Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

நல்ல விடயம்தானே..

அவர்களுக்கு நீதி கிடைக்க கூடாதா?

யாருக்காவது நீதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றே சீமான் வீட்டு வாசலில் பாயப்போட்டு படுத்திருக்கிறார்கள்... யாரும் சிக்கவில்லை என்றால் அந்த தெருவால் போகும் பால் பக்கட் போடுபவர், காய்கறி வண்டி தள்ளுபவர், பேப்பர் போடுபவர் என்று இப்படி யாரையாவது பிடித்து வந்து நீதி வாங்கி கொடுப்பார்கள்..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாருக்காவது நீதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றே சீமான் வீட்டு வாசலில் பாயப்போட்டு படுத்திருக்கிறார்கள்... யாரும் சிக்கவில்லை என்றால் அந்த தெருவால் போகும் பால் பக்கட் போடுபவர், காய்கறி வண்டி தள்ளுபவர், பேப்பர் போடுபவர் என்று இப்படி யாரையாவது பிடித்து வந்து நீதி வாங்கி கொடுப்பார்கள்..🤣🤣

ஒரு சீமானால் எவ்வளவு உயிரினங்களுக்கு தீனி கிடைக்கிறது

பாவங்கள் இவ்வளவு பட்டினியில் கிடந்தது இருக்கிறார்களே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒரு சீமானால் எவ்வளவு உயிரினங்களுக்கு தீனி கிடைக்கிறது

பாவங்கள் இவ்வளவு பட்டினியில் கிடந்தது இருக்கிறார்களே

ஓம் சீமான் என்ற பாலியல் வக்கிரனால்: பட்டினியில் கிடப்பவர்கள் மற்றும் கிடந்தவர்கள் ஒருவருக்கொருவர் முதுகு சொறியக்கூடத் தீனி கிடைக்கின்றதே எனபெருமைப்பட்டுக்கொள்ளலாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

ஓம் சீமான் என்ற பாலியல் வக்கிரனால்: பட்டினியில் கிடப்பவர்கள் மற்றும் கிடந்தவர்கள் ஒருவருக்கொருவர் முதுகு சொறியக்கூடத் தீனி கிடைக்கின்றதே எனபெருமைப்பட்டுக்கொள்ளலாம்!😂

ஏற்கனவே பெருமையோடுதான் கற்பனை பெயர்கள் கொடுத்து சுயஇன்பம் கண்டு வாழ்கிறார்கள் ..... இனி என்ன புதுசா பெருமைபட்டுக்கொள்ள இருக்க போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒரு சீமானால் எவ்வளவு உயிரினங்களுக்கு தீனி கிடைக்கிறது

பாவங்கள் இவ்வளவு பட்டினியில் கிடந்தது இருக்கிறார்களே

சீமான் என்டு எழுதி ஒரு துண்டை குடுத்தா நையிட்டு தின்னுட்டு.. காலைல... பஸ் புடிச்சி வந்துடுவாங்கள்... இன்னும் ஒன்டு தா எண்டு...🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

ஏற்கனவே பெருமையோடுதான் கற்பனை பெயர்கள் கொடுத்து சுயஇன்பம் கண்டு வாழ்கிறார்கள் ..... இனி என்ன புதுசா பெருமைபட்டுக்கொள்ள இருக்க போகிறது?

ஓம். சுயஇன்பம் கண்டதன் பின்னர் வேறொன்றும் அவனால் இப்போது செய்வதற்கில்லை. இப்ப 58 அகவை பாலியல் வக்கிரனால் புதுப்புதுக் கதைகள் மட்டுமல்ல பெயர்களும் கொடுக்கமுடியுமென ருசு செய்திருக்கிறான்.😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் - அவர் யாராக இருந்தாலும்-பாலியல் ரீதியான ஒரு குற்றம் தனக்கு இழைக்கப் பட்டதாக நீதி கோரியிருக்கிறார். அதைக் குறித்தும், பெண் சார்பாகப் பேசுவோர் குறித்தும் இங்கே தூக்கலாக நக்கல் அடிக்கும் உறவுகளுக்காக இந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்கிறேன்:

