Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ வெ ராமசாமியின் உறவினரால் சிதைக்கப்படும் ஈழத்தமிழர் ஆதரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

  • Replies 51
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

நான் நினைக்கிறேன் ராமசாமி சாதாரண கன்னடனே. அவர் அரசியலுக்கு வந்ததும் அவரைப் பெரியாள் ஆக்கியிருக்காங்களே தவிர.. அவர் எதையும் தானா சிந்தனை செய்து சமூக அறிவியலோடு செய்ததாக தெரியல்ல. அவரின் பிற்பாடு அவரின் பெயரைப் பாவிச்சு பிழைப்பு நடத்த என்று அவருக்கு "பெரியார்" "தந்தை" "சுயமரியாதை" "பகுத்தறிவு" போன்ற அழங்காரங்களைப் புகுத்தி மக்கள் மேல சவாரி செஞ்சிருக்கிறதாவே படுகுது.

ஏனென்றால்.. ராமசாமி காலத்தில் வாழ்ந்த எந்த உருப்படியான அரசியல்வாதியும் ராமசாமியை மதிக்கல்ல என்பது மட்டுமன்றி.. அவரின் கருத்துக்களின் போலித்தனத்தை ஆதாரங்கள் சகிதம் முறியடிச்சிருக்காங்க என்பதும்.. ராமசாமி பிற்காலத்தில் சிலரால் தமது அரசியல் பிழைப்புக்காக திட்டமிட்டு உயர்த்தப்பட்ட மனிதர் என்பதையே காட்டுகிறது.

ஒருவேளை தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் ராமசாமியும் காணாமல் போயிருப்பார்...!

ராமசாமிக்கு தமிழகத்திலேயே சண்டை பிடிச்சுத்தான் சிலை வைக்கிறாங்க. வேற எங்கையும் வைக்கவும் விடுறாங்க இல்ல. இது எதைக் காட்டுது...???! ஒரு தேசிய மதிப்பு மிக்க தலைவரா இருந்திருந்தா ஏன் இப்படி அவமதிக்கிறாங்க..??! :rolleyes::wub:

Edited by nedukkalapoovan

அடி மட்டமானா மதவெறியில் சாதிய வெறியில் பெரியார் மீது அவதூற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான அவதூறான தலைப்புக்களை இந்த 'அடிமட்டமான யாழ்க்கள' உறுப்பினர் நெடுங்காலமாகவே இணைத்து வருகிறார்.

இளங்கோவன் செய்யும் செயலுக்கு எங்கனம் பெரியார் பொறுப்பாகா முடியும் என்பதோ மறைந்து விட்ட ஒருவர் இன்று எவ்வாறு இன்னொருவரின் செயலுக்குப் பொறுப்பாக முடியும் என்பதோ எந்த வித அடிப்படையும் அற்ற கருத்து.ஆனால் அவதூற்றைச் செய்ய வேண்டும் என்றால் இவ்வாறுதான் எந்த தர்க்க நியதியும் அற்று கருதுக்களை எழுத முடியும்.

தூய இனம் என்னும் பாசிசத் தனமான கருதுக்களையும் , சாதிய வெறியின் உச்சமான 'அடிமட்டம்' என்னும் சொற் பிரயோகங்களையும்,பெண்கள் மீதான காழ்ப் புணர்வையும் ,மத வெறியில் மனித விழுமியங்களில் மிகவும் அடிமட்டமான தனது வக்கிரமான எண்ணங்களை பன் நெடுங்காலமாக யாழ்களத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இவ்வாறான கீழ் நிலையிலான எண்ணக்கள் பொதுவாகவே சிறுவயதில் ஏற்பட்ட துயரமான சம்பவங்களினால் ஏற்பட்ட உள் மனப்பிறழ்வுகளில் இருந்தே எழுகின்றன என உளவியலாளர்கள் சொல்வார்கள்.

.

ஒருவர் இங்கு இவ்வாறான அவதூறுகளை எழுதுவதால் தமது சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளலாமே தவிர, தமிழ் மக்கள் பெரியார் மீது வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் திராவிட இயக்கத்தினால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையோ மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

நாய் நிலவைப் பார்த்துக் குரைத்து நிலவுக்கு எங்காவது களங்கம் ஏற்பட்டதுண்டா?குரைத்து விட்டுப் போகட்டும் .அதனால் அதைத் தான் செய்து விட முடியும்.வேறு பிரயோசனமான உருப்படியான காரியம் எதையுமே ஆற்ற முடியாத இயலாமையின் வெளிப்பாடே இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

:rolleyes::wub:

நெடுக்காலபோவான், தமிழ் தேசியத்துக்கு எதிராக கூட பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளனவே. இவற்றில் பல எழுத்தாளர்கள் றோ போன்ற அமைப்புக்களின் பணத்துக்காக மட்டும் எழுதியவர்களே. ஆகவே எப் பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பதறிவு.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::wub:

நெடுக்காலபோவான், தமிழ் தேசியத்துக்கு எதிராக கூட பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளனவே. இவற்றில் பல எழுத்தாளர்கள் றோ போன்ற அமைப்புக்களின் பணத்துக்காக மட்டும் எழுதியவர்களே. ஆகவே எப் பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பதறிவு.

அண்மையில் உரைநிகழ்த்திய சிறீலங்காவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் கூட பல கருத்து நிலைகளுக்கு வாய்ப்பளிக்கும் அரசியலை விடுதலைப்புலிகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துரைத்திருந்தார். அதுதான் ஜனநாயக உலகின் கருத்தியல் பண்பு என்றும் கூறினார்..!

