Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப் பொங்கல் வாழ்த்துகள்!!

Featured Replies

வணக்கம்......வணக்கம்......வணக்கம் அட நாமளே தான் அக்சுவலா இன்றைக்கு சூரியனை நாம பிரேயர் பண்ண வேண்டிய டே என்று மம்மி சொன்னவா பேபிக்கு...சோ யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் சூரியனை பிரே பண்ணுங்கோ!! :D

145xh2.png

அனைத்து யாழ்கள மெம்பர்சிற்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!

:(

அக்சுவலா நேக்கு தைபொங்கல் கொண்டாட நோ டைம் சோ கொஞ்ச நேரம் யாழ்கள மெம்பர்சோட சேர்ந்து கொண்டாடிபோட்டு போவோம் என்று நினைத்தனான் உங்களிற்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தானே அட எல்லாரும் நம்ம உறவுகள் தானே இல்லை என்றா சொல்ல போயீனம்...

எல்லாரும் பொங்கலை வரவேற்க ரெடியா நிற்கீனம் வேற யார் நம்ம யாழ்கள மெம்பர்ஸ் தான்!!

:(

கு.சா தாத்தா -என்ன தான் இருந்தாலும் கள்ளுகொட்டில கொண்டாடுற மாதிரி வராது.

சின்னப்பு தாத்தா -அடேய் இப்படி எல்லாம் உளறுவாய் என்று தெரிந்து தான் இரண்டு போத்தலை வாங்கி கொண்டு வந்தனான்....அங்கால போய் இருந்து அடிப்போம்

கந்தப்பு தாத்தா -என்ன அடி குஞ்சாச்சியிட்ட நான் அடி வாங்கினதை பார்த்து போட்டிங்களா (யாரிட்டையும் சொல்லி போடாதையுங்கோ)

கு.சா & சின் -அப்ப அடி வாங்கி இருக்கிறாய்...

கந்தப்பு தாத்தா -அப்ப நானா தான் உளறிட்டனா

கு.சா தாத்தா & சின் -இது வழமையா நடக்கிறது தானே இன்றைக்கு மட்டும் என்று அழுறாய் வா போய் ஒரு பெக் அடித்து போட்டு வருவோம்...

கந்தப்பு தாத்தா -என்ன நக்கலா குஞ்சாச்சிக்கு முன்னால நான் குடிக்கமாட்டேன் என்று தெரியாதா நான் வரவில்லை உந்த விளையாட்டிற்கு

கு.சா & சின் -இவன் வராட்டி நமக்கு ஒரு பங்கு மிச்சம் வாடா நாம போய் அடிப்போம்...(இருவரும் நல்ல இடமாக தேடி போகிறார்கள்)

இரண்டு பேரும் ஒரு இடமா ஒதுங்கி அடிக்க தொடங்கும் போது ஒரே சத்தமாக இருந்தது அந்த இடத்தில அங்கே பார்த்தா வழமையான கோஷ்டி நெடுக்ஸ் தாத்தா,நாரதர் அங்கிள்,சபேசன் அங்கிள்,வெற்றிவேல் அண்ணா,தயா அண்ணா,தூயவன் நானா,தமிழச்சி அக்கா என்ன விசயம் என்று கு.சா தாத்தா காதை கொடுத்தா..தைபொங்கல் இந்துகளின் விழாவா என்று பிரச்சினை பட்டு கொண்டு இருக்க அடிகடி குறுக்ஸ் அண்ணா வந்து உசுபிட்டு போய் கொண்டிருந்தார்... :lol:

கு.சா தாத்தா -டேய் சின்னா இவங்க திருந்தவே மாட்டாங்களா என்ன கோதாரியோ தெரியாது அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறாங்க....

சின்னா தாத்தா -டேய் மச்சான் கொஞ்ச நேரம் அடிபடட்டும் நம்மளிற்கு ஊறுகாய் மாதிரி இருக்கு தானே கையில ஊறுகாய் வேற இல்லை..

