Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் சிரிங்க

Featured Replies

சரி சரி நான் தான் மாறி எழுதிரன் அதுக்கு நீங்கள் இப்படியா கோவப்படுகின்றது ஆஆஆஆ :evil: :) கரிகாலன் சரியா உங்கள் பெயர் :P

இல்லையே கீதா. நீங்கள் மாறி எழுதல்லை. தமிழ் அக்கா எழுதினதை எல்லோ கொப்பி பண்ணி போட்டியள். சரி ஆனால் என்ன தமிழ் அக்கா இப்போ அதை அழிச்சிடா. :)

  • Replies 452
  • Views 39.8k
  • Created
  • Last Reply

இல்லையே கீதா. நீங்கள் மாறி எழுதல்லை. தமிழ் அக்கா எழுதினதை எல்லோ கொப்பி பண்ணி போட்டியள். சரி ஆனால் என்ன தமிழ் அக்கா இப்போ அதை அழிச்சிடா. :)

அக்கா அழிச்சிடா... கொப்பி பண்ணிப் போட்டு கீதா மாட்டீடா கரிகாலன் அண்ணாட்டா.... :):lol:

இனி மேல் படியெடுத்து ஒட்டுவதென்றால் ஒரு தரமாவது

படியெடுத்ததை வாசித்துப் பாருங்கள் கீதா 8) :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெரிய மனசு?

ஏன் ?

வரதட்சணை வெண்டாம் என்று சொல்லிட்டாங்களா?

இல்லை முதல் 99.000 ருபாய் கொடுத்து தாலி கட்டிவிட்டு

மீதி ஆயிரம் ருபாயை மாசமாசம் தவணை முறையில் கொடுக்கச் சொல்லிட்டாங்க :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அடியாவா இருக்கெ...நானும் use பன்னி கிறன்... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அழிச்சிடா... கொப்பி பண்ணிப் போட்டு கீதா மாட்டீடா கரிகாலன் அண்ணாட்டா.... :lol::lol:

இதுல இருந்த என்ன தெரிது? கொப்பி பன்னி போட கூடாதுனு... :lol::lol:

மூணு லட்சம் ரூபாய்

வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர்இ வக்கீல்இ பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார்.

என்னோட மொத்த சொத்து மூணு லட்சம் ரூபாய்இ இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்கஞ-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.

அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டேஇ நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன். ஒரு அநாதை குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்னு குற்றவுணர்வோடு சொன்னார்.

இதைக் கேட்டதும் டாக்டரும் நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி-னு ரொம்ப அழுதார்.

அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார்.

:):) :P :P

ஆகா புத்திசாலி வக்கீல் :P :P :P :P :P :P :P :P :P :P

ஆகா வக்கீல் நல்ல புத்தியை நடந்து இருக்கின்றார். அது சரி சட்டத்தில் இருக்கும் ஒட்டைகளையே கண்டுபிடிப்பவர்கள் ஆச்சே

  • 2 months later...

ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: "ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?"

"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!

:o:D:lol: :roll:

ஒரு வலைப்பூவில் படித்த நகைச்சுவை இது.. :P

ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: "ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?"

"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!

:o:D:lol: :roll:

ஒரு வலைப்பூவில் படித்த நகைச்சுவை இது.. :P

:shock: :shock: ஐயோ..அப்ப அது ஆவியா? :shock: நான் எஸ்கேப் :roll:

பேய்க்கு பயத்துல..அனிக்கு நன்றி சொல்லல..நன்றி அனி :P

பேய்க்கு பயத்துல..அனிக்கு நன்றி சொல்லல..நன்றி அனி :P

சரி சரி... :o:D:lol:

வணக்கம் அனிதா!

இப்படி பேய் கதை எல்லாம் எழுதிவீங்களா?

நன்றாக உள்ளது! :roll: :o

இனி வீதியில் யாருடனும் கதைக்க பயமாய் இருக்க போகுது. யார் யார் என்ன என்ன வேடத்தில் வருவார்களோ!

இணைப்புக்கு நன்றி அனிதா.

டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.

நோயாளி: ஆ!

டாக்டர்: இன்னும் பெரிசா!

நோயாளி: ஆ! ஆ!

டாக்டர்: இன்னும் அகலமா...

நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

......................

மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?

டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!

:lol::lol::lol:

நன்றி கூடல்

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?

ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம். :lol:

நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?

டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன். :shock:

நன்றி கூடல்

அட இங்க பாருடா :P

:shock: வடிவேலா? :shock: :shock:

டாக்டர்: வாயை நன்றாகத் திறங்க.

நோயாளி: ஆ!

டாக்டர்: இன்னும் பெரிசா!

நோயாளி: ஆ! ஆ!

டாக்டர்: இன்னும் அகலமா...

நோயாளி: நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் செய்ய முடியும்னா எனக்கு அது வேணாம், டாக்டர்.

......................

மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?

டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!

:lol::lol::lol:

நன்றி கூடல்

ஆகா.... :lol::lol::lol::lol:

நன்றி சகி... :lol:

வணக்கம் அனிதா!

இப்படி பேய் கதை எல்லாம் எழுதிவீங்களா?

நன்றாக உள்ளது! :roll: :lol:

அட நான் எழுதவில்லையுங்கோ .... :shock: :oops:

ஒரு வலைப்பூவில் வாசித்தது எண்டு போட்டனே... :roll: :P

:shock: வடிவேலா? :shock: :shock:

ம்ம் வடிவேல் தான் சகி ..... :lol:

சரி என்னாச்சு, :roll:

இப்படி( :shock: ) நிண்டால் எப்படி ..... :wink: :lol:

ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: "ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?"

"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!

:):lol::lol: :roll:

ஒரு வலைப்பூவில் படித்த நகைச்சுவை இது.. :P

அட எனக்கு ஒருநாளும் இப்படி சொல்லலயே :roll: :wink:

ம்ம் வடிவேல் தான் சகி ..... :)

சரி என்னாச்சு, :roll:

இப்படி( :shock: ) நிண்டால் எப்படி ..... :wink: :lol:

கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:roll:) கலைப்படாதீங்க

கொஞ்ச நேரத்தில தானா இப்படி உருளும்(:roll:) கலைப்படாதீங்க

இல்லை..வடிவேல் ரசிகை நான்..சோ, வடிவேலை யாழில் கண்டதும் அதிர்ச்சி..அவ்ளோ தான் :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.