Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் புலிகள் தரப்பு மீண்டும் நிலைகொள்வதை நினைத்துப் பார்க்ககூடாது. இனத் துரோகி கருணாவின் கருத்து.

Featured Replies

'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'.

இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான்.

டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா..

அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது :

கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் நிலை கொள்ள முடியாது.

இராணுவத்துறையில் மிகுந்த ஆளுமை மிக்கவரான கோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமைப்புரிவது மிகுந்த திருப்தி தருகின்றது. அரவது இராணுவ அணுகு முறைகள் பாரட்டுக்குரியன.

எதிர்காலத்தில் எமது கட்சியின் நடவடிக்கைகள் பரவலாக விரிவுபடுத்தப்படும். கட்சியை கட்டியெழுப்புவதன் ஊடாக கணிசமான நாடாளுமன்ற ஆசனங்களை நாம் பெறமுடியும்; என்றா..

நன்றி சுடர் ஒளி

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம். கருணா கூடும் வரை கூட்டம் கொள்ளி வரை வருமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:wub: கொடுத்து வைத்தவர்கள் கிழக்கு வாழ் மக்கள். கிழக்கின் விடிவெள்ளியல்லவா பேசுகிறது ? யாழ்ப்பாணத்தானைக் காட்டிலும் சிங்களவன் பரவாயில்லை என்று கிழக்கின் விடிவெள்ளி சொல்கிறது. நல்ல விடயம்.

இனியென்ன தெருவெங்கும் கொண்டாட்டம், வீடெல்லாம் உற்சாகம். 30 வருடகாலப் போராட்டமும், சிந்திய ரத்தமும் இதற்காகத்தானே ?! வென்று விட்டோம்!!!!இனி எதற்குத் தமிழ் ஈழம் ? எதற்குச் சுதந்திரம்? எல்லாவற்றிலும் மேலான இந்த அடிமை வாழ்வே போதும் எமக்கு !

விடியுது கிழக்கு !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் இவர்களை வரலாறு ஒரு போதும் மறக்காது.

பண ஆசைக்காகவும் காம இச்சைகளை நிறைவேற்றவும் சுகபோகங்களை அனுபவிக்கவும் பிறந்த இந்த கயவர்கள் தமிழர் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது......

இவர்களுடைய ஆட்டம் எதுவரைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.....

காலம் நிச்சயம் பதில் சொல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரைச் சொல்லிக் குற்றமில்லை. அது இவரின் சுபாபம் போலும். இவரை எல்லாம் முழுமையாக நம்பினாரே தலைவர்.. நம்பிக் கெட்டிட்டார். இருந்தாலும்.. இந்தப் புல்லுருவிகளால் விடுதலைப்புலிகளின் எத்தனை திட்டங்கள் முன்னர் தோற்றுப் போயினவோ.. இப்போ அந்த நிலைக்கான ஆபத்துக் குறைந்திருக்கிறது.

இவர் சொல்லிக் கொள்ளலாம் கிழக்கில் இவர் தான் தலைவர் என்று. ஆனால் இவரின் இவரின் கூலிக் குழுக்களின் ஆட்டம் கிழக்கில், வடக்கில் இராணுவத்தின் இருப்பு இருக்கும் வரைதான். வரதராஜப் பெருமாள் ஆடாத ஆட்டமா.. அம்மான் நீங்கள் ஆடுறீங்க. இது ஒன்றும் புலிப்படைக்கோ அதை அமைத்த தமிழ் மக்களுக்கோ புதிதல்ல..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D ரகுநாதன் அவர்கட்கு

அவனுக்கு தெரிந்ததயையே அவன் கூறி இருக்கிறான்

அதற்காக கிழக்கு மக்களைக் குறை கூறவேண்டாம் பாவம் அவர்கள்

கிழக்கில் தாக்குதல் நடத்தும் புலிகள் எங்கே இருக்கிறார்கள்

அது அவனுக்கே தெரியாது பார்தீர்களா.ஆனால் கிழக்கில் மக்கள் படும் வேதனை வெளி வருவதில்லை

உயிர் இருந்தும் ஊமைகளாக வாழ்கிறார்கள். எது நடந்தாலும்

எவனிடம் சென்றாலும் பதில் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேக்கிறவன் கேனையன் என்றால்....