https://people.com/sports/kyle-stephens-larry-nassar-sexual-abuse/

லரி நசார் (Larry Nassar) என்ற ஒரு காமுகன், மிச்சிகனில் ஒரு பல்கலையில் 150 வரையான பதின்ம வயதுப் பெண்களை 10 ஆண்டுகளாக பாலியல் இம்சை கொடுத்து வந்தான். அமெரிக்க ஜிம்னாஸ்ரிக் அமைப்பின் உத்தியோக பூர்வ மருத்துவர் என்ற போர்வையில் தான் அனேகமான இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்தன.

ஆனால், கைல் ஸ்ரிபன்ஸ் (Kyle Stephens) என்ற ஒரு பெண் மட்டும் லரி நசாரின் குடும்ப நண்பரின் மகள். அவரை 6 வயது முதலே , அவளது வீட்டில் வைத்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறான் நசார். 12 வயதான போது கைல் ஸ்ரிபன்ஸ் இதை தன் பெற்றோரிடன் சொல்லியிருக்கிறார். முதலில் இருவரும் நம்பவில்லை. பின்னர், தாய் மட்டும் நம்பியிருக்கிறார். ஆனால், பிள்ளை 18 வயதாகி, பல்கலை செல்லும் வரையில் கைல் ஸ்ரிபன்சின் தந்தை அவரை நம்பாதது மட்டுமல்ல, அடிக்கடி "லரி நசாரிடம் மகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வேறு சொல்லி தொல்லை கொடுத்திருக்கிறார்.

இறுதியில், 150 பேர்களை லரி நசார் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் என்ற செய்தி பகிரங்கமான போது தான், கைல் ஸ்ரிபன்சின் தந்தை நம்பினாராம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக தன் மகளைத் தானே நம்பாமல் சித்திரவதை செய்ததை எண்ணி, இறுதியில் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டார் கைல் ஸ்ரிபென்சின் தந்தை.

Bottom line? இத்தகைய விடயங்களை உங்களுக்குக் "கிச்சு கிச்சு மூட்டும் நக்கல்களாக-amusement" மாற்றும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் கண்ணில் படாமல் நக்கல் செய்து கொள்ளுங்கள்! இப்படியான விடயங்களை நகைச்சுவையாக்கும் ஆண்களிடம், வீட்டுப் பெண்கள் ஒரு போதும் மனந்திறந்து தமக்கு ஏதும் அனியாயம் நிகழ்தாலும் சொல்ல மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஒரு பெண் - அவர் யாராக இருந்தாலும்-பாலியல் ரீதியான ஒரு குற்றம் தனக்கு இழைக்கப் பட்டதாக நீதி கோரியிருக்கிறார். அதைக் குறித்தும், பெண் சார்பாகப் பேசுவோர் குறித்தும் இங்கே தூக்கலாக நக்கல் அடிக்கும் உறவுகளுக்காக இந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்கிறேன்:

https://people.com/sports/kyle-stephens-larry-nassar-sexual-abuse/

லரி நசார் (Larry Nassar) என்ற ஒரு காமுகன், மிச்சிகனில் ஒரு பல்கலையில் 150 வரையான பதின்ம வயதுப் பெண்களை 10 ஆண்டுகளாக பாலியல் இம்சை கொடுத்து வந்தான். அமெரிக்க ஜிம்னாஸ்ரிக் அமைப்பின் உத்தியோக பூர்வ மருத்துவர் என்ற போர்வையில் தான் அனேகமான இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்தன.

