைப்பாட்டை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:

1. பெண்ணைத் தெரியாது.

2. விரும்பி வந்தார்.

3. அவர் பாலியல் தொழிலாளி (இவர் சேவை நாடிப் போயிருக்கிறார்)

பி.கு: இதற்குப் பிறகும் "அண்ணன் சீமான்", "தமிழ் தேசியம் வளர்க்கும் சீமான்" என்று யாழ் களத்தில் முட்டோடு வரும் எவருக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

புதிதாக வாசிப்பவர்களுக்காக உடனுக்குடன் மாறும் - rapidly evolving😂 நிலைப்பாட்டை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:

1. பெண்ணைத் தெரியாது.

2. விரும்பி வந்தார்.

3. அவர் பாலியல் தொழிலாளி (இவர் சேவை நாடிப் போயிருக்கிறார்)

பி.கு: இதற்குப் பிறகும் "அண்ணன் சீமான்", "தமிழ் தேசியம் வளர்க்கும் சீமான்" என்று யாழ் களத்தில் முட்டோடு வரும் எவருக்கும் நான் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

உங்கள் லிஸ்டில் அண்ணன் லேட்டஸ்டாக சொன்னதையும் 4வது பொயிண்டாக சேர்த்து கொள்ளுங்கள்.

செத்து போன தடா சந்திரசேகரனுடன் (மாவீரரை கேவலபடுத்தியவர்) - விஜி அண்ணி தனக்கு துணைவியாக வர டீல் பேசினாராம் 👇.

இந்த ஜென்மத்தின் கேவலம்கெடும் தன்மைக்கு எல்லையே இல்லை.

கொசுறு

இப்போ சீமான்-விஜி பற்றிய சில விடயங்கள் புதிதாக அறிந்து கொண்ட கயல் அண்ணி செம அப்செட்டாம். அதனால்தான் வழமைபோல் இந்த முறை போலிஸ் விசாரணக்கு சீமானுடன் வரவில்லையாம்.


மாதம் ரூ.30,000..'சின்ன வீடாக' வைத்துக் கொள்ள பேரம்.. நடிகையின் புது வீடியோவுக்கு சீமான் சூடான பதில்

Mathivanan MaranUpdated: Sunday, March 2, 2025, 16:51 [IST]

Seeman Vijayalakshmi NTK

தூத்துக்குடி: தம் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை ஒரு ப்ளாக் மெயில் பேர்வழி; பாலியல் தொழிலாளி; மாதம் ரூ.30,000 கொடுத்து தம்மை சின்ன வீடாக வைத்துக் கொள்ள பேரம் பேசியவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தம்மை பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சித்ததைக் கண்டித்து நடிகை வீடியோ வெளியிட்டதற்கு பதிலடியாக சீமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ (நடிகை) என்னிடம் வைத்த அதிகபட்ச கோரிக்கை என்ன தெரியுமா? என் மூத்தவரிடம்.. அவர் இறந்துவிட்டார்.. மாதம் ரூ.30,000 கொடுத்து என்னை மெயின்டெயின் செய்ய சொல்லுங்க என்பதுதான் அந்த நடிகை பேசிய பேரம்.. அதாவது தன்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள சொல்லி பேரம் பேசினார்.

அப்போது எங்கப்பா பாரதிராஜா கேட்டார்..டே மகனே! என்னதான் வேணும் அவளுக்கு என கேட்டார்.. அதற்கு, ஒன்றுமில்லை.. ரூ.30,000 கொடுத்து என்னை வைத்துக் கொள் என்கிறாள்.. நான் வைத்துக் கொள்ளவா? உன் மருமகள் என்னை சோற்றில் விஷத்தைப் போட்டுக் கொல்வா.. பரவாயில்லையா? என்றேன். உடனே, அப்படியா சொல்றாடா? என கேட்டவர் பாரதிராஜா.