கு.சா தாத்தா - டேய் மச்சான் அடிக்கிறதை நிம்மதியா இருந்து அடிக்க வேண்டும் வேற இடமா போவோம் வாடா (என்று வேற இடம் போகிறார்கள்)

போய் கொண்டிருக்கும் போது கு.சா அண்ணே எப்படி இருக்கிறியள் எப்படி சுகம் என்று குரல் வந்த சத்தத்தை பார்த்து திரும்பினா நம்ம கலைஞன் அண்ணா....அடேய் மாப்பி எப்படி பெடி இருக்கிறாய் கல்யாணம் எல்லாம் ஆச்சோ ஆளே மாறிபோட்டாய்...ஊரில சின்ன வயலில கோமணதோட கண்ட உவன் இப்படி வளர்ந்திட்டான் பாருடா சின்னா என்று சின்னாவை அறிமுகபடுத்த...

சின்னா -நைஸ் டூ மீட் யூ கலைஞன்

கு.சா -டேய் என்னடா சொன்னனி இப்ப

சின்னா -கண்டுக்காதே உந்த சின்ன பெடி,பெட்டையள் கதைக்கிறதை பொறுக்கினான்

கலைஞன் -என்ன அண்ணே

கு.சா -ஒன்றுமில்லைடா பிறகு வீட்டை எல்லாரும் சுகம் தானே

கலைஞன் - எல்லாரும் சுகம் தான் அண்ணே

சின்னா (முணுமுணுத்தல்) -இப்ப இது ரொம்ப தேவை

கலைஞன் - சரி அண்ணே பிறகு சந்திக்கிறேன் என்ட இசைகச்சேரி இருக்கு போயிற்று வாரேன்...

சின்னா -இசை கச்சேரியா என்ன பறை மேளமோ.

கலைஞன் -இல்லை அண்ணே எல்லாம் பியானோவில

கு.சா -என்ன கோதாரியோ பறை மேள எவக்ட் மாதிரி வராது சரி பிள்ளை நீ போயிற்று வாடா..

சின்னா -ஒரு மாதிரி போத்தலை காப்பாற்றிட்டோம் இல்லாட்டி இவனுக்கும் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்..(என்று கொண்டு செல்கிறார்கள்)

அங்கே போய் இருந்து அடிக்க தயாராகும் போது அங்கையும் ஒரு கூட்டம் கத்தி கொண்டிருக்க உடனே என்ன கோதாரி என்று கு.சா தாத்தா தலையை போட்டு பார்த்தா...அங்கே வசபண்ணா,புத்தன்,ஈழவன்,ரகுநாத

Edited by Jamuna

ஜம்முவின் பொங்கல் கொண்டாட்டம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

ஜம்முவின் பொங்கல் கலகலப்பான கொண்டாட்டம் நல்லாக இருக்கு. :D

ஜம்முவின் பொங்கல் கொண்டாட்டம் அருமை. எனக்கு பொங்கல் என்றால் சின்ன வயதில் பொங்கல் அடுப்பிற்குள் வெடியைப் போட அது பொங்கல் பானையுடன் வெடித்துச்சிதறி அப்பாவிடம் வாங்கிக்கட்டிய பொங்கல்தான் ஞாபகம் வருகின்றது :D

அனைவரிற்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வணக்கம்

அனைத்து கள உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ஜம்ஸ் அண்ணா

உங்கள் பொங்கல் நிகழ்வுகள் சோக்காய் இருந்தது. :(

வாழ்த்துக்கள் ஆனால் பாருங்கோ உங்களுக்கு கை விசேசம்

கிடைக்கவில்லையோ? :(

குமாரசாமி தாத்தாவிற்கே போத்தல் அடிக்க வழியில்லை

அவர் எப்படி கைவிசேசம் கொடுப்பார்? :(

சுண்டலிடம் கேட்டால் கைவிசேசமோ, கால் விசேசமோ

ஏதோ ஒன்று கொடுப்பார். :D முயற்சியுங்கோ.

அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் பால்குடி ஜமுனன் செய்யுற குரங்குச்சேட்டையளை மனுசனாலை தாங்கேலாமல் இருக்கப்பா :(:D

பொங்கலில எங்க மிச்சம் நடந்ததுகள சொல்ல இல்ல. நான் சுருக்கமா மிச்சத்த சொல்லிறன்.