சரி அதெல்லாம் இருக்கட்டும்... இவரென்ன இப்ப அடிக்கடி அறிக்கை விடுறார்? பிள்ளையான்ட பேச்சாளரா மாறீட்டாரோ? இல்லா அறிக்கை விட்டு அதன்மூலம் தான் இன்னமும் உயிரோட இருப்பதாக மக்களுக்கு ஞாபகப்படுத்துறாரோ?

Edited by snegi

ரகு நானும் கிழக்கு தான்.

நீங்கள் சொல்வது போல் கிழக்கில் மக்கள் இல்லை.அங்கு யாரும் வாய் திறந்து எமது பிரச்சனை பற்றி பேச முடியாது.மக்கள் அங்கு பயத்துடனே வாழ்கின்றார்கள்.ஒன்று இரண்டு பேர் செய்யும் தப்புக்காக எல்லோரையும் குற்றம் சுமத்த வேண்டாம்.ஒரு கிகரட் (பக்கட் இல்லை) வேண்டி கொடுக்காவிட்டால் அடிவிளுவதை எங்காவது கேள்வி பட்டிருக்கின்றீகளா?ஆனால் அங்கு நடக்கின்றது.

இவனுக்கு எப்படி வாக்கு கிடைத்தது என்றால்?இவர்களுக்கு போடாவிட்டால் மற்ற சிறுபான்மையினர் வந்து விடுவார்கள் அதை விட இதுவே பரவாயில்லை என்று தான்.அதோடு சிவகீதா என்பவர் ராஜன் சத்தியமூர்த்தியுனுடைய மகள்.சத்தியமூர்த்திக்கு எப்போதும் மட்டக்களப்பில் மரியாதை உண்டு.

மட்டக்களப்பு மக்களுக்கு என்றுமே தமிழ் தேசியத்தில் நம்பிக்கை உண்டு.ஆனால் அதை வெளிக்காட்ட கூடிய நிலை அங்கு இங்கு இல்லை.

அவனிட்டப்போய் இந்த பத்திரிகைகள் பிபிசி போன்றன தானே ஏதாவது சொல்லச்சொல்லி கேக்கின்றன... அதாவது தமிழ் மக்களுக்கு சலிப்பை உண்டுபணவே இதுகள்...

இதைத்தான் ஒரு அவசிய அறிக்கையிலும் சொல்லி இருந்தார்கள்... சலிப்புறும் யுக்தியெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நானும் கிழக்கு தான்.

நீங்கள் சொல்வது போல் கிழக்கில் மக்கள் இல்லை.அங்கு யாரும் வாய் திறந்து எமது பிரச்சனை பற்றி பேச முடியாது.மக்கள் அங்கு பயத்துடனே வாழ்கின்றார்கள்.ஒன்று இரண்டு பேர் செய்யும் தப்புக்காக எல்லோரையும் குற்றம் சுமத்த வேண்டாம்.ஒரு கிகரட் (பக்கட் இல்லை) வேண்டி கொடுக்காவிட்டால் அடிவிளுவதை எங்காவது கேள்வி பட்டிருக்கின்றீகளா?ஆனால் அங்கு நடக்கின்றது.

இவனுக்கு எப்படி வாக்கு கிடைத்தது என்றால்?இவர்களுக்கு போடாவிட்டால் மற்ற சிறுபான்மையினர் வந்து விடுவார்கள் அதை விட இதுவே பரவாயில்லை என்று தான்.அதோடு சிவகீதா என்பவர் ராஜன் சத்தியமூர்த்தியுனுடைய மகள்.சத்தியமூர்த்திக்கு எப்போதும் மட்டக்களப்பில் மரியாதை உண்டு.

மட்டக்களப்பு மக்களுக்கு என்றுமே தமிழ் தேசியத்தில் நம்பிக்கை உண்டு.ஆனால் அதை வெளிக்காட்ட கூடிய நிலை அங்கு இங்கு இல்லை.

நன்றி

கிழக்குமக்களின் குரலை எமக்கு தந்ததற்காய்........................

காலம் பதில் சொல்லும்

கிழக்குமக்களும் கையசைத்தபடி........