Also Read

கேரளாவில் பரிசு விழுந்தது தெரியாமல் லாட்டரியை குப்பையில் வீசிய நபர்.. கடைசி வரை விடாத அதிர்ஷ்டம்!

இதை அவ (நடிகை) சொன்னாளா இல்லையா? என கேளுங்க..நானும் கண்ணியம் காத்து 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா..அவ என்னைக்கு மரியாதை கொடுத்தா?

நீ என்னை, என் குடும்பத்தை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுற.. அப்ப நீ என்னை காதலித்தது என்பது எல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று? ஆங்கிலத்தில் ப்ளாக் மெயில் என்போம் இல்லையா. பணம் பறிக்கிறது..இடை மறித்து இடை மறித்து பணம் பறிக்கிறவருக்கு பெயர் என்ன சொல்லுவீங்க?

Recommended For You

பலாத்கார புகார் சொன்ன நடிகை ஒரு பாலியல் தொழிலாளி.. ஆதாரம் இருக்கு- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு காரணம்.. ஒரு பாலியல் தொழிலாளிக்காக.. அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே அப்படி பேசும்போது தன்மானத்துக்காக போராடும் மகன் எப்படி பேசனும்? மானத்துக்காக உயிரை விட்டவன் கூட்டத்தில் வந்த நான் எப்படி பேசனும்? எல்லோரும் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

https://tamil.oneindia.com/news/tuticorin/seeman-claims-actress-is-a-blackmailer-alleged-rs-30-000-deal-684359.html

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உங்கள் லிஸ்டில் அண்ணன் லேட்டஸ்டாக சொன்னதையும் 4வது பொயிண்டாக சேர்த்து கொள்ளுங்கள்.

செத்து போன தடா சந்திரசேகரனுடன் (மாவீரரை கேவலபடுத்தியவர்) - விஜி அண்ணி தனக்கு துணைவியாக வர டீல் பேசினாராம் 👇.

இந்த ஜென்மத்தின் கேவலம்கெடும் தன்மைக்கு எல்லையே இல்லை.

கொசுறு

இப்போ சீமான்-விஜி பற்றிய சில விடயங்கள் புதிதாக அறிந்து கொண்ட கயல் அண்ணி செம அப்செட்டாம். அதனால்தான் வழமைபோல் இந்த முறை போலிஸ் விசாரணக்கு சீமானுடன் வரவில்லையாம்.


என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு காரணம்.. ஒரு பாலியல் தொழிலாளிக்காக.. அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே அப்படி பேசும்போது தன்மானத்துக்காக போராடும் மகன் எப்படி பேசனும்? மானத்துக்காக உயிரை விட்டவன் கூட்டத்தில் வந்த நான் எப்படி பேசனும்?

https://tamil.oneindia.com/news/tuticorin/seeman-claims-actress-is-a-blackmailer-alleged-rs-30-000-deal-684359.html

கேவலன்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இதை அவ (நடிகை) சொன்னாளா இல்லையா? என கேளுங்க..நானும் கண்ணியம் காத்து 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா..அவ என்னைக்கு மரியாதை கொடுத்தா?

நீ என்னை, என் குடும்பத்தை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுற.

அண்ணன் சீமான் விஜி அண்ணிக்கு தலைவர் ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்( அதாவது சிலருக்கு புரியும் மொழியில் பேசினால் தான் புரியும்), மூன்றாம் தர வசனகர்த்தா விஜயலக்ஷ்மிக்கு மூன்றாம் தரத்திற்கு இறங்கி விளாசுகிறார். மற்றபடிக்கு விசயலக்ஷ்மியின் இந்த நீலிக்கண்ணீரிட்க்கு யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணன் சீமான் விஜி அண்ணிக்கு தலைவர் ஸ்டைலில் பதில் கொடுத்திருக்கிறார்( அதாவது சிலருக்கு புரியும் மொழியில் பேசினால் தான் புரியும்), மூன்றாம் தர வசனகர்த்தா விஜயலக்ஷ்மிக்கு மூன்றாம் தரத்திற்கு இறங்கி விளாசுகிறார். மற்றபடிக்கு விசயலக்ஷ்மியின் இந்த நீலிக்கண்ணீரிட்க்கு யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.