தமிழ் தேசியம் என்பது எதிர்விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. அது தொடர்பான எதிர்விமர்சனங்களை ஜனநாயக உலகில் சந்திப்பதும் வெல்வதும் அவசியமானது. அப்போதுதான் அது பலப்படும்.

தமிழ் தேசியம் போன்றதல்ல. ராமசாமி கொள்கைகள். ராமசாமியின் குரலும் கொள்கையும் குருட்டு வாங்கில் சமூகத் தெளிவின்மையற்ற நிலையில் எழுந்தமானமாக விழுந்தவை என்பதையே பல அவர் காலத்து அறிஞர்களே சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அது மட்டுமன்றி ராமசாமியின் கொள்கைகளும் குரலும் நவீன அறிவியல் உலகான தற்காலத்துக்கு பொருந்தக் கூடியதா என்பது குறித்துப் பரிசீலிப்பதும் அவசியம்.

உதாரணமாகப் பாருங்கள் 50/60 ஆண்டுகளாகக் கடவுளை இல்லை என்பவர்களே இன்னும் சிலைக்குச் செருப்பால அடித்து கடவுளை இல்லாமல் செய்கின்றனராம்..! எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது இது. இதில் என்ன அறிவார்த்தமான அணுகுமுறை இருக்கிறது..??!

இன்று மக்கள் பல்துறை அறிவு மிக்கவர்களாக அறிவியல் உலகோடு நெருங்கி வாழ்ந்து வருகின்ற வேளையில் சாதியமும்.. கடவுளும்.. செருப்பும்.. பிராமணியமும்.. பார்ப்பர்னியமும்.. என்ற வேதகால விடயங்களை காவிட்டு.. முற்போக்குப் பேசி பொழுது கழிப்பதால் என்ன பயன்..??! :wub:

விஞ்ஞானத்தில் இந்தியா வளரவில்லை என்ற காலத்தில் வாழ்ந்த ராமசாமியின் கருத்துக்களும் விஞ்ஞானத்தால் சந்திரனுக்கே போய் கீலியம் 3 யை மூலப்பொருளாக்கி அணு உலைகளை இயக்க திட்டமிடும் இந்தியாவின் காலத்தில் உள்ள கருத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு.

மக்களை அறிவியல் மற்றும் சமூக கல்வியூடு அணுக வேண்டிய வேளையில் வெறும் "பகுத்தறிவென்று" கடவுளுக்கு செருப்பாலடிக்கும் செப்படி வித்தைகளோடு சமூக அறிவியலை வளர்த்து சந்திரமண்டலத்துக்குப் போக முடியாது என்பதை உணர வேண்டும். காலமாற்றத்துக்கு ஏற்ப அறிவியலும் பெருக்கமும் மாற்றமும் காண்பது போல சமூகக் கருத்தியல் மாற்றங்களும் ஏற்பட வேண்டும்.

ராமசாமியின் 50 வருடகாலப் பழமை வாதங்களை வைச்சுக் கொண்டு பழமைவாத அரசியலை நடத்தலாம். எதிர்கால இந்தியாவுக்கான சந்ததியை உருவாக்க முடியாது. எனவே பயன்படக் கூடிய விடயங்களை நோக்கி கருத்தியல் மாற்றங்கள் வேண்டும். இன்னும் பொட்டும் தாலியும் சேலையும் வேணுமா என்ற பட்டிமன்றத்துக்குள் நிற்காமல்.. பொட்டை கிடக்கட்டும் சேலை கிடக்கட்டும்.. தாலி கிடக்கட்டும்.. அறிவியலில் நான் எதைச் சாதித்தேன் என்பதையிட்டு மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..! பொட்டும் தாலியும் ராமசாமியும் அறிவியலுக்கு எள்ளளவும் பங்களிப்பதாக யாரும் கருதவில்லை. அப்படிக் கருதுவது கருத்தியல் போக்கிரித்தனமே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ஜென்டீனாவில் பிறந்த சே குவேரா கியூபாவில் இருந்த அராஜக ஆட்சியை கவிழ்க்க போராடவில்லையா? கியூபர்கள் என்ன அவரை ஆர்ஜென்டீனியன் என்று ஒதுக்கியாவிட்டார்கள்? கியூபாவின் வரலாற்றிலேயே அவருக்கென பெரிய இடத்தையல்லவா கொடுத்துளார்கள். நல்ல வேளை நீங்கள் மட்டும் கியூபனாக இருந்திருந்தால் அவரை வசை பாடியே கொன்றிருப்பீர்கள்.

எப்படி கியூபாவிற்கு சேயோ அப்படித்தான் பெரியாரும் தமிழகத்துக்கு. இல்லை அதிலும் ஒரு படி மேல்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பெரியார் மட்டும் நினைத்திருந்தால் தமிழகத்தின் முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் கொள்கை மட்டுமே பெரிதென வாழ்ந்தவர்.