ஆடிப்பாடி திரியும் வேளைவரும்.....

தெரு நாய்கள் யாரைக்கண்டாலும் எதைக்கண்டாலும் குலைத்து தாங்கள் பெரிய வீரர்கள் என்று காட்டிக் கொள்ளும்.உண்மையில் இந்தக் குலைப்பெல்லாம் அந்த நாய்களுக்குள் இருக்கும் பயத்தின் பலவீனத்தின் வெளிப்பாடே.பலமான அடி விழப்போகுது எண்டு தெரிஞ்சால் இவை வாலையும் நாக்கையும் தொங்கப் போட்டுக்கொண்டு ஒடிப் போய்விடும்.இப்போ (கரு)நாய்க்கு கோத்தபாய என்ற எஜமானின் தயவு தேவைப்படுகுது.அதுக்காக அந்த ஜந்து தனது அடிமைவிசுவாசக் குரல் அந்த எஜமானின் காதில் விழட்டுமே என்று குலைக்குது ஊழையிடுது..தெருநாய்களின் குரைப்புக்கொல்லாம் நாங்கள் பொழிப்புரை விதந்துரை எல்லாம் எழுதி நாங்களும் குலைக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த காக்கா சோத்துக்குல்ல உப்ப போட்டு தான் தின்னுரானா.. மனிதனா பிரந்தவனுக்கு ரொசம் மானம் வெக்கம் சுடு சுரனை இருக்கு..ஆனால் இந்த காக்காக்கு ஒன்டுமே இல்லை..

கோட்டபாய ராஜபக்ஷ லண்டனுக்கு போலி விசாவில அனுப்பி 6மாசம் கம்பி என்னினது தெரியாது போல காக்காக்கு..வெளிய வந்து வாய் கூசமா கோட்டபாய பற்றி பெருமயா கதைக்குது..

உவன விட்டு வைக்க கூடாது.. :D

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

:D கிழக்கின் நண்பர்களுக்கு,

நான் தெந்தமிழீழ மக்களைக் குறை கூறவில்லை. ஆனால் எனது வருத்தம் எல்லாம் இன்னொரு சிறுபான்மை இன பிரதிநிதியோ அல்லது முதலமைச்சரோ வரக்கூடாது என்றுதான் இந்தத் துரோகிகளுக்கு வாக்களித்தோம் என்று மட்டும் சொல்ல வேண்டாம். இப்போது மட்டும் அங்கு நிலமை சுமூகமாகி விட்டதா ? என்ன வித்தியாசம் ? எதுவுமில்லையல்லவா ?

சிகரட் பக்கெட்டுக்கே அடிவிளுகிறது என்கிறீர்கள், இதைத்தான் ஒரு முஸ்லீம் முதலமைச்சரும் செய்திருப்பாரோ ?

கிழக்கில் நடத்தப்பட்ட தேர்தல் தமிழீழத் தேசியத்துக்கெதிரான கிழக்கு மக்களின் நிராகரிப்பு என்று அரசும், அதன் கூலிப் பட்டாளங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் கூவித் திரிந்தார்களே ? அப்படியிருந்துமா நாம் அவர்களுக்குப் போட்டோம் ? தமிழ்த் தேசியத்தைத் தெரிந்துமா நிராகரித்தோம் ? பிரதேசவாதத்திற்கு முதலிடம் தந்தா எமது இலட்சியத்தை காற்றிலே பறக்கவிட்டோம் ? எமக்கு தமிழ்த் தேசியத்தைக் காட்டிலும் யாரோ ராஜன் சத்தியமூர்த்தியின் தனி மனித கவுரவம் பெரிதாகிவிட்டதல்லவா ?