  1. சந்திரிக்கா மீது ஒரு பாடல் வரி கொஞ்சம் விகல்பமாக இருந்தமைக்கே அதை மாற்ற சொல்லி ஓடர் போட்ட கண்ணியவான் தலைவர்.

  2. தனது நடத்தையால் - பாலியல் அவதூறு சொல்ல கூட முடியாத இடத்தில் அவர் இருந்தார். ஆனால் பிள்ளைகளை வெளியே படிப்பிக்கிறார், அரண்மனையில் வாழ்கிறார், ஸுவிமிங் பூல் கட்டினார் என அவர் மீது சொல்லபட்ட அவதூறுகள் எதையும் அவர் தானோ, தான் சார்ந்தோரோ பதில் அவதூறால் எதிர்கொள்ளவில்லை.

  3. இது யாரின் ஸ்டைல் தெரியுமா?

  4. நீங்கள் வாக்கு சேகரித்த கருணாவின் ஸ்டைல் - அவர்தான் போகும் இடமெல்லாம் கிளை போடுபவர்🤣. பாலியல் ஒழுக்ககேட்டால் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர்.

  5. அல்லது நீங்கள் ஆதரித்து எழுதிய பிள்ளையானின் ஸ்டைல் -அவர்தான் TRO சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, அக்னியஷ்த்ரா said:

யாழ்கள சீமான் எதிர்ப்பாளர்கள் இங்கே திரிகளில் மட்டும் நீதிவாங்கிக்கொடுக்கலாம்.

விஜி அண்ணிக்கான நீதி கிடைக்காமல் போகவே வாய்ப்பு அதிகம்.

நாளை அமித்ஷா கட்டளைபடி டெல்லி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க தடை போடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

விஜி அண்ணி விடயத்தில் நான் எப்போதும் கோரி நின்றது, நேர்மையான பொலிஸ் விசாரணை, வழக்கு என்பன மட்டுமே.

மசூதி இருந்த இடத்தில் - ராமர் கோவில் இருக்கவில்லை, ஆனால் மசூதியை உடைத்த இந்துக்கள் மணம் புண்படும் எனவே இப்போ இராமர் கோவில் கட்ட வேண்டும் என தீர்ப்பு கொடுத்த இந்திய உச்ச நீதிமன்றம் இதில் நீதியை காப்பாற்றும் என நான் நம்பவில்லை.

ஆனால் நீதி தோற்கிறது என்பதால் மட்டும் அதை பேசாமல் இருக்க முடியாது.

எனக்கு உள்ள வழி யாழில் - அதிலாவது பேசினேன் என்ற மனநிறைவு இருக்கும்.

கருணா, பிள்ளையான், சீமான் என பாலியல் ஒழுக்கம் கெட்டவர்களை தேடி தேடி போய் ஆதரிக்கும் உங்களுக்கு என் செண்டிமெண்ட் விளங்க கஸ்ட்மாயிருப்பது வியப்பல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:
  1. சந்திரிக்கா மீது ஒரு பாடல் வரி கொஞ்சம் விகல்பமாக இருந்தமைக்கே அதை மாற்ற சொல்லி ஓடர் போட்ட கண்ணியவான் தலைவர்.

  2. தனது நடத்தையால் - பாலியல் அவதூறு சொல்ல கூட முடியாத இடத்தில் அவர் இருந்தார். ஆனால் பிள்ளைகளை வெளியே படிப்பிக்கிறார், அரண்மனையில் வாழ்கிறார், ஸுவிமிங் பூல் கட்டினார் என அவர் மீது சொல்லபட்ட அவதூறுகள் எதையும் அவர் தானோ, தான் சார்ந்தோரோ பதில் அவதூறால் எதிர்கொள்ளவில்லை.