ஆனால், கைல் ஸ்ரிபன்ஸ் (Kyle Stephens) என்ற ஒரு பெண் மட்டும் லரி நசாரின் குடும்ப நண்பரின் மகள். அவரை 6 வயது முதலே , அவளது வீட்டில் வைத்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறான் நசார். 12 வயதான போது கைல் ஸ்ரிபன்ஸ் இதை தன் பெற்றோரிடன் சொல்லியிருக்கிறார். முதலில் இருவரும் நம்பவில்லை. பின்னர், தாய் மட்டும் நம்பியிருக்கிறார். ஆனால், பிள்ளை 18 வயதாகி, பல்கலை செல்லும் வரையில் கைல் ஸ்ரிபன்சின் தந்தை அவரை நம்பாதது மட்டுமல்ல, அடிக்கடி "லரி நசாரிடம் மகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வேறு சொல்லி தொல்லை கொடுத்திருக்கிறார்.

இறுதியில், 150 பேர்களை லரி நசார் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் என்ற செய்தி பகிரங்கமான போது தான், கைல் ஸ்ரிபன்சின் தந்தை நம்பினாராம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக தன் மகளைத் தானே நம்பாமல் சித்திரவதை செய்ததை எண்ணி, இறுதியில் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டார் கைல் ஸ்ரிபென்சின் தந்தை.

Bottom line? இத்தகைய விடயங்களை உங்களுக்குக் "கிச்சு கிச்சு மூட்டும் நக்கல்களாக-amusement" மாற்றும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் கண்ணில் படாமல் நக்கல் செய்து கொள்ளுங்கள்! இப்படியான விடயங்களை நகைச்சுவையாக்கும் ஆண்களிடம், வீட்டுப் பெண்கள் ஒரு போதும் மனந்திறந்து தமக்கு ஏதும் அனியாயம் நிகழ்தாலும் சொல்ல மாட்டார்கள்!

இதைப்போல இன்னுமொரு விடயம் இருக்கு.. ஒரு ஆண் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பின் தவறு என்று நிரூபிக்கப்பட்டது..

மார்கெஸ் டிக்ஸ்டீன் வழக்கு (Marcus Dixon Case) என்பது ஒரு புகழ்பெற்ற வழக்காகும், இதில் அமெரிக்கன் காலேஜ் மாணவரான மார்கெஸ், அவனுக்கு எதிராக தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்...

எனவே ஆணோ பெண்ணோ நீதிமன்றம் முடிவு செய்யனும்..

இங்கு சீமானுக்கு பல நீதவான்கள் தீர்ப்பெழுதுகின்றனர்.. ஆணோ பெண்ணோ நீதி ஒன்றுதான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதைப்போல இன்னுமொரு விடயம் இருக்கு.. ஒரு ஆண் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பின் தவறு என்று நிரூபிக்கப்பட்டது..

மார்கெஸ் டிக்ஸ்டீன் வழக்கு (Marcus Dixon Case) என்பது ஒரு புகழ்பெற்ற வழக்காகும், இதில் அமெரிக்கன் காலேஜ் மாணவரான மார்கெஸ், அவனுக்கு எதிராக தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்...

எனவே ஆணோ பெண்ணோ நீதிமன்றம் முடிவு செய்யனும்..

இங்கு சீமானுக்கு பல நீதவான்கள் தீர்ப்பெழுதுகின்றனர்.. ஆணோ பெண்ணோ நீதி ஒன்றுதான்..

இந்த விஜி அண்ணி கேஸ் மட்டும் இல்லை எண்டால் - ஓணாண்டி எப்போதோ சீமானை எதிர்க்க ஆரம்பித்திருப்பார்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த விஜி அண்ணி கேஸ் மட்டும் இல்லை எண்டால் - ஓணாண்டி எப்போதோ சீமானை எதிர்க்க ஆரம்பித்திருப்பார்….🤣

இப்பொழுது இதை வாசித்தபின் என் ஆழ்மனதில் இருந்து ஒரு சத்தம் கேட்கிறது.. .. 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

இந்த விஜி அண்ணி கேஸ் மட்டும் இல்லை எண்டால் - ஓணாண்டி எப்போதோ சீமானை எதிர்க்க ஆரம்பித்திருப்பார்….🤣

ஓம்

எல்லாவற்றிலும் கண்ணியமான பண்பான தலைவர் சீமான் அண்ணி விஜலட்சுமியிடம் மட்டும் வன்கோடுமை செய்திருப்பார் என்பதை அவர் ஏற்க முடியாமல் தற்போது உள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனவே ஆணோ பெண்ணோ நீதிமன்றம் முடிவு செய்யனும்..