பொங்கல் துவங்கமுன்னம் திடீரெண்டு கு.சா அண்ணாவும், காவடியும் ஆண்கள் எல்லாரையும் ஒரு ஓரமா வரச்சொல்லி உரக்கச் சொல்லிச்சீனம். ஒருவருக்கும் ஏன் எண்டு விளங்க இல்ல. முளுசிக்கொண்டு நிண்டுச்சீனம். அங்க பிறகு எல்லாரையும் லைன் அப்பில நிக்க விட்டுட்டு கோவணம் கட்டிக்கொண்டு வராத ஒவ்வொருவருக்கும் இலவசமா கோவணம் கட்டிவிட்டுக்கொண்டு இருந்திச்சீனம். கோவணத்தை இரு பேப்பர் குழு இலவசமாக வழங்கி இருந்தது. அடுத்த முறை கட்டாயம் கோவணம் கட்டிக்கொண்டுதான் தமிழர் திருநாளுக்கு போகவேணும் எண்டு அறிவுரை சொல்லி அனுப்பிச்சீனம்.

பொங்கல் சாப்பிட்ட கையோட ஆண்கள், பெண்கள் எல்லாரும் வயித்த கலக்கிது எண்டு சொல்லிக்கொண்டு வோஷ் ரூம் பக்கம் ஓடிச்சீனம். அங்க சரியான சனநெரிசல். எல்லாரும் பொங்கல் பொங்கினது யார் எண்டு கேட்டு திட்டிக்கொண்டு இருந்திச்சீனம். இதுதான் தருணம் எண்டு பாத்த சாத்திரியும், டண்ணும் நேசக்கர அமைப்பிற்கு பண உதவிகேட்டு கீயூவை நோக்கி சல்லிமுட்டியை குழுக்கிக்கொண்டு போச்சீனம். பிறகு என்ன? ஓரிரு செக்கனில சனக்கூட்டம் முழுதும் எஸ்கேப்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். :(

ஜம்மு உங்கட பொங்கல் கொண்டாட்டம் நல்லாவே இருக்கு என்னதான் இருந்தாலும் தங்காவோட உப்படி சண்டை பிடிக்க கூடாது. நல்ல அண்ணா மாதிரி விட்டு கொடுக்க பழக வேணும் சரியா?? :D

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான வாழ்த்துப் பகுதி என்று நினைத்துவிட்டேன். உள்ளே வந்தால் யமுனாவின் நகைச்சுவையான ஆக்கம் வயிறு குழுங்கச் சிரிக்கவைத்தது. பாராட்டுக்கள் யமுனா.

எனது தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்( திருவள்ளுவர் ஆண்டு 2039).

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இப்ப செவ்வாய்கிழமை அதனால மாட்டுபொங்கலுக்கு வாழ்த்திறேன் எண்டு நினைக்காதைங்கோ. இது எனது பிந்திய வாழ்த்துக்கள். ஜம்முவின் பொங்கல்விழாவை இப்ப வாசிக்க நேரம் இல்லை. ஆறுதலாக வாசிக்கிறேன்.

ஜமூனா நல்லா:D எழுதியிருக்கிறீங்க. அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜம்மு கலக்குறீங்க......... நல்லா எழுதிருக்குறீங்க .......:D

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! :(

தமிழால் இணைவோம்

தமிழராய் இருப்போம்

தமிழீழம் வெல்வோம்

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். :D

  • தொடங்கியவர்

ஜம்முவின் பொங்கல் கொண்டாட்டம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றி ரசிகை அக்கா உங்களிற்கும் உரிதாகட்டும்.... :(

அப்ப நான் வரட்டா!!