  3. இது யாரின் ஸ்டைல் தெரியுமா?

  4. நீங்கள் வாக்கு சேகரித்த கருணாவின் ஸ்டைல் - அவர்தான் போகும் இடமெல்லாம் கிளை போடுபவர்🤣. பாலியல் ஒழுக்ககேட்டால் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர்.

  5. அல்லது நீங்கள் ஆதரித்து எழுதிய பிள்ளையானின் ஸ்டைல் -அவர்தான் TRO சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தவர்.

அண்ணை தலைவர் ஸ்டைல் என்று குறிப்பிட்டது 3ம் தர வசனார்த்தாவிற்கு கொடுத்த 3ம் தர பதிலுக்கு. சிங்களவன் அடிக்கைக்க எப்படி பதில் சொன்னால் அவனுக்கும் வலிக்கும் என்பதையே.

சம்பந்தமில்லாத விடயத்தை நைசாக சடையாதீர்கள். எனது மேற்கூறிய கருத்து தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை தலைவர் ஸ்டைல் என்று குறிப்பிட்டது 3ம் தர வசனார்த்தாவிற்கு கொடுத்த 3ம் தர பதிலுக்கு. சிங்களவன் அடிக்கைக்க எப்படி பதில் சொன்னால் அவனுக்கும் வலிக்கும் என்பதையே.

சம்பந்தமில்லாத விடயத்தை நைசாக சடையாதீர்கள். எனது மேற்கூறிய கருத்து தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதல்ல.

தலைவர் அடிக்கு மட்டுமே அடியை பதிலாக கொடுத்தார்.

அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் அதே பாணியில் கையாளவில்லை.

ஒரு கேவலமான மனிதரின் பாலியல் ஒழுங்கீனம் குறித்த திரியில் தேவையில்லாமல் தலைவரை செருகியவர் நீங்கள்.

ஆகவேதான் அந்த பதில்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா கேரள சினிமா தெலுங்கு சினிமா கர்நாடக சினிமா

இந்த 4 மாநிலத்திலும் 7 பேருக்கு மேல இதுவரைக்கும் பாலியல் வழக்கு கொடுத்து இருக்காங்க

அப்படி வழக்கு கொடுத்து பணம் வாங்குவதுதான் இந்த தர்மத்தாயின் குலத்தொழில்...

சீமானை வீழ்த்துவதற்கு திமுகவின் கடைசி ஆயுதம் இந்த

உத்தம பொம்பள..

விஜலட்சுமி கடந்து வந்த பாதை

2006 - Director ரமேஸ்

2007 - கன்னட நடிகர் சுர்ஜன்

2010 - செந்தமிழன் சீமான்

2014 - மன அழுத்தம்

2019 - கன்னட நடிகர்

2020 - மீண்டும் சீமான்…

2021 - நடிகர் Jaggesh

2023 - மீண்டும் சீமான்…!https://fb.watch/y4pMPciKyq/

  • கருத்துக்கள உறவுகள்

https://x.com/laxmana91547677/status/1896144617638424705?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

இதில் ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

தமிழ் சினிமா கேரள சினிமா தெலுங்கு சினிமா கர்நாடக சினிமா

இந்த 4 மாநிலத்திலும் 7 பேருக்கு மேல இதுவரைக்கும் பாலியல் வழக்கு கொடுத்து இருக்காங்க

அப்படி வழக்கு கொடுத்து பணம் வாங்குவதுதான் இந்த தர்மத்தாயின் குலத்தொழில்...

சீமானை வீழ்த்துவதற்கு திமுகவின் கடைசி ஆயுதம் இந்த

உத்தம பொம்பள..

