Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்தவருக்கு இலங்கை அரசு 5 கோடி கடன்

Featured Replies

புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர்காரருக்கு இலங்கை அரசு 5 கோடி கடன்

Ilango.Piraba.JPG

விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் கப்பல்கள் தொடர்பாடல் குறித்து சர்வதேச தரத்தில் இரண்டாவது பொறுப்பாளராக இருப்பதாக கொழும்பு முகத்துவாரம் பகுதில் வைத்து கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட முத்துசாமி இளங்கோவன் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒருவர் என்றும் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்றும் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.

சிறீலங்கா போலீஸாரால் கைதான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன்

இலங்கை அரசுக்கு கப்பல்களை வாடைகைக்கு விடும் ஒருவர் எனும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மேலதிக விபரங்கள்:

http://www.ajeevan.ch/content/view/430/1/

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இலங்கை அரசு புலிகளுக்கு 5 கோடி கடன் கொடுத்துவிட்டு திரும்பப் பெறுவதற்குத்தான் சண்டை பிடிக்குதோ? :rolleyes:

:rolleyes:

1997 மே மாதம் 28ம் திகதி நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பில் அமெரிக்க டொலர் 4,50,000 மற்றும் 11.5% வட்டியையும் இளங்கோவனுக்கு அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரசு இவரைக் கைது செய்து விசாரணையின் பின் தனது முடிவைக் கூறியுள்ளது. ஆயுத விநியோகம் என்பது வியாபாரம். புலிகளுக்கு ஆயுதம் விநியோகிப்பவர்களைக் கைது செய்வதானால் அது இயலாத காரியம். கைது செய்யப்பட்டவர் வெளியில் வந்து நிலைப்பாட்டை தெரிவித்தால்தான் இரு பக்கத்தையும் அறியலாம்.

அப்ப இலங்கை அரசு புலிகளுக்கு 5 கோடி கடன் கொடுத்துவிட்டு திரும்பப் பெறுவதற்குத்தான் சண்டை பிடிக்குதோ? :rolleyes:

செய்தியை திருப்பி படியுங்கோ...!

அந்த நபருக்குதான் இலங்கை அரசு காசு கொடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளிட்ட வாங்கின கடனைக் குடுக்காம ஏமாத்துறத்துக்கு உந்தக் கட்டுக்கதைய அவிட்டு விட்டிருக்கிறாங்கள். இலங்கையனை நம்பி தமிழன் போனது அவர்ர மடத்தனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படம் போலியானது போல இருக்கு. <_<

இந்தப் படம் போலியானது போல இருக்கு. <_<

நீங்கள் சொல்வது சரி. Yes! this photo has been doctored!!!

Edited by vettri-vel

5 கோடி?

கருணா கொண்டு போனது 40 கோடிக்கு மேலவாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.