இங்கு சீமானுக்கு பல நீதவான்கள் தீர்ப்பெழுதுகின்றனர்.. ஆணோ பெண்ணோ நீதி ஒன்றுதான்..

இதை நீங்கள் சீமானுக்குத் தான் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அவர் அல்லவா 3 மாதங்களில் சென்னை நீதிமன்றம் முடிக்கும் படி சொன்ன வழக்கை, "விசாரிக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றில் மனு செய்தவர்😂?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2025 at 17:06, goshan_che said:

கருணா, பிள்ளையான், சீமான் என பாலியல் ஒழுக்கம் கெட்டவர்களை தேடி தேடி போய் ஆதரிக்கும் உங்களுக்கு என் செண்டிமெண்ட் விளங்க கஸ்ட்மாயிருப்பது வியப்பல்ல.

எப்படி ஈவேரா இதற்குள் வராமல் விட்டார்? நீங்கள் ஆதரிப்பதாலா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இதை நீங்கள் சீமானுக்குத் தான் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அவர் அல்லவா 3 மாதங்களில் சென்னை நீதிமன்றம் முடிக்கும் படி சொன்ன வழக்கை, "விசாரிக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றில் மனு செய்தவர்😂?

ஒருவரால் வாபஸ் வாங்கப்பட்ட வழக்கை நீதிமன்றமென்ன அந்த கடவுளே சொன்னாலும் விசாரிக்க முடியாதாமே? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத உயர்நீதிமன்ற நீதிபதிகள் திமுகவிற்கு செம்பு தூங்குகிறார்கள். இதெல்லாம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் அரச ஊழியர் வேலைநிறுத்த செய்திகள் வெளியில் வராமலிருக்க சுடலை அண்ட் கோ செய்யும் வேலை!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

எப்படி ஈவேரா இதற்குள் வராமல் விட்டார்? நீங்கள் ஆதரிப்பதாலா?

ஈ வே ரா இதற்குள் வருவார்…

ஆனால் அக்னி அவரை ஆதரிப்பதில்லை.

ஈவேரா வை நானும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை, குறிப்பாக அவரின் பாலியல் சுதந்திரம், கடவுள் குறித்த நிலைப்பாட்டில்.

2 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவரால் வாபஸ் வாங்கப்பட்ட வழக்கை நீதிமன்றமென்ன அந்த கடவுளே சொன்னாலும் விசாரிக்க முடியாதாமே?

அப்படி என்றால் உச்ச நீதி மன்றம் வழக்கு விசாரணைக்கு பூரண தடை அல்லவா போட்டிருக்கும்?

ஏன் சீமானை விஜி அண்ணியோடு இழப்பீடு தொடர்பாக பேச 2 மாதம் அவகாசம் கொடுத்தது?

குற்றவியல் வழக்குகள் எப்போதும் state vs Individual தான். யூகேயில் அரசரை குறிக்கும் முகமாக R என்பார்கள். உதாரணமாக R vs Goshan.

Individual vs Individual அல்ல (அவை சிவில் வழக்குகள்).

ஆகவே புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கினாலும் ஒரு குற்றவியல் வழக்கை அரசு தொடர்ந்து நடத்தலாம்.

ஆனால் பாதிப்புக்கு உள்ளானவர் சாட்சியம் கொடுக்காவிடின் குற்றத்தை நிறுவுவது கஸ்டமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஈ வே ரா இதற்குள் வருவார்…

ஆனால் அக்னி அவரை ஆதரிப்பதில்லை.

ஈவேரா வை நானும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை, குறிப்பாக அவரின் பாலியல் சுதந்திரம், கடவுள் குறித்த நிலைப்பாட்டில்.

அப்படி என்றால் உச்ச நீதி மன்றம் வழக்கு விசாரணைக்கு பூரண தடை அல்லவா போட்டிருக்கும்?

