Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண் திறந்த ஷீரடி சாய்பாபா சிலையை பார்க்க அலைமோதும் கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கே அவரது வீட்டுமுன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் போலீஸôரின் உதவியை நாடினார் பாபு. போலீஸர் அங்கு சென்று பக்தர்களை வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவராக பாபுவின் வீட்டுக்குள் அனுமதித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸôர் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் ஒவ்வொருவராகச் சென்று ஷீரடி சாய்பாபா சிலையை தரிசித்துச் சென்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலைக்கும் இப்பிடிக் கண்திறப்பு வைபவம் செய்யிறது வழக்கம். சீரடி சாயிபாபா கண்ணைத்திறந்தால் அது சிலையாகவா அல்லது உண்மைக் கண்ணா எண்டு பார்த்தால் தெரியும்தானே. ஒரு கண் மட்டும் உண்மையாகவும் மற்றதெல்லாம் சிலையாகவும் நிற்கிறது நடக்கக்கூடிய காரியமில்லை. ஆக மொத்தத்தில சிலைக்கு யாரோ கண்ணைத் திறந்து விட்டிருக்கினம். பெங்கள+ரில வைட்பீல்ட் சாய்பாபாவும் ஆசிரமம் வைத்திருக்கிறார். இது ஏதோ ஏட்டிக்குப் போட்டியா நடக்கிற விசயம்போல கிடக்குது.

அடப்பாவிங்களா யாரையோ உயிருடன் வைத்து சிலைகட்டிப்போட்டங்கள்... கொலைகாரப்பாவிங்கள்...

ஏன் படம் எடுக்கவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூடர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருந்தாத (திருத்த முடியாத) கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரு சொன்னா படம் எடுக்கலன்னு படம் வந்திச்சே...

  • கருத்துக்கள உறவுகள்

யாரு சொன்னா படம் எடுக்கலன்னு படம் வந்திச்சே...

அதில நல்ல பாட்டு கூட இருக்கு..

சாயி சரணம் பாபா சரணம்.. சரணம்.. எண்டு யேசுதாஸ் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார்.. அந்த மாதிரி..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா நான் கண் திறந்த படத்த சொன்னன்பா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயகோ ! இந்த மானிடர் கூட்டம் எப்போது திருந்துமோ தெரியவில்லை..........

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ஏமாறுவார்.

ஓ..அப்படியா..!!..ஏன் இவ்வளவு நாளும் திறக்காம இப்ப திறந்தவர் அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கோ :wub: இருந்தா கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம்..இது என்ன பெரிய விசயம் இப்ப நான் கண்ணை மூடினா நான் நாளைக்கு காலம எண்ட இரண்டு கண்ணையும் திறப்பன் அல்லவா..அப்ப என்ன பார்க்கவும் எனி கூட்டம் கூடட்டும்.. :wub:

நல்ல காலம் கண்ணை மட்டும் திறந்தவர் வாயை திறந்து இருந்தா..(பிறகு அவ்வளவு தான்)... :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சில மனிதர்களே கண்ணிருந்தும் கண் திறக்காத போது சிலை எப்படி கண் திறக்கும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பாபுவின் மனைவி எத்தனை அழகானவள் என்பதற்கு....

பாபாவின் கண்ணே சாட்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.