பொங்கல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

ஜம்முவின் பொங்கல் கலகலப்பான கொண்டாட்டம் நல்லாக இருக்கு. :(

நன்றி வெண்ணிலா அக்கா உங்களிற்கும் உரிதாகட்டும் :D ..பொங்கல் நல்லா இருக்கோ அப்ப எனக்கு என்ன வாங்கி தாறதா உத்தேசம் இல்லாட்டி தெரியும் தானே!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவின் பொங்கல் கொண்டாட்டம் அருமை. எனக்கு பொங்கல் என்றால் சின்ன வயதில் பொங்கல் அடுப்பிற்குள் வெடியைப் போட அது பொங்கல் பானையுடன் வெடித்துச்சிதறி அப்பாவிடம் வாங்கிக்கட்டிய பொங்கல்தான் ஞாபகம் வருகின்றது

அனைவரிற்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா...அட அண்ணாவும் என்னை போல தான் டாடிகிட்ட நல்லா வாங்கி இருக்கிறியள் :( ... ம்ம்ம் இந்த பொங்கல் எப்படி போகுது என்ன அண்ணியிட்ட வாங்கி கட்டுறியளோ அண்ணா...!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வணக்கம்

அனைத்து கள உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ஜம்ஸ் அண்ணா

உங்கள் பொங்கல் நிகழ்வுகள் சோக்காய் இருந்தது. :(

வாழ்த்துக்கள் ஆனால் பாருங்கோ உங்களுக்கு கை விசேசம்

கிடைக்கவில்லையோ?குமாரசாமி தாத்தாவிற்கே போத்தல் அடிக்க வழியில்லை

அவர் எப்படி கைவிசேசம் கொடுப்பார்? :(

சுண்டலிடம் கேட்டால் கைவிசேசமோ, கால் விசேசமோ

ஏதோ ஒன்று கொடுப்பார். :D முயற்சியுங்கோ.

நன்றி மருமோண் அண்ணா எல்லாம் உங்களின்ட ஆசிர்வாதம் தான் :D .... சா எனக்கு ஒருத்தரும் தரவில்லை மருமோண் அண்ணா... :) (தாறவை இலங்கை ரூபாவில தந்து போடாதையுங்கோ அதை தந்தாலும் ஒன்று தான் தராட்டியும் ஒன்று தான் :( ...பவுண்ட்ஸ் வரவேற்கபடகூடியது :( )ஆமாமல சா இப்படி கு.சா தாத்தா கைவிசேசம் தரமாட்டார் என்று முதலே சொல்லி இருந்தா அவரின்ட காலில விழுந்து என்ட எனர்ஜியை வீணாக்கி இருக்கமாட்டேன் :( என்றாலும் லேட் இன்வோமேசனிற்கு ரொம்ப தாங்ஸ் மருமோண் அண்ணா :( ....சுண்டல் அண்ணாவிட்ட கேட்கிற நேரம் கேட்காமலே இருந்திடலாம் பாருங்கோ அது சரி நீங்க எனக்கு தரமாட்டியளோ என்ன எங்கே உங்க காலை காட்டுங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உவன் பால்குடி ஜமுனன் செய்யுற குரங்குச்சேட்டையளை மனுசனாலை தாங்கேலாமல் இருக்கப்பா

அட...அட...அட என்ட டாடி சொல்லி :wub: முடிந்து பிறகு மொண்டசூரியில டீச்சர் சொல்லி இப்ப தாத்தாவும் குரங்கு சேட்டையாம் :lol: ....என்னவோ குரங்குள் ஒன்றும் கோவிக்காம இருந்தா சரி :lol: பிறகு என்னை போய் தங்களோட கொம்பயர் பண்ணியிருக்கிறார்கள் என்று தான் தாத்தா :wub: ... அது சரி தாத்தா எங்கே என்ட கைவிசேசம் தரவே இல்லை!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பொங்கலில எங்க மிச்சம் நடந்ததுகள சொல்ல இல்ல. நான் சுருக்கமா மிச்சத்த சொல்லிறன்.