பிள்ளையானும் அவனது கொலைகாரக் கும்பலும் வென்றது வாக்கு மோசடியாலும், கள்ள வாக்குகளாலும் தான் என்று நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க, அதைத் தயவுசெய்து "இன்னொரு சிறுபான்மையினத்தவர் வரக்கூடாது என்றுதான் பிள்ளையானைத் தெரிவு செய்தோம்" என்று மட்டும் சொல்லாதீர்கள். அது நாமே எமது கண்களைக் குத்திக் கொண்டதற்குச் சமமாகிவிடும். தமிழ்த் தேசியத்தை நிராகரிப்பதைக் காட்டிலும் இன்னொரு சிறுபானமை இனத்தவன் முதலமைச்சராகி இருக்கலாமே ? பிள்ளையான முதலமைச்சராக்கியதால் எமக்கு எல்லாமே கிடைத்து விட்டதா என்ன ? அல்லது அவந்தான் தனது கொலை வெறியை நிறுத்தி விட்டானா ? இல்லையே ?

இறுதியாக, பிள்ளையான் முதலமைச்சராக வருமுன் இப்படியெல்லாம் நடக்குமென்று எங்களில் யாருமே ஏன் எண்ணிப் பார்க்கவில்லை ?கருணாவிலும் , பிள்ளையானிலும் நம்பிக்கை கொள்ளுமளவிற்கு நாம் சிந்தனையற்று இருந்திருக்கிறோமா ?

உந்த காக்கா சோத்துக்குல்ல உப்ப போட்டு தான் தின்னுரானா.. மனிதனா பிரந்தவனுக்கு ரொசம் மானம் வெக்கம் சுடு சுரனை இருக்கு..ஆனால் இந்த காக்காக்கு ஒன்டுமே இல்லை..

கோட்டபாய ராஜபக்ஷ லண்டனுக்கு போலி விசாவில அனுப்பி 6மாசம் கம்பி என்னினது தெரியாது போல காக்காக்கு..வெளிய வந்து வாய் கூசமா கோட்டபாய பற்றி பெருமயா கதைக்குது..

உவன விட்டு வைக்க கூடாது.. :D

சரி விடுங்க

நீங்க ரென்சனாகாடிங்க...

  • கருத்துக்கள உறவுகள்

:D குட்டிப்பைய்யன்,

நீங்க வேற. அம்மான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில நிண்டு வெல்லப்போறார். இது நடக்கும். ஆனால் அப்போதும் நாம் அவருக்கு வாக்களிப்போம். ஏனென்றால் இன்னொரு சிறுபான்மையினத்தவன் வரக்கூடாது கண்டியளோ ? கருணா பதவிக்கு வந்து என்னதான் செய்தாலும் நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேணும். ஏனென்றால் அவர்தான் எமது தெரிவு ! அதை விட அவருக்கு ஊரில மக்களிட்ட நல்ல மரியாதையும் இருக்குத் தெரியுமோ ?! வடக்கு கிழக்கும் இணைந்த எமது தாயகமான தமிழ் ஈழம் பற்றியும், தமிழ்த் தேசியம் பற்றியும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.இப்ப அதுக்கென்ன அவசரம் ?!

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்க

நீங்க ரென்சனாகாடிங்க...

இன்லை சூரவளி அண்ணா

எதிரிகலை குட விட்டு வைக்கலாம் ஆனால் துரொகியல விட்டு வைக்க கூடாது..

இவன் குலுக்கும் பாடி மிசைக்கும் பாடுவான்..

இந்த விடியோ கிலிப்ப பாருங்க

http://video.google.com/videosearch?q=karu...mp;sitesearch=#

http://video.google.com/videosearch?q=karu...mp;sitesearch=#

அயோ!

நிங்களென்ன அவன்ர வீடியோவை போட்டிருக்கிறிங்கள்... என்னாலை அவனை பாகேலாது.. எனக்கு அவனை பாக்கிறளவுக்கு பொறுமைகாணாது... அவன் ஆருக்கு சொன்னானோ அவன் பாக்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

அயோ!

நிங்களென்ன அவன்ர வீடியோவை போட்டிருக்கிறிங்கள்... என்னாலை அவனை பாகேலாது.. எனக்கு அவனை பாக்கிறளவுக்கு பொறுமைகாணாது... அவன் ஆருக்கு சொன்னானோ அவன் பாக்கட்டும்...

அவனை பாத்தா யார் தான் பொறுமையா இருபினம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'.

இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான்.

டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா..

அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது :

கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் நிலை கொள்ள முடியாது.

