Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குங்குமப்பூ மகத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குங்குமப்பூ மகத்துவம்

சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.

குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-saffron.jpg

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

saffron1.jpg

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.

ஆதாரம்:அதிகாலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குமாரசாளமி அண்ணா அவர்களே...

நாமும் இதை செய்து பாக்கலாமே....

உலக அழி ஆக முடியுமோ... :icon_idea::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குமாரசாமி அண்ணா அவர்களே...

நாமும் இதை செய்து பாக்கலாமே....

உலக அழகி ஆக முடியுமோ... :D :D :D

பிள்ளை சரனி!

பானையிலை இருந்தால் தான் அகப்பையிலை வருமாம் :D

நானே பாலிலை கலந்து குடிச்சு பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி சில பேரின் உதடுகள் தார் ரோடு மாதிரி இருக்குதே

இதற்கு என்ன செய்யலாம் ?

குங்குமப் பூ கொடுக்கலாமா :icon_idea:

பெயின்ட்[வர்ணபூச்சு] அடிக்கலாமா :D

வெட்டி சிசிச்சை செய்யலாமா :D

உங்களின் விடை என்ன குசா...............? :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.

இது உண்மையோ? மனைவி சொன்னவா நான் நம்ப இல்லை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி சொன்னா ஒம் என்று சொல்லி குடிக்கசொல்லுங்கோ..பிறகு பெற்றெர் நிறத்தில் பிள்ளை பிறந்தால் .......கும்குமபூவை சாப்பிட்டுஇருந்தால் பிள்ளை வெள்ளயாக பிறந்திருக்கும் என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி சொன்னா ஒம் என்று சொல்லி குடிக்கசொல்லுங்கோ..பிறகு பெற்றெர் நிறத்தில் பிள்ளை பிறந்தால் .......கும்குமபூவை சாப்பிட்டுஇருந்தால் பிள்ளை வெள்ளயாக பிறந்திருக்கும் என்பார்கள்

இவ்வளவு நாளும் தெரியாமல் போயிட்டுதே.

வெள்ளைக்காரர்கள் வெள்ளையாக இருப்பதற்கு குங்குமப் பூவைத்தான் சாப்பிடுகினமோ. ஆபிரிக்க கண்டத்தில் குங்குமப் பூ கிடைப்பது இல்லை போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனி குடுத்தும் பிரயோசனம் இல்லை..... :D

மனிசி சொன்னா ஒம் என்று சொல்லி குடிக்கசொல்லுங்கோ..பிறகு பெற்றெர் நிறத்தில் பிள்ளை பிறந்தால் .......கும்குமபூவை சாப்பிட்டுஇருந்தால் பிள்ளை வெள்ளயாக பிறந்திருக்கும் என்பார்கள்

நக்கலு...... :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

எனி குடுத்தும் பிரயோசனம் இல்லை..... :icon_idea:

3வது பிள்ளை பெறும் போது குடுக்கலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

3வது பிள்ளை பெறும் போது குடுக்கலாம் தானே

ஜ்யோ வேண்டாம்... இரண்டே காணும்.... :D

காலை 1 மணி ஆகுது.... பையனுக்கு பால் எடுத்து கொடுக்க வேண்டும் என் இவ்வளவும் இருந்தேன் (நித்தா கொண்டா எழும்பி போய் எடுத்து வர மாட்டேன், அதால இருக்கிறேன்).... இந்த இலட்சனத்தில 3 ஓ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜ்யோ வேண்டாம்... இரண்டே காணும்.... :D

காலை 1 மணி ஆகுது.... பையனுக்கு பால் எடுத்து கொடுக்க வேண்டும் என் இவ்வளவும் இருந்தேன் (நித்தா கொண்டா எழும்பி போய் எடுத்து வர மாட்டேன், அதால இருக்கிறேன்).... இந்த இலட்சனத்தில 3 ஓ? :icon_idea:

ஒருகாலத்தில ஒரு குடும்பத்தில் 7,8 பிள்ளைகள், பிறகு 4,5 பிள்ளைகள், இப்ப1,2 நிற்பாட்டி போடுரோம் .அரசாங்கம் பணம் கொடுத்தாலும் ,பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று இருக்கிறோம்........காரணம்...........குழ

நன்றி தாத்தா டகவலிற்கு..கு.. :o பெண்களின்ட முகதிற்கு எல்லாம் நன்ன மருந்து சொல்லுறியள் அவையின மனசை அழகு படுத்தவும் ஒரு குறிப்பு கொடுங்கோவன் தாத்தா..தா.. :lol: (அட நான் எல்லா பொண்ணுகளையும் சொல்லல்ல)..பிறகு என்னோட கோவித்திடாதையுங்கோ என்ன..

அது சரி தாத்தா..தா உதை நாமளும் பயன்படுத்தலாமோ..?? ஏன் என்றா நானும் வெள்ளைகாரங்க போல வரணும் எண்டு ஆசையா இருக்கு.. :icon_mrgreen:

என்னத்தை "டச்சுபுச்சு" எண்டு ஆங்கிலிசை கதைத்தாலும் உந்த நிறம் தான் கொஞ்சம் பிரச்சினையா இருக்கு பாருங்கோ தாத்தா..தா... :blink: என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..

