Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் மீது பெண்கள் தாக்குதல்

Featured Replies

மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்குச் சென்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் மீது அப்பகுதிப் பெண்கள் கடுமையான தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டு காணமல் போனவர்களின் தாய்மாரும்இ மனைவிமாருமே பிள்ளையான் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பொதுநிகழ்வொன்றுக்காக அங்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலில் பிள்ளையானின் முன்பாக வந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மகன் ஆகியோர் எங்கே எனக் கேள்வி எழுப்பினார்கள். தன்னுடைய மகள் பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்டதாகவும்இ கணவர் பிள்ளையான் குழுவால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்ட பெண்மணி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

அவர்கள் கொண்டு செல்லப்பட்ட பின்னர் எங்கே இருக்கின்றார்கள் என்ற தகவல் தெரியாமலிருப்பதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

தனது கணவரும் மகனும் எங்கே என பிள்ளையானிடம் கேட்டு இப்பெண்மணி சத்தமிட்டபோது அவரைத் தவிர்த்துவிட்டுச் செல்வதற்கே பிள்ளையான் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் இச்சம்பவத்தில் மேலும் பல பெண்கள் வந்து பிள்ளையானைச் சூழ்ந்துகொண்டதாகவும் இவர்கள் பிள்ளையானை அடித்ததாகவும் அங்கு பெருமளவு குவிந்த கிராம மக்கள் அவர்களுடன் இணைந்துகொண்டு பிள்ளையான் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கைகளாலும்இ கற்களாலும் தடிகளாலும் இவர்கள் பிள்ளையானைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்டுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் கிராமவாசிகளிடமிருந்து பிள்ளையானை மீட்பதற்கு அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிசாரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சரியான தீர்ப்பு தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்குச் சென்ற சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் மீது அப்பகுதிப் பெண்கள் கடுமையான தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி இனிமல் பிள்ளையான் பெண்களை கடத்தமாட்டான் (கடத்தயும் பிரயோசனமில்லை தானே :lol: ) அவனுக்கு வாழ்க்கையில கலியாணமும் நடக்காதடியோய் ( பெண்கள் அடித்தல் தெரியும் தானே ......... அதேதான் :lol: )

தர்ம(ம்) அடி?

தர்ம(ம்) அடி?

அதே...

  • தொடங்கியவர்

போதாது போதாது.......

  • கருத்துக்கள உறவுகள்

தர்ம(ம்) அடி?

நன்றி

என் கிழக்குமக்களே

சரியான தீர்ப்பு

இத்தீர்ப்பு உலகுக்கு பல செய்திகளைச்சொல்லும்................

பரவாயில்லை, கிழக்கில் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருக்கு... கொஞ்சம் பலமாக அடித்திருக்கலாம்...

பரவாயில்லை, கிழக்கில் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருக்கு... கொஞ்சம் பலமாக அடித்திருக்கலாம்...

ஜோவ் என்ன லொள்ளா? வாங்கின பிள்ளையானுக்கெல்லோ தெரியும்.

தப்பிட்டானப்பா...

சிம்பிளா போமாட்டான் போல கிடக்கு?..

ஜோவ் என்ன லொள்ளா? வாங்கின பிள்ளையானுக்கெல்லோ தெரியும்.

நான் சொல்ல வந்தது............. அடிச்சு 'முடித்த' பிறகு பிள்ளையானுக்கு ஒன்றும் தெரியாதபடி... என்ன விளங்குதா?? :rolleyes:

Edited by Mallikai Vaasam

தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதியிடம் உரிமையோடு கேள்வி கேக்கிறார்கள் அடிக்கிறார்கள்.

சாதாரண மக்களே தாக்கும் அளவிற்கு ஆபத்தான ஆளும் அல்ல அடியாட்களை வைத்து பயங்கரவாதமும் செய்யவில்லை. பெலிசாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆத்திரமடைந்த மக்களிடம் இருந்து அவரைப் பாதுகாக்க முனைகிறார்கள்.

அட தென்னிலங்கையிலே இல்லாத சுதந்திரம் சனநாயகம் மக்கள் சக்தி மக்களாட்சி கிழக்கில்?

மொத்தத்தில் சனநாயகம் கிழக்கில் உதயமாகி இருக்கு எண்டு மோட்டுச் சிங்களவர் சொல்லுறாங்களோ?

என்ர ஆத்தே!

மகிந்தவுக்கு மண்டையில மூளையெண்டா எங்கட குறுக்குக்கு மண்டையே மூளையிலதான் போலகிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

என்ர ஆத்தே!

மகிந்தவுக்கு மண்டையில மூளையெண்டா எங்கட குறுக்குக்கு மண்டையே மூளையிலதான் போலகிடக்கு...

------------------- :D:D:D:D:rolleyes::rolleyes:

எங்க அடிச்சவயல்?

பாவம் அவர் கலியானமும் கட்டல,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

உதை தான் சொல்லுரது நெத்தி அடி என்று..

தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதியிடம் உரிமையோடு கேள்வி கேக்கிறார்கள் அடிக்கிறார்கள்.

சாதாரண மக்களே தாக்கும் அளவிற்கு ஆபத்தான ஆளும் அல்ல அடியாட்களை வைத்து பயங்கரவாதமும் செய்யவில்லை. பெலிசாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆத்திரமடைந்த மக்களிடம் இருந்து அவரைப் பாதுகாக்க முனைகிறார்கள்.

அட தென்னிலங்கையிலே இல்லாத சுதந்திரம் சனநாயகம் மக்கள் சக்தி மக்களாட்சி கிழக்கில்?

மொத்தத்தில் சனநாயகம் கிழக்கில் உதயமாகி இருக்கு எண்டு மோட்டுச் சிங்களவர் சொல்லுறாங்களோ?

வாழ்க கிழக்கின் சனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அடிச்சவயல்?

பாவம் அவர் கலியானமும் கட்டல,,,,,,,,,,,,,,,,,,

சோகத்திலும் சிரிப்பு வருது...............

நல்ல பதில்

எங்க அடிச்சவயல்?

பாவம் அவர் கலியானமும் கட்டல,,,,,,,,,,,,,,,,,,

அவர்தானே முன்னமொருக்கா சொன்னவர் தான் கல்யாணம் கட்டப்போட்வதில்லையெண்டு... பிறகெதுக்கு சனம் யோசிக்கப்போகுது

விழுந்த அடி அங்கதானாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.