Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே

Featured Replies

  • தொடங்கியவர்

அன்பின் கள உறவுகளுக்கு உங்கள் அன்பு என்னை பதிலளிக்க வைக்கின்றது.

முகவரிக்காக நான் (அகதி)முகமிழந்திருக்கலாம்

அதற்காக என் உணர்வுகளையுமா இழக்க வேண்டும்.

தவறுகளை சுட்டிக்காட்ட உரிமையில்லையா?

கவினுக்கும் கருத்தாளனுக்கும் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

சிட்டுக்குருவி சிறகடித்து பறக்கதான் ஆசைப்படும்

ஒருபோதும் கூட்டுக்குள் சிறைப்பட அல்ல...

எனக்கு தெரியும் எனக்குள்ள சுதந்திரம்

அடுத்தவர் மூக்கை தொடாதவரை என்று.

ஒரு சிலருக்கு சலுகைகள் அழிக்கப்டும்போதுதான்

என்னால் அடங்கி போகமுடியவில்லை.

பல கருத்துக்களை சிதைவு செய்தவர்கள்

லக்கிலுக் இந்துமதத்தை இழிவு படுத்தும்போது

உறங்கிக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலருக்கு சலுகைகள் அழிக்கப்டும்போதுதான்

என்னால் அடங்கி போகமுடியவில்லை.

பல கருத்துக்களை சிதைவு செய்தவர்கள்

லக்கிலுக் இந்துமதத்தை இழிவு படுத்தும்போது

உறங்கிக்கொண்டிருக்கின்றார்

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுடன் இணைந்திருங்கள் வன்னியன்.உங்களை நல்ல கருத்தாளனாக பார்க்கின்றேன்.உங்களைப் போன்றோர் பின் வாங்குவது அழகல்ல. :rolleyes:

வன்னியன்

நீங்கள் ஏனைய பல கள உறவுகள் உங்கள் மீது வைத்த அன்பிற்காக பதிலளித்தற்கு நன்றிகள். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதில் நீங்கள் தரவில்லை. எங்கள் மீது உண்மையில் நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையென்றால் எங்கள் எல்லோருக்குமாக களத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

:rolleyes: என்னாச்சு?

வன்னியன் இம்முறை பொறுத்திருந்து பாருங்கள்.

அடுத்த முறையும் நிர்வாகம் பாடுபாடு காட்டினால் விலகுங்கள் :lol:

இப்படியே ஒவ்வொருத்தராக விலகினால் எப்படி........

:D என்னாச்சு?

வன்னியன் இம்முறை பொறுத்திருந்து பாருங்கள்.

அடுத்த முறையும் நிர்வாகம் பாகுபாடு காட்டினால் விலகுங்கள் :D

இப்படியே ஒவ்வொருத்தராக விலகினால் எப்படி........

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

ஆருக்கோ வெடி விழுந்துட்டுது போலை கிடக்கு :D

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

:D உது என்னமோ என்னை வைச்சு காமெடி பண்ணுறியள் போல அல்லவா இருக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியன் உங்கள் உணர்வு புரிகிறது.

குரல் கொடுக்கும் உறவுகளே

கள உறவுகளின் பாசம் நெகிழவைக்கிறது. உறவுகளே இப்படி வா வா என்று அழைப்பதைவிட நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டலாமே. மூன்று தினங்களுக்கு கருத்துக்கள் எழுதாமலும் செய்திகளை இணைக்காமலும் நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி இனிமேலும் உறவுகள் உங்களைவிட்டு போகாமல் இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.

நேற்று நான் இன்று துாயவன் வன்னியன் நாளை யாரோ? நீங்கள்தான்................. :icon_idea::(:(

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் உங்கள் உணர்வு புரிகிறது.

குரல் கொடுக்கும் உறவுகளே

கள உறவுகளின் பாசம் நெகிழவைக்கிறது. உறவுகளே இப்படி வா வா என்று அழைப்பதைவிட நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டலாமே. மூன்று தினங்களுக்கு கருத்துக்கள் எழுதாமலும் செய்திகளை இணைக்காமலும் நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி இனிமேலும் உறவுகள் உங்களைவிட்டு போகாமல் இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.

நேற்று நான் இன்று துாயவன் வன்னியன் நாளை யாரோ? நீங்கள்தான்................. :(:lol::D

நான் தனித்து இவ்வாறான நடவடிக்கைகளை செய்திருக்கிறேன். அண்மையில் கூட எனது கருத்துக்களை சுயதணிக்கை செய்து எனது எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அதற்காக எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் அது என்னைப் பொறுத்தவரை எனது எதிர்ப்புக்காட்டலுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்..!

"நீங்கள் திருந்திக் கொள்ளுங்கள் நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்" என்ற வரையறைக்குள் தான் அந்த நடவடிக்கையை செய்தேன்..!

ஒற்றுமையற்ற ஒரு சமூகத்திடம்.. தனிச் செயற்பாட்டைத்தான் ஊக்கி விக்க முடியும். நான் சார்ந்து எனது செயற்பாட்டை எவரும் தடுக்க முடியாது. அதை விமர்சித்துவிட்டு அவர்கள் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்னை அவை எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதையே இன்னொருவர் சார்ந்து செய்ய முற்படும் போது.. தடைகள் இடையூறுகள் மேலாண்மை இவ்வாறு பல நிலைகளைக் கடக்க நேரிடும். அது முயற்சிகளைப் பாழடித்தும் விடும்.

எமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கும் அதேவேளை... எமக்கெதிரான நடவடிக்கைகள் எதிர்க்கவும் எமது உரிமைகளை தக்க வைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இன்றேல் நாம் எமஜமானர்களுக்கு வாலாட்டும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவோம். அது ஒரு சுயசிந்தனையுள்ள மனிதனுக்கு அழகல்ல.

3 நாள் என்று சொல்லிச் செய்வது அவர்களுக்கு அது 3 நாளைக்குப் பிறகு வருவினம் தானே என்று அமைந்திடும். எப்பவும் திடீர் தாக்குதலின் அதிர்ச்சி அலைகுள்ள தாக்கம் வேறதெற்கும் இல்லை. :(:icon_idea:

Edited by nedukkalapoovan

ஏன் எல்லோரும் விடை பெற்றுக்கொள்கின்றீர்கள்? ஒதுங்கிக்கொள்கின்றீர்கள்? நான் இணைந்த நேரம் ஏன் இப்படி நடக்கின்றது?

சென்றுவாருங்கள் வன்னியன்

உங்களின் கம்பீரமான எழுத்தும் சிந்தனையும் உங்களை எங்கிருந்தாலும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொண்டுவந்து சேர்க்கும்.

உங்கள் முடிவை மாற்றுங்கள்...............................................

...

உங்கள் எழுத்தை வாசிப்பவர்கழுக்காக மீள இனையுங்கள்..

இத்தனை நன்பர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பற்றுங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.