இராணுவத்துறையில் மிகுந்த ஆளுமை மிக்கவரான கோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமைப்புரிவது மிகுந்த திருப்தி தருகின்றது. அரவது இராணுவ அணுகு முறைகள் பாரட்டுக்குரியன.

எதிர்காலத்தில் எமது கட்சியின் நடவடிக்கைகள் பரவலாக விரிவுபடுத்தப்படும். கட்சியை கட்டியெழுப்புவதன் ஊடாக கணிசமான நாடாளுமன்ற ஆசனங்களை நாம் பெறமுடியும்; என்றா..

நன்றி சுடர் ஒளி

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம். கருணா கூடும் வரை கூட்டம் கொள்ளி வரை வருமா? :)

அம்மானின் சண்டாளத்தனங்கள் நினைத்துப் பார்க்காத எத்தைனையோ சம்பவங்கள் நிகழ்ந்து தொலைத்து விட்டது, பிரித்தானியச் சிறையில் இதரகைதிகளால் வளங்கப்பட்ட சீரின் சிறப்புக்கள் கூட இலகுவில் அவர் வானாள் மறக்கத்தக்கதா?

எண்சாண் உடம்பின் கௌரவத்தை சாண்வயிற்றுக்கு விற்றுத் தீர்த்துவிட்ட அம்மான்!

மக்கள் வாக்கழிக்க போகவில்லை.அது கூட அவர்களுடைய தெரிவிற்கு காரணமாகி விட்டது.வாக்கழிக்க சென்று நிராகரித்திருந்தால் நல்லது ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாக்கழிக்க செல்லவில்லை.மற்றது அதனுடன் இணைந்கிருப்பவர்களின் உறவினர்களின் வாக்கு எல்லாம் இவர்ளின் கையில்

இதே பாலமீன் மடுவில் தான் 1 வருடங்களுக்கு முன் எல்லோரையும் வழிமறித்து ஓவ்வொருவரிடமும் இருந்து பணப்பையில் இருந்து காசு எடுத்தார்கள்.அதில் ஒருவர் வேட்டி கட்டி வந்திருந்தார்.வேட்டிடை உருவி கூட சோதனையிட்டார்கள். பக்கத்தில் சிங்கள கூட்டம் இதற்கு பாதுகாப்பு கூட குடுத்திருந்தார்கள்.

ரகு

ராஐன் அவர்களை தனிமனிதன் என்று சொன்னீர்ளே ஆனால் உங்களுக்கு மட்டக்களப்பை பற்றி தெரியாது என்று தான் சொல்வேன்.இவர் தான் விடுதலை புலிகள் சமாதான காலத்தில் மட்டக்களப்பில் தங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும்(புரிந்து கொள்ளுங்கள்) உதவி செய்தவர்.மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் கூட.இவர் வீட்டில் தங்குவதை விட அரசியல் அலுவலகத்தில் தங்குவதே அதிகம்.கருணா பிரிந்த பின் இவருக்கு என்ன தெரிவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்.

ஆனால் அவர் எதிலும் சேராமல் விலகியே இருந்தார்.ஆனால் அவர் சுடப்பட்டார்.அவருடைய உடல் புதைக்கப்பட்டு அன்று இரவுவே சில நபர்களால் உடல் வெளியில் எடுக்கப்பட்டிருந்தது.இறுதிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகு

இன்னும் ஒன்று சொல்கிறேன் கடந்த சில வருடங்களுக்கு முன் வெசாக் தினத்தில் மட்டக்களப்பில் குண்டு வெடித்தது. அதில் கோபப்பட்டு சிங்கள ராணுவம் துப்பாக்கி சூடு நடக்கியதில் சிறு பிள்ளைகள் பாதிரியார் உட்பட அதிகமாணோர் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு நடந்த எந்த சிங்கள ராணுவத்தின் களியாட்ட நிகழ்ச்சிகளிலும் மக்கள் பெரும்பாலாணோர் கலந்து கொள்வது இல்லை கடைசியாக நடந்த வெசாக் களியாட்டத்தில் கூட.இப்போது ராணுவ கட்டுப்பாட்டிலும் இருக்கும் சூழ் நிலையில் கூட.