Edited by காட்டாறு

தமிழனுக்குப் பிறந்தவன் தான் தமிழன் என்றால் உலகில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களாக இருக்க வேண்டும்.மனித இனம் என்பது ஒரு அடியில் இருந்து தான் வருகிறது.இனத்துவ அடையாளங்கள் காலாத்தால் ஏற்பட்டவை,இன்றும் மாறுபட்டுக் கொண்டிருப்பவை.இன்று தமிழனாக இருப்பவன் நேற்று வேறு ஒரு இனத்துவ அடையாளத்தோடு இருந்திருக்க முடியும்.இன்று சிங்களவனாகத் தன்னை அடையாளாம் காட்டிக்கொள்பவர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்கள்.யாழ்ப்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஒருவர் இவ்வளவு காலமும் தமிழனத்திற்காக செய்த செயல் ஒன்றை இக்களத்தில் அவருக்காக வாதாடும் யாராவது கூறமுடியுமா ? தமிழுக்காக தொண்டு செய்தார்..தமிழுக்காக தொண்டு செய்தார் என்று சொல்கிறீர்கள். சரி அந்த இலக்கியத் தமிழ் வந்து எங்களுக்கு என்ன செய்தது ? தமிழ்ப்புலமை என்கிறீர்கள், அந்தத் தமிழ்புலமையால் எங்கள் போராட்டத்திற்கு என்ன லாபம் ? தமிழினத்தின் காவலர் என்கிறீர்கள், சரி அந்தக் காவலரால் ஈழத்தமிழர் இந்திய அரசின் உதவியோடு அழிக்கப்படுவதைத் தடுக்க முடிந்ததா ? தமிழ்மொழியில் வல்லமையும் ஆற்றலும் உள்ளவர் என்று கொண்டாடுகிறீர்கள், அந்த ஆற்றல் உள்ளவர் ஈழத்தமிழரின் போராட்டத்தை தனது சொந்த அரசியல் நலனுக்காகப் பாவிப்பதை எந்த வல்லமை என்று சொல்வது ? அரசியல் சாணக்கியர் என்கிறீர்கள், அந்தச் சாணக்கியம் தமிழர் தலைவிதியை தீர்மனிக்கப் பயன்பட்டதா? மாறாக ஜயலலிதாவுடன் குடுமிப்பிடிச்சண்டைக்குத்த

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமியை நியாயப்படுத்த எப்படி ஈழப்போரட்டத்திற்கு முடிச்சுப் போடுவதை ஏற்கமுடியாதோ, அவ்வாறே ராமசாமியைத் தாக்குவதற்கும் ஈழப்போராட்டம் பற்றி இழுக்கப்படுவதை ஆதரிக்கமுடியாது. ராமசாமி என்ன கொள்கையில் இருந்தார் என்பதற்கும், அவருடைய பேரன் என்ன நிலமையில் இருக்கின்றார் என்பதையும் ஒப்பிட முடியாது.

ஆனால் ராமசாமி தமிழரைப் பிரிக்கத் தான் முயன்றாரே தவிர, தமிழனுக்காக எதையுமே செய்யவில்லை. அவர் குறைந்தபட்சம் அடிப்படை மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குக் கூடப் போரடவில்லை. குருடன் கையில் வாகனம் கிடைத்தால் எப்படி ஓடுவானோ, அவ்வாறே தான் இன்றைக்கு தமிழ் மக்களைக் விட்டுச் சென்றுள்ளார்.

நெடுக்ஸ் சொன்னது போல, இந்து மதத்தை தூசிப்பதால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடுமா? அல்லது அதை விட்டால் மட்டும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்திட முடியுமா? குறைந்த பட்சம் அடிப்படை மக்களுக்குத் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை பாடசாலைகள் அமைத்தார்? எத்தனை வீடுமனைகள் அமைத்தார். தன் குடும்பச் சொத்து விலத்தக் கூடாது என்று கிழட்டு வயதில் கலியாணம் வேறு.

சில பேர் தோத்திரம் ஓதுவது போல,அவர் எல்லாம் வல்லர், நொள்ளவர் என்று புகழ்பாடுவதே கொண்டிருக்கின்றார்கள்.

பார்ப்பானி என்ற சொல்லைத் தவிர, வேறு ஒன்றையும் அவர் தமிழர்களுக்குத் தராததால் தான், அதை மட்டுமே இவர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியாரின் காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நின்ற அனைத்தையுமே தந்தை பெரியார் எதிர்த்தார்.

ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனிய சிந்தனையை காவும் சில வேளாள மேலாதிக்க வாதிகளும் தந்தை பெரியார் மீது இன்றைக்கும் அவதூறு பரப்புகிறார்கள்.

இந்த ராமசாமிப் பக்தர்கள் முடிந்தால் தமிழனுக்காக என்னத்தைத் தந்தார் என்று சொல்லட்டும். எல்லாத்தையும் எதிர்த்தார் என்பது உண்மை தான். அதனால் தான் இன்றைக்குத் தமிழன் கூறு போடப்பட்டுப் பிரிந்து கிடைக்கின்றான். இந்தியாவில் எந்த மானிலத்திலும் இல்லாத அளவு சாதி அடிப்படையிலான கட்சிகள் இருப்பது தமிழகத்தில் தான். அதற்குக் தோற்றுவாயே இவர் தான்.

நிச்சயம் அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். ஏனென்றால் தமிழன் பிரிய வேண்டும் என்ற அவரின் கனவு மெய்ப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமசாமியை நியாயப்படுத்த எப்படி ஈழப்போரட்டத்திற்கு முடிச்சுப் போடுவதை ஏற்கமுடியாதோ, அவ்வாறே ராமசாமியைத் தாக்குவதற்கும் ஈழப்போராட்டம் பற்றி இழுக்கப்படுவதை ஆதரிக்கமுடியாது. ராமசாமி என்ன கொள்கையில் இருந்தார் என்பதற்கும், அவருடைய பேரன் என்ன நிலமையில் இருக்கின்றார் என்பதையும் ஒப்பிட முடியாது.