விஜலட்சுமி கடந்து வந்த பாதை

2006 - Director ரமேஸ்

2007 - கன்னட நடிகர் சுர்ஜன்

2010 - செந்தமிழன் சீமான்

2014 - மன அழுத்தம்

2019 - கன்னட நடிகர்

2020 - மீண்டும் சீமான்…

2021 - நடிகர் Jaggesh

2023 - மீண்டும் சீமான்…!https://fb.watch/y4pMPciKyq/

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளது.

ஒரு பாலியல் தொழிலாளியிடம் காசு கொடுத்து சேவையை பெற வேண்டும். இல்லாமல் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என ஏமாற்றி சேவையை மட்டும் பெற்றதோடு நில்லாமல் அவரின் பணத்தில் சாப்பிட்டும் இருந்தால் - அது குற்றமே.

பிகு

இது என் அப்பம்மா எனக்கு சொன்னது.

நானும் பலருக்கு யாழுக்கு வெளியே சொல்வது.

ஒரு பெண்ணின் உள்வீட்டு விடயங்கள் பற்றி நாம் கண்ணால் கண்டால் ஒழிய - கதைக்ககூடாது.

நமக்கு பெண்பிள்ளைகள் இல்லாது கூட இருக்கலாம், ஆனால் நாளை மருமக்கள் வருவார்கள், பேரப்பிள்ளைகள் வருவார்கள்.

#பழிப்பு படலையில்

ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதியது எனக்கான நினைவூட்டலும்தான்.

அது யாவரும் அறிந்த உண்மைதான் எனிலும் கயல் அண்னியின் தாய், காளிமுத்துவின் இரெண்டாம் தாரம் என்பதை நான் எழுதினேன். அது தேவையில்லாதது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புலவர் said:

https://x.com/laxmana91547677/status/1896144617638424705?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

இதில் ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

புலவர் ஒலிப்பதிவு நல்லாதான் இருக்கு.

ஆனால் ஓன்றுமே விளங்கவில்லை.

அழுதழுது சம்பாதித்த பணம் என்று மாதிரி தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தலைவர் அடிக்கு மட்டுமே அடியை பதிலாக கொடுத்தார்.

அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் அதே பாணியில் கையாளவில்லை.

அப்படியே ....?

அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

https://x.com/laxmana91547677/status/1896144617638424705?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

இதில் ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.

கன்னடத்தில் உரையாடினாலும், எனக்கு விளங்கியது அக்காவிற்கு மருத்துவம் செய்ய 3.5 லட்சம் பெற்றுக்கொள்வதாக.

9 hours ago, goshan_che said:

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளது.

ஒரு பாலியல் தொழிலாளியிடம் காசு கொடுத்து சேவையை பெற வேண்டும். இல்லாமல் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என ஏமாற்றி சேவையை மட்டும் பெற்றதோடு நில்லாமல் அவரின் பணத்தில் சாப்பிட்டும் இருந்தால் - அது குற்றமே.

பிகு

இது என் அப்பம்மா எனக்கு சொன்னது.

நானும் பலருக்கு யாழுக்கு வெளியே சொல்வது.

ஒரு பெண்ணின் உள்வீட்டு விடயங்கள் பற்றி நாம் கண்ணால் கண்டால் ஒழிய - கதைக்ககூடாது.

நமக்கு பெண்பிள்ளைகள் இல்லாது கூட இருக்கலாம், ஆனால் நாளை மருமக்கள் வருவார்கள், பேரப்பிள்ளைகள் வருவார்கள்.

#பழிப்பு படலையில்

ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.

sddefault.jpg

அண்ணை, கொஞ்சம் பொறுத்தால் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

Big Breaking :

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் விசாரனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் !

#ntk

#Seeman

#நாம்தமிழர்கட்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியே ....?

