Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு - ரம்புக்வெல

Featured Replies

சமாதான காலத்தில் எமக்கு நல்லது நடந்ததை விட கெட்டது தான் அதிகமாக நடந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

டைகர்பிளேட் உங்களுடைய தெரிவு நல்லது.எல்லோரும் அதிகமாக கேட்க வேண்டிய பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்க் மாநாடு முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். :unsure: (இந்தியாவின் பூரண ஒத்துழைப்போடு)

ஏன் அமெரிக்காவின் ஒத்துழைப்பு கிடைக்காதாமோ?

நாங்க ரம்புக்வெலவ நையாண்டி காட்டினதுதான் மிச்சம். பார்க்கப் போன அந்தாள் சொன்னதெல்லாம் நடந்திட்டுது தான் இருக்குது..!

கிழக்கைப் பிடிப்பம் எண்டாங்கள்.. பிடிச்சாங்கள்.

மடுவைப் பிடிப்பம் எண்டாங்கள் பிடிச்சாங்கள்.

விடத்தல் தீவைப் பிடிப்பம் எண்டாங்கள் பிடிச்சாங்கள்.

இப்ப துணுக்காய் மல்லாவிக்கு கிட்டவே வந்திட்டாங்கள்.. அங்கால மாங்குளம் போறது பெரிய காரியமில்ல.

மேற்கால விடத்தல் தீவை தாண்டி இலுப்பக்கடவையையும் பிடிச்சிட்டாங்கள். வெள்ளாங்குளம் தான் பாங்கி.. மன்னார் மாவட்டத்தில. அதைத் தாண்டிட்டா.. கிளிநொச்சி...

மணலாறு பக்கத்துக்காலும் குடைஞ்சிட்டு வாறாங்கள்.

***

அப்படியே இதையும் வாசியுங்கோ.. அத்தாஸ் என்ன சொல்லுறார் என்று கேளுங்கோ..

http://www.sundaytimes.lk/080720/Columns/sitreport.html

சரி. இதுக்கு என்ன செய்யலாம் என்று சொல்ல வருகின்றீர்கள். கேள்வியைக் கிளப்புவனே தீர்வைத் தந்தால் நன்றாக இருக்கும்.

இது புலிகளின் பலவீனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மட்டுப்படுத்தப்பட்ட பலம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த என்ன செய்ய செய்யமுடியுமோ அதைத் தான் செய்யலாம். இத்தனை இடம் விடுபட்டதைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். இதைப் பாதுகாக்க முடியாமைக்கு சொந்த நாட்டை விட்டுத் தப்பியோடி வந்த எமக்கு ஒரு பொறுப்புமில்லை என்று சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நிலையிலும் எமக்குள் அடித்துக்கொள்வது நல்லதல்ல..................

எமது பலம் பற்றிய எந்த தகவலும் தெரியாமல் எழுந்தபாட்டுக்கு இப்படி சலனப்படுவது போராட்டத்தை மிகமோசமாகப்பாதிக்கும்........

அதையே எதிரி விரும்புகின்றான்..........

துரோகி ஊக்குவிக்கிறான்.....

அவர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்????

இங்கே யாழிலும்??????

எந்த இராணுவ நடவடிக்கைகளும் எந்த ஒரு போராட்டத்தையும் அழித்ததாக சரித்திரமில்லை... எமது போராட்டமும் அப்படித்தான்.....

இன்று புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் என்று உளத்துறவர்கள் பின்வாங்காமல் இருப்பதுக்கு என்ன செய்தார்கள்?..

கேவலம் வெளிநாட்டு சட்டம் சிறையில் அடைத்திடும் என்று புலம்புறவர்கள்தாம் இன்று இவ்வாறு எடுபடுகிறர்கள்... சினிமா பாக்கிறது பிழையில்லை... அனாலும் தசாவதார நிகழ்ச்சியில் பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது அதை என்முன்னே குப்பைத்தொட்டில் போட்டவங்களும் வந்து விடத்தல் தீவு போட்டுதாம் எண்டு கேட்கும்போது... அவனை என்ன செய்யவேண்டும்...

அவ்வாறு உள்ளவங்கள் தான் இன்று இங்குவந்து... வியாக்கியானம் குடுக்கினம்..... உங்களுக்காக போராடவெண்டு யாரும் பிறப்பதில்லை...