ஆனால் ராமசாமி தமிழரைப் பிரிக்கத் தான் முயன்றாரே தவிர, தமிழனுக்காக எதையுமே செய்யவில்லை. அவர் குறைந்தபட்சம் அடிப்படை மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குக் கூடப் போரடவில்லை. குருடன் கையில் வாகனம் கிடைத்தால் எப்படி ஓடுவானோ, அவ்வாறே தான் இன்றைக்கு தமிழ் மக்களைக் விட்டுச் சென்றுள்ளார்.

நெடுக்ஸ் சொன்னது போல, இந்து மதத்தை தூசிப்பதால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடுமா? அல்லது அதை விட்டால் மட்டும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்திட முடியுமா? குறைந்த பட்சம் அடிப்படை மக்களுக்குத் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை பாடசாலைகள் அமைத்தார்? எத்தனை வீடுமனைகள் அமைத்தார். தன் குடும்பச் சொத்து விலத்தக் கூடாது என்று கிழட்டு வயதில் கலியாணம் வேறு.

சில பேர் தோத்திரம் ஓதுவது போல,அவர் எல்லாம் வல்லர், நொள்ளவர் என்று புகழ்பாடுவதே கொண்டிருக்கின்றார்கள்.

பார்ப்பானி என்ற சொல்லைத் தவிர, வேறு ஒன்றையும் அவர் தமிழர்களுக்குத் தராததால் தான், அதை மட்டுமே இவர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ராமசாமிப் பக்தர்கள் முடிந்தால் தமிழனுக்காக என்னத்தைத் தந்தார் என்று சொல்லட்டும். எல்லாத்தையும் எதிர்த்தார் என்பது உண்மை தான். அதனால் தான் இன்றைக்குத் தமிழன் கூறு போடப்பட்டுப் பிரிந்து கிடைக்கின்றான். இந்தியாவில் எந்த மானிலத்திலும் இல்லாத அளவு சாதி அடிப்படையிலான கட்சிகள் இருப்பது தமிழகத்தில் தான். அதற்குக் தோற்றுவாயே இவர் தான்.

நிச்சயம் அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். ஏனென்றால் தமிழன் பிரிய வேண்டும் என்ற அவரின் கனவு மெய்ப்பட்டுவிட்டது.

ஆதாரம் இல்லாமல் பெரியாரை திட்டும் நீங்கள் நிச்சயமாக பாலை கொடுத்துவிட்டு "ஆகா பிள்ளையாரின் அற்புதம். அரோகரா" என ஒப்பாரி வைக்கும் கூட்டத்தை சேர்ந்தவராய்த் தான் இருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஒருவர் இவ்வளவு காலமும் தமிழனத்திற்காக செய்த செயல் ஒன்றை இக்களத்தில் அவருக்காக வாதாடும் யாராவது கூறமுடியுமா ? தமிழுக்காக தொண்டு செய்தார்..தமிழுக்காக தொண்டு செய்தார் என்று சொல்கிறீர்கள். சரி அந்த இலக்கியத் தமிழ் வந்து எங்களுக்கு என்ன செய்தது ? தமிழ்ப்புலமை என்கிறீர்கள், அந்தத் தமிழ்புலமையால் எங்கள் போராட்டத்திற்கு என்ன லாபம் ? தமிழினத்தின் காவலர் என்கிறீர்கள், சரி அந்தக் காவலரால் ஈழத்தமிழர் இந்திய அரசின் உதவியோடு அழிக்கப்படுவதைத் தடுக்க முடிந்ததா ? தமிழ்மொழியில் வல்லமையும் ஆற்றலும் உள்ளவர் என்று கொண்டாடுகிறீர்கள், அந்த ஆற்றல் உள்ளவர் ஈழத்தமிழரின் போராட்டத்தை தனது சொந்த அரசியல் நலனுக்காகப் பாவிப்பதை எந்த வல்லமை என்று சொல்வது ? அரசியல் சாணக்கியர் என்கிறீர்கள், அந்தச் சாணக்கியம் தமிழர் தலைவிதியை தீர்மனிக்கப் பயன்பட்டதா? மாறாக ஜயலலிதாவுடன் குடுமிப்பிடிச்சண்டைக்குத்த
  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் இல்லாமல் பெரியாரை திட்டும் நீங்கள் நிச்சயமாக பாலை கொடுத்துவிட்டு "ஆகா பிள்ளையாரின் அற்புதம். அரோகரா" என ஒப்பாரி வைக்கும் கூட்டத்தை சேர்ந்தவராய்த் தான் இருப்பீர்கள்.

ஆஹா!

அற்புதமான கண்டு பிடிப்பு!

ஆழ்ந்த கருத்துக்கள்!

பகுத்தறிவின் வழிகாட்டி!

யாழ்களத்தில் 1 வருடமாக நடக்கின்ற கூத்துக்களைத் இப்போது தான் கண்டுபிடித்த உங்களைப் பாராட்டமல் இருக்க முடியவில்லை. கண்டு பிடிக்கவே இவ்வளவு காலம் எடுத்தது என்றால்.... வாழ்க பகுத்தறிவு.

ஆதாரம் இல்லாதபடியால் தான் கேட்கின்றேன். தமிழனின் வளர்ச்சிக்கு அந்த மனிதர் என்ன செய்தவர் என்று சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!

அற்புதமான கண்டு பிடிப்பு!

ஆழ்ந்த கருத்துக்கள்!

பகுத்தறிவின் வழிகாட்டி!

யாழ்களத்தில் 1 வருடமாக நடக்கின்ற கூத்துக்களைத் இப்போது தான் கண்டுபிடித்த உங்களைப் பாராட்டமல் இருக்க முடியவில்லை. கண்டு பிடிக்கவே இவ்வளவு காலம் எடுத்தது என்றால்.... வாழ்க பகுத்தறிவு.