ஆனால் இதே சூழ்நிலை தான் யாழில் கூட ஆனால் அங்கு இறுதியாக நடந்த களியாட்ட நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? நான் அறிந்தவரை அதிகமான மக்கள் கொண்டனர்.அதற்காக மக்கள் புலிகளை வெறுக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை.மக்கள் நேரம் பார்த்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.இதே போல் தான் கிழக்க மக்களும் இருக்கின்றார்கள்?ஏன் என்றால் வேறு தெரிவு இல்லை கிழக்கு மக்களுக்கும்

இது முடிவுக்கு வர வேண்டும் என்றால் புலிகளின் இராணுவ தளம் மீண்டும் கிழக்கில் அமைய வேண்டும்.அது வரைக்கும் சில மக்களின் முடிவுகளை மாற்ற முடியாது மாற்ற முனைந்தால் உயிர் இருக்காது.

தீபன் 007 மற்றும் என் தெந்தமிழீழ உறவுகளே,87௮9 காலத்தில் கூலிப்படையின் ஆட்ச்சியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன் நான். அப்போதெல்ல்லாம் நாங்கலும் தேர்தலில் கலந்து கொண்டோம்தான் அதற்க்காக நாங்கள் யாரும் புலியை வெருத்ததாக அர்த்தமில்லை. இப்போது தெந்தமீழத்திலும் இதே நிலைமைதான்.

புலிக்கும் தலைவருக்கும் இது நன்கு தெரியும். கூடவே வடக்கைபோலன்றி இங்கே எமது இருப்பை ஒரு இனமாக தக்கவைக்க வேண்டிய தேவையும் எமக்கு உண்டு என்பதையும் தலைமை நன்கு அறியும். அதனால்தானோ என்னமோ மறைஅய் தேர்தல்கள் போலன்றி இதில் இயக்கம் பட்டும் படாமலும் இருந்தது.

மட்டுமல்லாமல் நீங்கள் சொன்னதை போல பெருவாரி தமிழர் வாக்களிக்கவில்லை என்பதும் உண்மையே. இல்லாவிடின் தமிழர் பிரதிநிதிதுவன் இந்தளவுக்கு குறைந்து இராது.

***

தெந்தமிழீழ் மக்களுக்கு சொல்லுங்கள், ஜெயந்தனும், சார்ஸன்ரனியும், மாலதியும், குட்டி சிறீயும் கிட்டும் வந்து அவர்களை மீட்ட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று.

நல்லதுக்கு காலமில்லை

Edited by me_tamilan
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

இணைய ஆசிரியருக்கு என்ன கோபமோ தெரியாது கருத்தை நீக்கி விட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கழுத்தை நெரித்தே விட்டார். பரவாயில்லை.

அம்மானின் சண்டாளத்தனங்கள் நினைத்துப் பார்க்காத எத்தைனையோ சம்பவங்கள் நிகழ்ந்து தொலைத்து விட்டது, பிரித்தானியச் சிறையில் இதரகைதிகளால் வளங்கப்பட்ட சீரின் சிறப்புக்கள் கூட இலகுவில் அவர் வானாள் மறக்கத்தக்கதா?

எண்சாண் உடம்பின் கௌரவத்தை சாண்வயிற்றுக்கு விற்றுத் தீர்த்துவிட்ட அம்மான்!

அம்மானை முன்னம் கோணல் எண்டு முன்னுரையோடு ஆரம்பித்து தான் BBC வரை சொல்வார்களே இப்போ ஏன் அந்த பட்டு குஞ்சத்தை உந்த விளக்குமாத்துக்கு கட்டுறது இல்லை...??

ஒரு வேளை புலிகளில் 2 பிரிகேடியர்கள் வீரச்சாவடைந்து கேணலை தரம் குறைத்ததாலையா..??? இல்லை அம்மான் லண்டனிலை எனக்கும் கோணலுக்கும் எட்டாத தூரம் என்பதை உணர்த்தியதாலா..??

  • கருத்துக்கள உறவுகள்

:) நிட்சயமாக உறவுகளே

தென் தமிழிழத்தில் புலிகள் காலுன்றினால் இந்த குள்ள நரிகளை

நாம் மிதிப்போம்

தீபன் சொன்னது உன்மையே உறவுகளே

அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்

முனிவர் தென் தமிழீழம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.