போராட்டத்தில் இறப்பவன் தனக்காக அல்லது ஒருத்தனுக்காக இறப்பதில்லை அவன் விடுதலைக்காகவே வீரமரணமடைகிறன்.. அவன் ஒரு இனத்தின் விடிவெள்ளி... அவனை வளிநடத்தும் தானைத்தலைவன் ஒருவனே அறிவான் அதன் வேதனையும் அதன் சிறப்பையும் ... அவனே அதற்கான விடையும் சொல்வான்.

அவன் சொல்லவில்லையென்றோ அலது செய்யவில்லையென்றோ உளறுவதற்கு ...உங்கள் ஒருவருக்கும் .... மன்னிக்கவும் எங்கள் ஒருவருக்கும் அருகதை இல்லை....

அவர்களுக்கு பக்கபலமாக இல்லது விட்டாலும் பறவாயில்ல உபத்திரவம் கொடுக்காவிட்டாலே நல்லது...

நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

இது சம்பந்தமாய் புலிகளின் குரல் செய்திவீச்சு என்ன சொல்கிறது என்பதை கேட்டுப்பாருங்கள்....!!

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...8/Newsveech.mp3

எந்த இராணுவ நடவடிக்கைகளும் எந்த ஒரு போராட்டத்தையும் அழித்ததாக சரித்திரமில்லை... எமது போராட்டமும் அப்படித்தான்.....

இன்று புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் என்று உளத்துறவர்கள் பின்வாங்காமல் இருப்பதுக்கு என்ன செய்தார்கள்?..

கேவலம் வெளிநாட்டு சட்டம் சிறையில் அடைத்திடும் என்று புலம்புறவர்கள்தாம் இன்று இவ்வாறு எடுபடுகிறர்கள்... சினிமா பாக்கிறது பிழையில்லை... அனாலும் தசாவதார நிகழ்ச்சியில் பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது அதை என்முன்னே குப்பைத்தொட்டில் போட்டவங்களும் வந்து விடத்தல் தீவு போட்டுதாம் எண்டு கேட்கும்போது... அவனை என்ன செய்யவேண்டும்...

அவ்வாறு உள்ளவங்கள் தான் இன்று இங்குவந்து... வியாக்கியானம் குடுக்கினம்..... உங்களுக்காக போராடவெண்டு யாரும் பிறப்பதில்லை...

போராட்டத்தில் இறப்பவன் தனக்காக அல்லது ஒருத்தனுக்காக இறப்பதில்லை அவன் விடுதலைக்காகவே வீரமரணமடைகிறன்.. அவன் ஒரு இனத்தின் விடிவெள்ளி... அவனை வளிநடத்தும் தானைத்தலைவன் ஒருவனே அறிவான் அதன் வேதனையும் அதன் சிறப்பையும் ... அவனே அதற்கான விடையும் சொல்வான்.

அவன் சொல்லவில்லையென்றோ அலது செய்யவில்லையென்றோ உளறுவதற்கு ...உங்கள் ஒருவருக்கும் .... மன்னிக்கவும் எங்கள் ஒருவருக்கும் அருகதை இல்லை....

அவர்களுக்கு பக்கபலமாக இல்லது விட்டாலும் பறவாயில்ல உபத்திரவம் கொடுக்காவிட்டாலே நல்லது...

நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

மிகவும் சரியாக கூறிணீர்கள் சூராவளி. இங்குள்ள நாம் ஏதோ குதிரைபந்தயத்திலோ அல்லது உதைபந்தாட்டப்போட்டியிலோ பந்தயம் கட்டிவிட்டு கட்டிய பணம் தேருமா? என்பதுபோல் இந்தபோராட்டத்தை விமர்சிக்கின்றோம். அங்கு களத்தில் எமது போறாளிகளின் அர்ப்பனிப்பயும் எமது மக்கள் படும் அவலத்தையும்,எல்லாவற்றிக்கும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இராணுவ நடவடிக்கைகளும் எந்த ஒரு போராட்டத்தையும் அழித்ததாக சரித்திரமில்லை... எமது போராட்டமும் அப்படித்தான்.....

இன்று புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் என்று உளத்துறவர்கள் பின்வாங்காமல் இருப்பதுக்கு என்ன செய்தார்கள்?..