"ஏன் "கரக்டரையே" புரிந்துகிறீங்க இல்ல"..!! :unsure:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா பூச்சு போட்டு வாறதில்ல அழகு பூசாம வாறது தான் அழகு" :o

அப்ப நான் வரட்டா!!

குமாரசாமி சில பேரின் உதடுகள் தார் ரோடு மாதிரி இருக்குதே

இதற்கு என்ன செய்யலாம் ?

பெயின்ட்[வர்ணபூச்சு] அடிக்கலாமா

வெட்டி சிசிச்சை செய்யலாமா

உங்களின் விடை என்ன குசா...............?

ஓ..நன்ன கேள்வி முனி..மாமு..மு..உதுக்கு விடையை நான் சொல்லட்டே.. :icon_mrgreen: (கு.சா தாத்தாவிற்கு வயசு போயிட்டுது அல்லோ மாமு..மு)..இப்ப உதை எல்லாம் அவர் மறந்து போயிருப்பார்.. :blink:

நான் சொல்லுறன்..!!

அதற்கு பரிகாரம்..வந்து..து இறுக்கி அணைத்து "உம்மா" கொடுக்கிறது.. :o (அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல சொல்லிட்டன்)..அதற்கு பிறகு "தார் றோட்டில" சுமூகமாக பயணிக்கலாம் பாருங்கோ...இது தொடர்பான மேலதிக சந்தேகங்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்..சித்தபுவுடன் தொடர்பு கொள்ளவும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையோ? மனைவி சொன்னவா நான் நம்ப இல்லை :D

எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா நல்ல நிறம்..! ஆம்படையான் காக்கா நிறம். முதல் பிள்ளைக்கு குங்குமப் பூவாக் குடிச்சுத் தள்ளினவ..! ஆனால் வந்தது ஒரு காக்காக் குஞ்சுதான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜ்யோ வேண்டாம்... இரண்டே காணும்.... :lol:

காலை 1 மணி ஆகுது.... பையனுக்கு பால் எடுத்து கொடுக்க வேண்டும் என் இவ்வளவும் இருந்தேன் (நித்தா கொண்டா எழும்பி போய் எடுத்து வர மாட்டேன், அதால இருக்கிறேன்).... இந்த இலட்சனத்தில 3 ஓ? :D

இதுக்குத்தான் சொல்லுறது, சொந்தக்காசைப் போட்டாவது மச்சாளை வரவழைக்கோணும் எண்டு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது, சொந்தக்காசைப் போட்டாவது மச்சாளை வரவழைக்கோணும் எண்டு..! :lol:

வரவழைச்சு??? :D ஏம்பா சந்தோசமா இருக்கிறது பிடிக்க இல்லை போல.... :)

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்
ஒருகாலத்தில ஒரு குடும்பத்தில் 7,8 பிள்ளைகள், பிறகு 4,5 பிள்ளைகள், இப்ப1,2 நிற்பாட்டி போடுரோம் .அரசாங்கம் பணம் கொடுத்தாலும் ,பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று இருக்கிறோம்........காரணம்...........குழ
  • கருத்துக்கள உறவுகள்

ஓ..நன்ன கேள்வி முனி..மாமு..மு..உதுக்கு விடையை நான் சொல்லட்டே.. :lol: (கு.சா தாத்தாவிற்கு வயசு போயிட்டுது அல்லோ மாமு..மு)..இப்ப உதை எல்லாம் அவர் மறந்து போயிருப்பார்.. :o

நான் சொல்லுறன்..!!

அதற்கு பரிகாரம்..வந்து..து இறுக்கி அணைத்து "உம்மா" கொடுக்கிறது.. :D (அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல சொல்லிட்டன்)..அதற்கு பிறகு "தார் றோட்டில" சுமூகமாக பயணிக்கலாம் பாருங்கோ...இது தொடர்பான மேலதிக சந்தேகங்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்..சித்தபுவுடன் தொடர்பு கொள்ளவும்.. :)

அப்ப நான் வரட்டா!!

எப்பா ஜமுனா நான் நன்னா இருக்கிறது உனக்கு பிடிக்க வில்லையா என்ன? :D:D

தரும அடி வேண்டி கொடுக்க ஏதாவது திட்டமோ? :D:o

என்னது சித்தப்புவா அவர் கடிச்சே எடுத்து விடுவார் :D

  • கருத்துக்கள உறவுகள்

வரவழைச்சு??? :) ஏம்பா சந்தோசமா இருக்கிறது பிடிக்க இல்லை போல.... :wub:

மச்சாள் கூடமாட ஒத்தாசையா இருப்பா தானே..! பிள்ளை வளக்கிறதில.. பிள்ளை வளக்கிறதில..

(சப்பா.. முடியல..) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சாள் கூடமாட ஒத்தாசையா இருப்பா தானே..! பிள்ளை வளக்கிறதில.. பிள்ளை வளக்கிறதில..

ஓஓஓஓஓ அதை சொன்னனிங்களோ....... :)

(சப்பா.. முடியல..) :wub:

எனக்கும் தான்.... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குத்தான் சொல்லுறது, சொந்தக்காசைப் போட்டாவது மச்சாளை வரவழைக்கோணும் எண்டு..! :lol:

ஏன் டங்குவார் மாமியையும் கூப்பிடலாம் தானே <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.