பொங்கல் துவங்கமுன்னம் திடீரெண்டு கு.சா அண்ணாவும், காவடியும் ஆண்கள் எல்லாரையும் ஒரு ஓரமா வரச்சொல்லி உரக்கச் சொல்லிச்சீனம். ஒருவருக்கும் ஏன் எண்டு விளங்க இல்ல. முளுசிக்கொண்டு நிண்டுச்சீனம். அங்க பிறகு எல்லாரையும் லைன் அப்பில நிக்க விட்டுட்டு கோவணம் கட்டிக்கொண்டு வராத ஒவ்வொருவருக்கும் இலவசமா கோவணம் கட்டிவிட்டுக்கொண்டு இருந்திச்சீனம். கோவணத்தை இரு பேப்பர் குழு இலவசமாக வழங்கி இருந்தது. அடுத்த முறை கட்டாயம் கோவணம் கட்டிக்கொண்டுதான் தமிழர் திருநாளுக்கு போகவேணும் எண்டு அறிவுரை சொல்லி அனுப்பிச்சீனம்.

பொங்கல் சாப்பிட்ட கையோட ஆண்கள், பெண்கள் எல்லாரும் வயித்த கலக்கிது எண்டு சொல்லிக்கொண்டு வோஷ் ரூம் பக்கம் ஓடிச்சீனம். அங்க சரியான சனநெரிசல். எல்லாரும் பொங்கல் பொங்கினது யார் எண்டு கேட்டு திட்டிக்கொண்டு இருந்திச்சீனம். இதுதான் தருணம் எண்டு பாத்த சாத்திரியும், டண்ணும் நேசக்கர அமைப்பிற்கு பண உதவிகேட்டு கீயூவை நோக்கி சல்லிமுட்டியை குழுக்கிக்கொண்டு போச்சீனம். பிறகு என்ன? ஓரிரு செக்கனில சனக்கூட்டம் முழுதும் எஸ்கேப்!

அக்சுவலா என்ட கமராவில சார்ஜ் முடிந்து போச்சு அல்லோ அது தான் உங்க கமரா மூலம் மிச்ச சீனை கவர் பண்ணிணாங்க ஜெனரல் மறந்துபோட்டியளோ :unsure: .....யாரந்த காவடி அண்ணா கேள்விபடதா பெயரா இருக்கு :wub: ...அத்தோட இன்னொரு விசயம் உந்த இரண்டு பேப்பர்காரர்கள் கோமணத்தை எல்லாம் கொடுத்தவை தானே ஆனா அதை எல்லாம் வெளியாள சொல்லி பெருமை எல்லாம் தேடி கொள்ளுற சனம் இல்லை பாருங்கோ :lol: ...அக்சுவலா நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும் இரண்டு பேப்பர் தான் கோமணம் கொடுத்தது என்று :wub: ...அத்தோட லைனில இருந்த ஓருவர் முந்தி கொண்டு போய் எனக்கு இரண்டு கோமணம் வேண்டும் என்று சண்டைபிடித்தவராம் அது நீங்க இல்லை தானே... :lol:

பொங்கல் பொங்கினது வேற யார் நம்ம சின்னாச்சி தானே அப்ப எல்லாத்தையும் தான் கலக்கும் தானே... :lol: நல்ல காலம் இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து நான் சாப்பிடவே இல்லை தப்பிட்டேன்.. அந்த ஏரியாவிற்கும் இவை சல்லிமுட்டியை குலுக்கி கொண்டு போனவையா....அப்ப சனம் ஓடும் தானே ஜெனரல்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜம்மு உங்கட பொங்கல் கொண்டாட்டம் நல்லாவே இருக்கு என்னதான் இருந்தாலும் தங்காவோட உப்படி சண்டை பிடிக்க கூடாது. நல்ல அண்ணா மாதிரி விட்டு கொடுக்க பழக வேணும் சரியா??

ம்ம்.. தங்காவிற்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரிதாகட்டும் :) ..நன்றி...தங்காவோட சண்டை பிடிக்காம யாரோட சண்டை பிடிக்கிறது :lol: விட்டு எல்லாம் நான் தரமாட்டேன் தங்கா தான் விட்டு தரவேண்டும் உது தெரியாதோ :wub: ....அது சரி அண்ணாவிற்கு என்ன வாங்கி கொண்டு வந்தனியள் :) தைபொங்கலிற்கு...அத்தோட அண்ணாவிற்கு கோயில் பக்கம் போக நோ டைம் நீங்க போனா எனக்கும் சேர்த்து சாமியை கும்பிடுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வழமையான வாழ்த்துப் பகுதி என்று நினைத்துவிட்டேன். உள்ளே வந்தால் யமுனாவின் நகைச்சுவையான ஆக்கம் வயிறு குழுங்கச் சிரிக்கவைத்தது. பாராட்டுக்கள் யமுனா.