ஆதாரம் இல்லாதபடியால் தான் கேட்கின்றேன். தமிழனின் வளர்ச்சிக்கு அந்த மனிதர் என்ன செய்தவர் என்று சொல்லுங்கள்.

ஏன் அப்பன். ஒரு வருசமாய் பெரியாருக்கு சாணியெடுத்து அடிச்சுக்கொண்டே இருக்கிறியள். எத்தினையோ பேர் உங்களுக்கு பெரியாரை பற்றி நல்ல கருத்துக்க்ளை சொல்லிக்கொண்டே இருக்கிறாங்கள். நான் மட்டும் சொல்லியென்ன ஏறவா போகுது. மர மண்டைக்குள்ள எந்த மண்ணாங்கட்டியும் நுழையாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிகர சாமிக்கு அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்
:wub: நல்ல கண்டுபிடிப்பு ! எனக்குப் பெரியாருக்கும் கருநாநிதிக்குமுள்ள வேறுபாட்டைக் கண்டு சொன்னதற்கு பாராட்டுக்கள். மற்றவரை மடையனாக நினைப்பதற்கும் ஒரு அளவு வேண்டும். இங்கு ஒருவர் பெரியார் பற்றிக் கதைக்கும்போது கருநாநிதி பற்றியும் வக்காலத்து வாங்கியிருந்தார். அதற்குத்தான் பதில் எழுதினேன். பிழை பிடிக்கிறேன் பேர்வழி என்று உங்களை நீங்களே முட்டாளாக்க வேண்டாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவகால எழுத்துக்களில் குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் எனும் நூலில் ராமசாமியின் திருகுதாளங்களையும் போலி உச்சரிப்புக்களையும் திறம்பட எடுத்தாண்டிருப்பதை அவதானிக்கலாம்..!

தற்கால சமூகப் பாகுபாட்டின் அடிப்படையில் தமிழர் என்பவர் சமூக அடிப்படையில் அமைந்த ஒரு இனக்குழும மக்களாகவே இனங்காணப்படுகின்றனர். கன்னடர் என்பவர் இன்னொரு இனக் குழும மக்கள். கன்னடராக தன்னை இனங்காட்ட விரும்புவரின் விருப்புரிமையைப் பறித்து அவரைத் தமிழராக இனங்காட்டுதல் தவறான பேரினவாத செயற்பாடு.

உயிரியலில் இனம் என்பதற்கான வரைவிலக்கணம் வேறு.. சமூக அடிப்படையில் அதற்கான வரைவிலக்கணம் வேறு..! மனிதன் இனத்துள் இருக்கும் மக்கள் குழுமங்கள் அவற்றின் பெளதீக தோற்றவியல் மற்றும் கலாசார புவியியல் குடியியல் வாழ்வியல் சார்ந்து இனக்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகின்றனவே தவிர.. மரபணு அடிப்படையில் மக்கள் குழுமங்கள் சமூக இன அடையாளம் இடப்படுவதில்லை, அப்படி இடப்படுவதை அறிவியலாளர்கள் விரும்புவதும் இல்லை. உலகில் தற்போது எங்குமே தூய இனம் என்ற வகைப்படுத்தல் கிடையாது. தமிழர்கள் எவரும் அப்படி வகைப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமானதும் கன்னடர்களிடமிருந்துமான சமூக இனத்துவ வேறுபாடுகள் உள்ளன..!

மேற்குறித்த தகவல் இனம் என்பது தொடர்பாக ஆளாளுக்கு கற்பனை அடிப்படையில் விளக்கம் கொடுக்க முனையப்படுவதை இட்டு தரப்படுகிறது..! :wub:

திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று சொல்பவர்கள் சரியாக ஆராயும் திறமை அற்றவர்கள்.

திராவிட சிந்தனையின் தோற்றம் தமிழ் தேசிய எழுச்சிக்குத்தான் வித்திட்டது.

திராவிட சிந்தனையால் எந்தத் தமிழர்களும் மற்றைய திராவிட இனங்களோடு கூடிக் குலாவவில்லை. திராவிட சிந்தனை உருவாவதன் முன்பே மற்றைய திராவிட மக்கள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.

திராவிட சிந்தனை என்பது ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்து உருவான ஒரு சிந்தனை. அதனால் பார்ப்பனியம்தான் பல இடங்களில் வீழ்ந்திருக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்திருக்கின்றான்.

தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்களை ஒன்றிணைப்பதற்கு உருவானது அல்ல திராவிடம். ஆரியத்தை வீழ்த்துவதற்கு உருவானதுதான் திராவிடம்.

இதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்: திராவிட எழுச்சி உருவாகாது விட்டிருந்தால், பார்ப்பனியமும், இந்திய தேசியமும் தமிழினத்தை விழுங்கியிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று சொல்பவர்கள் சரியாக ஆராயும் திறமை அற்றவர்கள்.

திராவிட சிந்தனையின் தோற்றம் தமிழ் தேசிய எழுச்சிக்குத்தான் வித்திட்டது.

திராவிட சிந்தனையால் எந்தத் தமிழர்களும் மற்றைய திராவிட இனங்களோடு கூடிக் குலாவவில்லை. திராவிட சிந்தனை உருவாவதன் முன்பே மற்றைய திராவிட மக்கள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.

திராவிட சிந்தனை என்பது ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்து உருவான ஒரு சிந்தனை. அதனால் பார்ப்பனியம்தான் பல இடங்களில் வீழ்ந்திருக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்திருக்கின்றான்.

தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்களை ஒன்றிணைப்பதற்கு உருவானது அல்ல திராவிடம். ஆரியத்தை வீழ்த்துவதற்கு உருவானதுதான் திராவிடம்.

இதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்: திராவிட எழுச்சி உருவாகாது விட்டிருந்தால், பார்ப்பனியமும், இந்திய தேசியமும் தமிழினத்தை விழுங்கியிருக்கும்.

அதுதான் இப்ப தமிழ் தேசியம் என்பது கோலோஞ்ச ஆரம்பித்துவிட்டதே. அதற்கு பின்னரும் ஏன் திராவிடம் என்ற மாயை காவிக்கொண்டிருக்கிறீர்கள். காலத்துக்கு எது தேவையோ அதை முதன் நிலைப்படுத்தி தமிழினத்தின் இருப்பை உலகில் காக்க முனையுங்கள்.

தமிழர்களே தமிழ் தேசிய எழுச்சியின் தேவை புரியாமல் திராவிட மாயைக்குள் மண்டியிட்டுக் கொண்டு இன்னொரு மாயையான ஆரியவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு பார்பர்னி என்று தமிழனே தமிழனை கூறுபோட்டுக் கொண்டு பிளவுகளை ஆழப்படுத்திக் கொண்டு வாழ்ந்ததும் பிறரால் ஆளப்பட்டதும் போதும்..!

மூவேந்தர்கள் உருவாக்காத திராவிடத்தை ஏன் கன்னடனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கட்டிக்காக்க வேண்டும்..! எமது பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விளங்கிய தமிழ் தேசிய இருப்பை மீண்டும் நிலை நிறுத்தி.. தமிழர்களின் தாய் நிலத்தில் தமிழர்களுக்கான தேசத்தை மீட்பதே இன்றைய தேவை..!

தமிழின எழுச்சி என்பது திராவிடத்தினூடன்றி தமிழ் தேசியத்தினூடு உலகெங்கும் நடைபெற வேண்டும்..! அப்போதுதான் உலகத்தமிழினம் தமிழ் தேசியத்தின் கீழ் தனி ஒரு இன அடையாளத்துக்குரிய மக்கள் குழுமமாக பூமிப்பந்தில் மீண்டும் பரிணமிப்பர்..!

திராவிடம் மூலம் தமிழினத்தின் தமிழ் தேசிய எழுச்சியை மறைத்துவிட முனைவதும்.. திராவிடவாதம் மூலம் தமிழினத்தின் தனித்துவத்தை சிதைப்பதையும் நிறுத்துவது கட்டாய வரலாற்றுத் தேவையாகியுள்ளது..!

தமிழின தமிழ் தேசியம் சார்ந்த ஆய்வுகள் கூட திராவிடத்துக்கு அப்பால் தமிழர் பண்டையம் என்பதன் அடிப்படையில் எழ வேண்டும்..! அதற்கான சரியான சூழல் தற்போது உலகில் தோன்றியுள்ளது.

திராவிட மாயைக்குள் கட்டுண்டு தமிழன் தன்னிலை இழந்தது போதும். ஆரியத்தை வெட்டி விழுத்திறம் பார்பர்னியத்தை வெல்லுறம் என்று தமிழன் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து அந்நியருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்த நிலை போகட்டும். மீண்டும் தமிழ் தேசிய அடையாளத்துடன் தமிழர் தேசத்தை மீட்க வேண்டும். திராவிட மாயைக்குள் குளிர் காயும் வரை தமிழ் தேசிய எழுச்சியும் அதன் தேவையும் சரிவர உணரப்படாது என்பதற்கு தமிழ் தேசிய எழுச்சி சுருங்கி திராவிட கழகங்கள் பெருகிக் கிடக்கும் தமிழகமே சான்று..! :wub:

Edited by nedukkalapoovan

திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் மாதிரித்தான் முறிந்த பனை மரம் என்றும் ஒரு அருமையான புத்தகம் இருக்கு. அதில தமிழீழ மாயையால் எப்படி சிறீலங்காவின் தமிழ்ச் சமூகம் அழிந்து போகுது என்று நல்ல வடிவாக விளங்கப்படுத்தியிருக்கு. தமிழ்நெற்பாணியில் சொல்லுவதானால் Incidently all four who co-authored Broken Palmera hail from Jaffna. How many of them belong to Hindu upper cast is an interesting topic to debate too.

மனிதன் இனத்துள் இருக்கும் மக்கள் குழுமங்கள் அவற்றின் பெளதீக தோற்றவியல் மற்றும் கலாசார புவியியல் குடியியல் வாழ்வியல் சார்ந்து இனக்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகின்றனவே தவிர.. மரபணு அடிப்படையில் மக்கள் குழுமங்கள் சமூக இன அடையாளம் இடப்படுவதில்லை, அப்படி இடப்படுவதை அறிவியலாளர்கள் விரும்புவதும் இல்லை. உலகில் தற்போது எங்குமே தூய இனம் என்ற வகைப்படுத்தல் கிடையாது. தமிழர்கள் எவரும் அப்படி வகைப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமானதும் கன்னடர்களிடமிருந்துமான சமூக இனத்துவ வேறுபாடுகள் உள்ளன..!