கேவலம் வெளிநாட்டு சட்டம் சிறையில் அடைத்திடும் என்று புலம்புறவர்கள்தாம் இன்று இவ்வாறு எடுபடுகிறர்கள்... சினிமா பாக்கிறது பிழையில்லை... அனாலும் தசாவதார நிகழ்ச்சியில் பொங்குதமிழ் நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது அதை என்முன்னே குப்பைத்தொட்டில் போட்டவங்களும் வந்து விடத்தல் தீவு போட்டுதாம் எண்டு கேட்கும்போது... அவனை என்ன செய்யவேண்டும்...

அவ்வாறு உள்ளவங்கள் தான் இன்று இங்குவந்து... வியாக்கியானம் குடுக்கினம்..... உங்களுக்காக போராடவெண்டு யாரும் பிறப்பதில்லை...

போராட்டத்தில் இறப்பவன் தனக்காக அல்லது ஒருத்தனுக்காக இறப்பதில்லை அவன் விடுதலைக்காகவே வீரமரணமடைகிறன்.. அவன் ஒரு இனத்தின் விடிவெள்ளி... அவனை வளிநடத்தும் தானைத்தலைவன் ஒருவனே அறிவான் அதன் வேதனையும் அதன் சிறப்பையும் ... அவனே அதற்கான விடையும் சொல்வான்.

அவன் சொல்லவில்லையென்றோ அலது செய்யவில்லையென்றோ உளறுவதற்கு ...உங்கள் ஒருவருக்கும் .... மன்னிக்கவும் எங்கள் ஒருவருக்கும் அருகதை இல்லை....

அவர்களுக்கு பக்கபலமாக இல்லது விட்டாலும் பறவாயில்ல உபத்திரவம் கொடுக்காவிட்டாலே நல்லது...

நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

சூராவளி உங்களின் கருத்தை நான் வரவேர்க்கிரென்

எங்கடையள் உப்படி தான் .. அனுராதபுரத்தில கரும்புலிகள் தாக்கின உடன சொல்லுங்கள் புலிகள் விஸ் உருவம் எடுத்திடினம் என்று..

என்னொரு சன்டெல பின்னடைவு வாந்தா சொல்லுங்கள் புலிகள் பலம் இலந்திட்டினம் என்று..

வன்னிய சுத்த வர நிக்கிர சிங்கள ஆமிக்கு பாடய் கட்டுர நாள் வேகு துரத்தில் இல்லை

வெற்றிக்கொடி கையில் எடு

வெல்வோம் என சொல்லி எழு

பெற்ற வெற்றி கொஞ்சமில்லை

எந்த பெரும் படைக்கும் அஞ்சவில்லை

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேகத்தில போனால்.. இராணுவம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெள்ளாங்குளம் வரும் வரை வரும்.. பின் கிழக்கே.. மாங்குளம் வரை போகும். அதன் பின்னர் கிழக்கே கிளிநொச்சி நோக்கியும் மேற்கே பூநகரி நோக்கியும் நகரும்..!

இப்படியே விட்டா... வன்னி.. ஆமியிட கையில போகும் போலத்தான் தெரியுது.

தமிழீழம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியப்படுற விசயமா இல்ல என்று தீர்மானிச்சிட்டினம் போல..!

வடக்கின் முதல்வரா டக்கிளசை ஏற்றுக் கொண்டு மக்கள் இராணுவத்தின் அடிமைகளாக வாழ வேண்டியதுதான்.. 30 வருட போராட்டத்தில் கண்ட மிச்சம்.. கருணாவும் பிள்ளையானும் டக்கிளசும்..! :icon_mrgreen::rolleyes:

நெடுக்காலபோவான்!

உங்கள் கருத்து தற்போதைய உண்மை நிலமையை எடுத்து கூறுகின்றதெனிலும்......!

இராணுவத்தினர் முன்னேறுகின்றார்கள் என்பது உண்மைதான்....... ஆனால் ஒரு விடயம் கவனத்தில் எடுக்கபட கூடியது. சிங்கள தலமைக்கு தம்பட்மடிக்க புலிகளின் பின்னடைவும் இராணுவ முன்னகர்வும் கட்டயமானது எனிலும்.

முகமாலை ஊடான முன்னகர்வும்.....

புளியங்குளம் ஊடான முன்னகர்வும்...... சாத்திய படவில்லை!

மக்கள் அதிகம் வாளாத பிரதேசமான மன்னார் கரையோர காட்டு பிரதேசங்கள் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது.