எனது தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்( திருவள்ளுவர் ஆண்டு 2039).

கந்தப்பு தாத்தா வயசு போன காலத்தில வயிறு குலுங்கி சிரிக்கிறது கவனம் பிறகு ஏதாச்சும் ஒன்று ஆகிட்ட குஞ்சாச்சியிற்கு நான் அல்லோ பதில் சொல்ல வேண்டும் :lol: ...நன்றி கந்தப்பு தாத்தா அது சரி திருவள்ளுவர் இதற்குள்ள எப்படி அபியர் ஆகினவர் :unsure: எனிவே கந்தப்பு தாத்தாவிற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

அப்ப நான் வரட்டா!!

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இப்ப செவ்வாய்கிழமை அதனால மாட்டுபொங்கலுக்கு வாழ்த்திறேன் எண்டு நினைக்காதைங்கோ. இது எனது பிந்திய வாழ்த்துக்கள். ஜம்முவின் பொங்கல்விழாவை இப்ப வாசிக்க நேரம் இல்லை. ஆறுதலாக வாசிக்கிறேன்.

ம்ம் சபேஷ் மாமா என்ன செவ்வாகிழமை மாட்டுபொங்கலா இது என்ன புதுகதை :wub: ...நாங்க செவ்வாய்கிழமை பொங்கல் அல்லவோ கொண்டாடுறோம் :lol: ...என்னவோ மாமா மாட்டுபொங்கலை செலிபிரேட் பண்ணுற அவசரத்தில பொங்கலை மறந்துபோயிட்டார் போல ...சரி சரி மாம்ஸ் ஆறுதலா வாசியுங்கோ மாமிக்கும் அப்படியே என்ட பொங்கல் வாழ்த்தை சொல்லிவிடுங்கோ!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜமூனா நல்லா:unsure: எழுதியிருக்கிறீங்க. அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

விசால் அண்ணாவை கனகாலதிற்கு பிறகு பொங்கல் அன்று சந்திப்பதில் பேபிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி நன்றி விசால் அண்ணா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கலக்குறீங்க......... நல்லா எழுதிருக்குறீங்க .......:wub:

எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! :lol:

அனிதா அக்கா எங்கே ஆளை கனகாலம் காணவில்லை உங்களையும் பொங்கல் அன்று சந்தித்தலில சந்தோசம் நன்றி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அக்சுவலா நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும் இரண்டு பேப்பர் தான் கோமணம் கொடுத்தது என்று :unsure: ...அத்தோட லைனில இருந்த ஓருவர் முந்தி கொண்டு போய் எனக்கு இரண்டு கோமணம் வேண்டும் என்று சண்டைபிடித்தவராம் அது நீங்க இல்லை தானே... :wub:

இல்ல. அது நான்தான். ரெண்டு இல்ல நிறைய கோவணம் தரச்சொல்லி சண்டபிடிச்சனான். வீட்டில ஊத்தை துடைக்கிறதுக்கு துணி இல்ல. அதான். கோவணத்த கைக்குட்டையாவும் பாவிக்கலாம். துவாயாயும் பாவிக்கலாம். போர்வையாயும் பாவிக்கலாம். பெண்கள் இத ஸ்காவ் மாதிரி பாவிக்கலாம். இப்ப விளங்குதோ?

யம்மு நல்லா எழுதியிருக்கிறீங்க.வாழ்த்து

  • தொடங்கியவர்

இல்ல. அது நான்தான். ரெண்டு இல்ல நிறைய கோவணம் தரச்சொல்லி சண்டபிடிச்சனான். வீட்டில ஊத்தை துடைக்கிறதுக்கு துணி இல்ல. அதான். கோவணத்த கைக்குட்டையாவும் பாவிக்கலாம். துவாயாயும் பாவிக்கலாம். போர்வையாயும் பாவிக்கலாம். பெண்கள் இத ஸ்காவ் மாதிரி பாவிக்கலாம். இப்ப விளங்குதோ?