கலாச்சார குடியியல் வாழ்வியல் சார்ந்தே இனக்குழுமங்கள் வகைப்படுத்தப்படுகின்றன என்றால் எங்கனம் பெரியார் கன்னடர் ஆக முடியும்? அவரும் அவர் போன்ற பலரும் (வைகோ கருணானிதி எனப் பலர்) கலாச்சரா குடியியல் வாழ்வியல் சார்ந்து தமிழராகவே வாழ்ந்தனர், அவர்களின் மூதாதையர் பண்டைய சேர பாண்டிய நாடுகளின் வழித் தோன்றல்களாக இருப்பதால் எங்கனம் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.எவரும் தம்மைத் தமிழர்களாக அடையாளம் காட்டும் போது அவர்கள் தமிழர்கள் தான்.இந்த வகையிலையே தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடரும் இலங்கையில் மலையகத்தில் வாழும் தெலுங்கு கன்னட இன மூதாதையரை உடைய மக்களும் தமிழைப் பேசி தமிழ் கலாச்சாரா வாழ்வை வாழ்ந்து தம்மைத் தமிழராகவே இனங்காட்டுகின்றனர்.

யாழ்ப்பணத்தவரின் அடி கேரளாவாக இருக்கும் போது யாழ்ப்பாணத்தவரை மலையாளிகள் என எவ்வாறு அழைக்க முடியாதோ எவ்வாறு சிங்களவராக தன்னை அடையாளம் காட்டும் ஜெயராஜ் fஎராண்fஓபிள்ளை தன்னைத் தமிழராகக் கருத முடியாதோ, இனத்துவ அடையாளாம் என்பது ஒவ்வொருவரினதும் சுயமான தெரிவு, அது கலாச்சார வாழ்வியல் நெறிகளின் அடிப்படையிலையே தீர்மானிக்கப்படுகிறது என்பதே இங்கே பல இடங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டது.அதற்கு மாறாக பெரியார் கன்னடவழிதோன்றலை உடையவர் அதனால் அவர் கன்னடர் தமிழர்களுக்கு விரோதமானவர் என அவர் மீது அவதூற்றைப் பொழிய வேண்டும் என்பதற்காக எழுதுவது என்பது இன வெறியின் பாற்பட்ட சிறுமையான கருத்தாடல் .

குணா என்பவர் ஒரு தமிழ் இன வெறியர் என அடையாளம் காட்டப்பட்டு பலராலும் ஒதுக்கப்படவர்.தமிழ் நாட்டில் பன் நெடுங்காலமாக வசிக்கும் இன்று தமிழராகவே தங்களை அடையாளம் காட்டும் தெலுங்கு கன்னட மூதாதையரை உடைய மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரியவர்.

தேசிய விடுதலை என்பது அடக்கப்படும் ஒரு இனம் தன் விடுதலைக்காக எடுக்கும் ஒரு எதிர் நிலைத் தேசியமாகவே இருக்க வேண்டும்.இன்னொரு இனத்தையோ மக்களையோ அடக்கவோ அவர்களைத் தூற்றவோ பயன் படும் போது அது இன வெறியாக மாறுகிறது.சிங்கள பவுத்த இனத் தேசிய எழுச்சியும் இன வெறியாக அவ்வாறே மாறியது.இங்கு நெடுக்காலபோவான் காட்டுவது அத்தகைய இன வெறியே.

தமிழ்த் தேசியம் என்பது அடக்கு முறையில் இருந்தும் விடுபடப் போராடும் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியே தவிர மற்ற இனத்தவரைத் தூற்றவோ இகழவோ வாழும் நிலங்களில் இருந்து வெளியேற்றவோ உருவான தேசிய இன வெறி அல்ல. இவ்வாறான இனவெறிக்கும் அறிவியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அய்யா நெடுக்காலபோவான் உங்கள் வழிக்கே வருகின்றேன்.

பெரியார் செருப்பு மாலை சாத்தி தெய்வ நிந்தனை செய்தார் என்கிறீர்கள்.

சரி உங்கள் கடவுள் தான் எல்லாம் வல்ல பரம் பொருளாயிற்றே. அப்படியான இறைவன் ஒரு அற்ப மானிடன் ராமசாமியாலா களங்கப்பட்டுவிடுவார்? அவர் (கடவுள்) தான் ஏல்லாவற்றையும் பொறுத்தருளும் பெருந்தகையாயிற்றே. அவரே பெரியாரின் பாவங்களுக்கேற்ற தண்டனை தருபவராயிற்றே. பிறகேன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

நீங்கள் கொதிப்பதைப்பார்த்தால் கடவுள் என்பவர் உங்கள் (பக்திமான்கள்) அரசியல் தலைவர் போலல்லவா உள்ளது. இது மதவெறியல்லவா?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சார குடியியல் வாழ்வியல் சார்ந்தே இனக்குழுமங்கள் வகைப்படுத்தப்படுகின்றன என்றால் எங்கனம் பெரியார் கன்னடர் ஆக முடியும்? அவரும் அவர் போன்ற பலரும் (வைகோ கருணானிதி எனப் பலர்) கலாச்சரா குடியியல் வாழ்வியல் சார்ந்து தமிழராகவே வாழ்ந்தனர், அவர்களின் மூதாதையர் பண்டைய சேர பாண்டிய நாடுகளின் வழித் தோன்றல்களாக இருப்பதால் எங்கனம் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.எவரும் தம்மைத் தமிழர்களாக அடையாளம் காட்டும் போது அவர்கள் தமிழர்கள் தான்.இந்த வகையிலையே தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடரும் இலங்கையில் மலையகத்தில் வாழும் தெலுங்கு கன்னட இன மூதாதையரை உடைய மக்களும் தமிழைப் பேசி தமிழ் கலாச்சாரா வாழ்வை வாழ்ந்து தம்மைத் தமிழராகவே இனங்காட்டுகின்றனர்.............
நல்ல பகிடி. தன்னைக் கன்னடர் என்று நிறுவிய ராமசாமி தமிழர் என்று ஆகலாமாம். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு வந்து தமிழரோடு இணைந்ததாகக் கருதப்படுகின்றவர்களும், தமிழில் பல படைப்புக்களையும், ஆக்கங்களையும் தந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவிய பிராமணர்கள் தமிழரில்லையாம்.