சிங்களத்தை பொறுத்தவரையில் இதுவும் பாரிய வெற்றிதான்.

இப்போது புலிகள் பலவீனபட்டுவிட்டார்கள் எனில். முகமாலை ஊடான முன்நகர்வை ஏன் இராணுவத்தால் மேற்கொள்ள முடியவில்லை?...... இங்கும் கவனிக்க கூடியதொன்று தற்போதைய நிலையில் பளையில் இருந்து ஆனையிறவு வரை எந்த மக்களும் அங்கு இல்லை. ஆகவே ஒரு வேளை முகமாலை ஊடான அடுத்த முன்னகர்வு ஆனையிறவு வரை சாத்தியமாகலாம்.

ஆகவே இவர்கள் முன்னகர்கின்றார்களா....? உள்வாங்கப்படுகின்றார்களா?

எனும் கேள்விக்கான பதில்கள் எமைபொறுத்தவரை தெரியாதுதான். புலிகள் மட்டுமே இதை நிச்சயம் தெரிந்தவர்கள்.

தற்போதைய பயங்கரவாத தடைசட்டங்கள் ஆயுத இறக்குமதியில் புலிகளுக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்க லாம். புலிகளுக் தேவையான அடுத்த கட்ட ஆயுதங்களை இறக்குமதி செய்பவர்கள் இலங்கை அரசுதான்..... இறக்கு மதிசெய்யபடும் ஆயுதங்கள் புலிகளுக்கு சாதகமான களங்களுக்கு நகர்த்தபட வேண்டும் அது வரையிலும் காத்திருப்பு ஒன்றுதான் முடியுமானது. அது தவிர உலக அரசியலில் .....? அனிதா பிரதாப் சொன்னது போல் இவ்வாண்டின் இந்திய அமெரிக்க தேர்ல்கள் என்பனவும்..... தொடரான பொருளாதார வீழ்சிகளும் கவனத்தில் கொள்ளபடவேண்டியவை. காரணம் போரில் கைகெட்டும் தூரம் போனால்.............. வழமைபோல பேச்சுவார்த்தைதான். பின்பு அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களே சாத்தியமானது அதையும் எமக்கு சாதகமாக்கும் நிலமை ஒன்று வேண்டும்.

இன்னும் ஓர் இரண்டு மாதங்கள் போனால் எமது தமிழ் ஊடகங்கள் மாவீரர் நாளோடுதான் போரை தொடங்குவார் என்று உத்தேசம் கூற தொடங்கிவிடுவார்கள்..... ஆனாலும் அவர்கள் எதற்காக காந்திருக்கின்றார்களோ அத்தருணம்வரை எஞ்சுபவை மௌனம் மட்டும்தான்.

புலிஎதிர்பு பிரச்சாரகாரர்கள் காட்டில் அதுவரைக்கும் நல்ல மழைக்காலம்தான். நீங்களும் நாங்களும் கவலைப்படும் மாதிரி இராணுவம் மாங்குளத்தையும் எட்டலாம். மாங்குளபகுதியில் இராணுவம் நின்றால் அது புலிகளுக்கு சாதகமானது அல்ல ....... மௌனம் கலைக்கபடும் கடைசி காலத்தில்.... அங்கிருந்தும் புலிகள் பின்வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேகத்தில போனால்.. இராணுவம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெள்ளாங்குளம் வரும் வரை வரும்.. பின் கிழக்கே.. மாங்குளம் வரை போகும். அதன் பின்னர் கிழக்கே கிளிநொச்சி நோக்கியும் மேற்கே பூநகரி நோக்கியும் நகரும்..!

இப்படியே விட்டா... வன்னி.. ஆமியிட கையில போகும் போலத்தான் தெரியுது.

தமிழீழம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியப்படுற விசயமா இல்ல என்று தீர்மானிச்சிட்டினம் போல..!

வடக்கின் முதல்வரா டக்கிளசை ஏற்றுக் கொண்டு மக்கள் இராணுவத்தின் அடிமைகளாக வாழ வேண்டியதுதான்.. 30 வருட போராட்டத்தில் கண்ட மிச்சம்.. கருணாவும் பிள்ளையானும் டக்கிளசும்..! :icon_mrgreen::rolleyes:

ரொம்ப கனவு காணாதீர்கள் நெடுக்ஸ்.trink21jv3.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.