ஓ..அது நீங்களோ ஜெனரல் அப்பவும் எனகொரு சந்தேகம் இருந்தது தான் :D ..ஓ கோமணத்தில உவ்வளவு விசயம் இருக்குதோ :lol: அது சரி உங்க அவதாரில இருக்கிறவர் தலையில கட்டி இருக்கிறார் அதுவும் கோமணமோ :lol:என்வோ கோமணத்தில உவ்வளவு விசயம் இருக்கிறது என்று நீங்க சொல்லி தான் தெரியும் :D ..பேசாம நானும் கோமணதிற்கு மாறுவோமோ என்று யோசிக்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு நல்லா எழுதியிருக்கிறீங்க.வாழ்த்து??்கள்

அத்துடன் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

நன்றி இனி வாழ்த்துகளிற்கு.... :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஓ..அது நீங்களோ ஜெனரல் அப்பவும் எனகொரு சந்தேகம் இருந்தது தான் :D ..ஓ கோமணத்தில உவ்வளவு விசயம் இருக்குதோ :lol: அது சரி உங்க அவதாரில இருக்கிறவர் தலையில கட்டி இருக்கிறார் அதுவும் கோமணமோ :lol:என்வோ கோமணத்தில உவ்வளவு விசயம் இருக்கிறது என்று நீங்க சொல்லி தான் தெரியும் :D ..பேசாம நானும் கோமணதிற்கு மாறுவோமோ என்று யோசிக்கிறேன்!! :lol:

அவதாரில இருக்கிறவர் யாரோ இல்ல. அது நான்தான். சின்னலில எடுத்த படம். அதில தலையில நான் கட்டியிருக்கிறதும் கோவணம்தான். ஆனா இது சாதாரண கோவணம் இல்ல. சாமியார் கோவணம் எண்டு சொல்லிறது.

நீங்கள் இருபேப்பர்காரர் பொங்கல் அண்டைக்கு எங்களுக்கு இலவசமா தந்தது காந்திஜி மார்க் கோவணம். இது வில குறைவானது. ஏழைகள் அணிவது. வெள்ளை நிறத்தில மாத்திரம் தான் இருக்கும். ஆனா நான் தலையில கட்டி இருக்கிற இந்த சாமியார் கோவணம் மஞ்சள், காவி, சிவப்பு, செம்மஞசள் எண்டு சாமியார்கள் அணியுற காவிஉடையிண்ட நிறங்களில இருக்கும்.

என்ன சின்னனில ஏதோ கோயிலுக்கு நேத்தி வச்சு இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போகேக்க அம்மா, அப்பா என்ன ஒரு நிர்வாண சாமியாரிண்ட ஆச்சிரமத்துக்கு கூட்டிக்கொண்டு போனவேள். அங்கதான் எனக்கு இந்தசாமியார் கோவணத்த ஒரு ஆசாமி தலையில கட்டிவிட பிறகு நிறைய படங்கள் எல்லாம் எடுத்திச்சீனம்.

இந்த சாமியார் கோவணம் எப்பிடி செய்யுறது எண்டு கேக்கிறீங்களோ?

இது டிரேட் சீக்கிரட். எண்டாலும் இருபேப்பர்காரருக்காக சொல்லிறன்...

கோயிலில இருக்கிற குங்குமம், சந்தனத்த தண்ணியில கரைச்சுப்போட்டு காந்திமார்க் கோவணத்த அதுக்க தோய்ச்சு எடுத்தால் சாமியார் கோவணம் ரெடி.

இப்ப ஓகேயா? வேறவும் ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கோ. கூச்சப்படவேண்டாம். நான் தலையில கட்டி இருக்கிறதும் கோவணம் எண்ட விசயம் பப்ளிக்குக்கு வெளியில லீக் பண்ணீட்டிது. இனி வெக்கப்படுறதுக்க என்ன இருக்கிது?

அப்ப நான் வரட்டா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.