தமிழ்மொழி பேசுகின்ற அல்லது, தமிழனாகவே நினைத்து வாழ்கின்றவர்கள் எல்லோரும் தமிழர்கள் தாம். அவர்கள் வெள்ளையர்களாக்க கூடக் இருக்கலாம். அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் ஒரு தரப்பைத் தமிழர்கள் என்று கொஞ்சிக் கொண்டும், அவர்களைப் போன்ற இன்னுனொரு தரப்பை தமிழர்களில்லை என்று சொல்வதற்கும் எவருக்கும் உரிமம் கிடையாது.

எல்லோரையும் தமிழர் என்று மதிக்கத் தெரிந்திருந்தால் ராமசாமியும் தமிழன் ஆகியிருப்பான். ஆனால் மற்றவர்களைத் தமிழிரில்லை என்று சொன்ன அவனுருக்கு தமிழன் என்ற ஸ்தானத்தை வழங்கிட முடியாது. அவர் கொன்ன கொள்கைப்படி அவர் ஒரு கன்னடமனிதனே!

குணா என்ற வெறியர் ஒதுக்குப்பட்டார் நியாயமானது. ஆனால் ராமசாமி என்ற வெறியர் ஏன் ஒதுக்குப்படவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிபட்ட தலைப்பில் விபாதிப்பதில் என்ன இலாபம் காணுகின்றீர்கள்?.

இதனால் உங்கள் அறிவு வழருகின்றதா?

இந்த தலைப்பை விபாதிப்பதால் ஈழத்தமிழருக்கு எதாவது நன்மையுண்டா?

யாரோ பெரியார் என்று புலம்புகின்றிர்கள்.... அவர் ஈழதமிழர் பற்றி ஏதும் சொல்லியிருக்காரா?

இந்த பெரியார் என்பவரும் இரண்டு பெண்டாட்டிகாரரா? தெரியாமல் தான் கேட்கிறேன்.

இல்லை நீங்கள் எல்லோரும் பாப்பாணர்கள்...ஆனால் யாழ் களத்தில் வந்து தமிழ் ஈழத்தவர்கள் போல நடிக்கின்றீர்களா?

ஈழத்தமிழர்களை முட்டாளாக்குவதற்காகவே சில இந்திய அடிமைகள் அல்லது பாப்பாணர்கள் இப்படியான ஆக்கங்களை பிரசுரித்து தமக்குள் தாமே வாதிடுவார்கள். இதில் நாம் அவதானமாக இருத்தல் வேண்டும்

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிடி. தன்னைக் கன்னடர் என்று நிறுவிய ராமசாமி தமிழர் என்று ஆகலாமாம். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு வந்து தமிழரோடு இணைந்ததாகக் கருதப்படுகின்றவர்களும், தமிழில் பல படைப்புக்களையும், ஆக்கங்களையும் தந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவிய பிராமணர்கள் தமிழரில்லையாம்.

தமிழ்மொழி பேசுகின்ற அல்லது, தமிழனாகவே நினைத்து வாழ்கின்றவர்கள் எல்லோரும் தமிழர்கள் தாம். அவர்கள் வெள்ளையர்களாக்க கூடக் இருக்கலாம். அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் ஒரு தரப்பைத் தமிழர்கள் என்று கொஞ்சிக் கொண்டும், அவர்களைப் போன்ற இன்னுனொரு தரப்பை தமிழர்களில்லை என்று சொல்வதற்கும் எவருக்கும் உரிமம் கிடையாது.

எல்லோரையும் தமிழர் என்று மதிக்கத் தெரிந்திருந்தால் ராமசாமியும் தமிழன் ஆகியிருப்பான். ஆனால் மற்றவர்களைத் தமிழிரில்லை என்று சொன்ன அவனுருக்கு தமிழன் என்ற ஸ்தானத்தை வழங்கிட முடியாது. அவர் கொன்ன கொள்கைப்படி அவர் ஒரு கன்னடமனிதனே!

குணா என்ற வெறியர் ஒதுக்குப்பட்டார் நியாயமானது. ஆனால் ராமசாமி என்ற வெறியர் ஏன் ஒதுக்குப்படவில்லை

நிச்சயமாக அவர் தமிழன் இல்லை. தமிழுக்காக தான் போராடுவதாக அவர் ஒரு போதும் சொன்னதும் இல்லை. நீங்கள் ஏன் அவரை ஒரு தமிழர் தலைவரென வைத்து குழப்பியடிக்கிறீர்கள்?

அவர் ஒரு புரட்சியாளன்.

மூட நம்பிக்கையையும், அதற்கு மூல காரணமான இந்து மதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

சாதி என்னும் பெயரில் சிலர் மிதிக்கப்படுவதையும், சிலர் தலை மேல் வைத்துப் போற்றப்படுவதையும் எதிர்த்தார்.

அது பிழை என்று சொல்கிறீர்களா?

அதை ஒரு சுத்தத் தமிழன் மாதிரம் தான் செய்யலாம் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள் போட்டு எழுதுவது எதற்காக என்பது குறித்துத் தனியாகப் பாடம் எடுக்க வேண்டு;ம போலுள்ளது. இங்கே நடக்கின்ற விவாதங்களை அவதானிக்காமல் கதைத்தால் நாம் என்ன செய்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.