ஏன் சீமானை விஜி அண்ணியோடு இழப்பீடு தொடர்பாக பேச 2 மாதம் அவகாசம் கொடுத்தது?

குற்றவியல் வழக்குகள் எப்போதும் state vs Individual தான். யூகேயில் அரசரை குறிக்கும் முகமாக R என்பார்கள். உதாரணமாக R vs Goshan.

Individual vs Individual அல்ல (அவை சிவில் வழக்குகள்).

ஆகவே புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கினாலும் ஒரு குற்றவியல் வழக்கை அரசு தொடர்ந்து நடத்தலாம்.

ஆனால் பாதிப்புக்கு உள்ளானவர் சாட்சியம் கொடுக்காவிடின் குற்றத்தை நிறுவுவது கஸ்டமாகும்.

இவ்வாறான பலமற்ற அல்லது தோற்பதற்கு சந்தர்ப்பம் உள்ள வழக்குகளை அரசுகள் எடுத்து நடாத்துதில்லை. தோற்கும்போது வென்றவர் அரசிடம் நட்ட ஈடு கேட்கும் நிலை வரும் போது அது அரசின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இவ்வாறான பலமற்ற அல்லது தோற்பதற்கு சந்தர்ப்பம் உள்ள வழக்குகளை அரசுகள் எடுத்து நடாத்துதில்லை. தோற்கும்போது வென்றவர் அரசிடம் நட்ட ஈடு கேட்கும் நிலை வரும் போது அது அரசின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும்.

  1. நட்ட ஈடு, அரசு பொய் வழக்கு தொடுத்தால் அல்லது சாட்சிகளை பொய்யாக உருவாக்கினால் மட்டுமே கொடுக்கப்படும். மிக, மிக, மிக அரிதாக.

  2. வெல்லும் நிகழ்தகவு - prospect of success என்ன என்பது வழக்கு போடும் பக்கத்தின் முடிவு.

  3. இங்கே விஜி அண்ணி ஏறுக்குமாறாக கதைத்ததால் இந்த வெல்லும் நிகழ்தகவு குறைந்துள்ளது. அவர் வாபாஸ் பெற்றால் இன்னும் குறையும். ஆனால் அவர் வாபஸ்சுக்கு தகுந்த காரணம் காட்டினால் -கூடும்.

  4. ஆனால் இவை எதுவுமே இங்கு கருதுபொருள் இல்லை.

    ஏன் தெரியுமா? இங்கே விசாரணையை முடித்து வழக்கு போட்டது தமிழ் நாடு அரசு அல்ல.

  5. இந்த வழக்கு வளசரவாக்கம் பொலிஸ் ஸ்டேசனில் தூங்கி கொண்டிருந்தது. அதை சென்னை உயர் நீதிமன்றம் தானாக போய் தட்டி எழுப்பியவர் அண்ணன் சீமான்.

  6. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க சொன்னார். அவரின் தீர்ப்பு ஏன் மிக நியாயமானதும், பக்கசார்பற்றதும் என்பதை இந்த பதிலில் விளக்கியுள்ளேன்.

    👇👇👇👇👇


ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பில் ஒரு அநியாயமும் இல்லை.

  1. ஒரு பாலியல் வழக்கை, மனுதாரர் வாபாஸ் வாங்கி, பின் இப்போ தொடர்கிறார் என்பதால் மட்டும், அடித்து நூப்பது அநீதியானது. குறிப்பாக, தான் அளுத்தத்துக்கு உள்ளாகி வாபாஸ் வாங்க வைக்கப்பட்டேன் என அவர் சொல்லும் போது.

  2. அதே போல் குற்றம் சாட்டபட்டவரை வழக்கை நிலுவையில் வைத்து - அதை ஒரு மிரட்டல் கருவியாக பாவிப்பதும் கூடாது.

ஆகவே இரு தரப்புக்கும் அநீதியாக நடக்காமல் - விசாரணையை முடிக்க குறுகிய ஆனால் போது

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.