அப்போ நாடு நாடாக போய் புலிகள் மீது விமர்சனம் மட்டும் வைத்த லக்ஷ்மன் கதிர்காமரை எதற்கு தலைவர் போட்டுத்தள்ளினார் ...? நானறிந்தவரை கதிர்காமர் எந்த முன்னரங்கிலும் நின்று தமிழர்களுடன் அடிபட்டதாக கேள்விப்படவில்லை. திரியை விட்டு விலகாமல் இருக்க நான் சொல்லவருவது என்னவென்றால் தர லோக்கல் பார்ட்டிக்கு தர லோக்கல் அளவுக்கு இறங்கி சீமான் வெளுப்பதில் எமக்கு பேரானந்தம். மற்றபடிக்கு இந்த கர்மா, மட்டன் குருமா எல்லாம் ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு. தனி மனித ஒழுக்கம் என்பதும் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. விஜயலக்ஸ்மிக்கு அண்ணன் சீமானை அடையவேண்டுமென்பதல்ல நோக்கம் அவருக்கு இந்த விடயத்தை வைத்து எல்லா பக்கமும் கறக்கவேண்டும் என்பது எப்போதோ வெளிவந்துவிட்ட உண்மை. இதிலும் அண்ணன் சீமான் விஜயலஷ்மியுடன் நிறுத்தியிருக்கிறார் விஜயலஷ்மியை போல் விஜயலட்சுமியின் அக்காவையும் இழுத்து தர லோக்கலுக்கு சாத்தியிருந்தால் விஜயலட்சுமியிற்கு குடும்பஉறவுகளையும் இழுத்து தரக்குறைவாக பேசினால் வலி எப்படியிருக்கும் என்று புரிந்திருக்கும்.

அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதிர்காமரை போட்டதும். “அடியின்” ஒரு அங்கம்தானே தவிர நாய் குலைத்தது என்பதால் திருப்பி அவர் ஒரு போதும் குலைத்ததில்லை.

உதாரணம் - பிரிந்த பின் கருணா குலைத்த எந்த குலைப்புக்கும் அவரோ, இயக்கமோ ஏட்டிக்கு போட்டியாக பதில் சொல்லவில்லை.

46 minutes ago, புலவர் said:

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் விசாரனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் !

நேற்றே எதிர்வு கூறி இருந்தேன்.

குற்றம் அற்றவர் எனில் ஏன் சீமான் டெல்லி வரை போய் தடை பெற வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உச்ச நீதிமன்றத்தில் பாலியல் குற்றவாளி சீமான் அவன் ஏமாற்றிச் சீரழித்து அவனால் பாலியல் தொழிலாளி என முற்றிரை குத்தப்பட்ட விஜி அண்ணியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றான் என அவனது பாஜக வக்கீல் சொல்லியிருக்கின்றார். நீதிமன்றமும் அதை ஏற்றிருக்கின்றது. இனி இதனை முன்னுதாரணமாக வைத்து பாலியல் தொழிலளிகள் வழக்குகளை நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

Big Breaking :

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் விசாரனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் !

#ntk

#Seeman

#நாம்தமிழர்கட்சி

ஐயோ புலவர் .........

இப்போ அதுவல்ல பிரச்சனை. ஒரு வேளை காசு கறப்பதர்க்கவே கண்ணகி வியலடசுமி இதை செய்துகொண்டு இருந்தாலும் கூட

வியாஜலடசுமி காசு கறக்க பாக்கிறார் ...... அப்படி என்று எப்படி சீமானால் பேச முடியும்? சீமான் இப்படியே பேசி கொண்டு இருந்தால் ...... இங்கு யாழ்களத்தில் நாம் எதற்கு இருக்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நீதிமன்றமும் அதை ஏற்றிருக்கின்றது. இனி இதனை முன்னுதாரணமாக வைத்து பாலியல் தொழிலளிகள் வழக்குகளை நடத்தலாம்.

நல்ல விடயம்தானே..

அவர்களுக்கு நீதி கிடைக்க கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

நல்ல விடயம்தானே..

அவர்களுக்கு நீதி கிடைக்க கூடாதா?

ஓம். நல்ல விடயம் அதைத்தான் குறிப்பிட்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.