Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் மோதலில் 75 படையினர் பலி, 101 படையினர் காயம், 10 உடலங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி வான்னேரிக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்நகர்வை மேற்கொண்ட படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் பின்புல சூட்டாதரவுடனும் ஹெலிகொப்டரின் தாக்குதல் உதவியுடனும் பெருமளவா படையினர் முன்நகர்வை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதல் பிரிவினர் வழிமறிப்பபு தாக்குதலில் ஈடுபட பெரும் போர் வெடித்துள்ளது.

இந்த தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்க பலத்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படையினரின் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதன் காரணமாக இழப்புகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

http://swissmurasam.info/content/view/9017/26/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 மேல் இரணுவம் பலி 50பேர் படுகாயம் 10 உடலங்கள் மீட்பு பல ஆயுதங்கள் கைப்பற்ரபட்டன. http://www.pulikalinkural.com/

(படம் இணைப்பு) கிளிநொச்சி நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 75 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 100 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நாச்சிக்குடாவில் நேற்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து இன்று மாலைவரை இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 45 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 51 பேர் காயமடைந்திருந்தனர்.

வன்னேரிக்குளத்திலும் இன்று காலை 5:10 முதல் சிறீலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றதுடன், இதில் படைகள் தரப்பில் 30 பேர் கொல்லபட்டதுடன், மேலும் 50 படையினர் காயமடைந்திருந்தனர்.

முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டட படையினருக்கு ஆதரவாக MI-24 ரக உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அத்துடன், படையினருக்கு வழமைபோன்று

கடுமையான பின்தள சூட்டாதரவு வழங்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகள் எறிகணைகள் மத்தியில் நின்று முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த இரண்டு பகுதிகளிலும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள சிறீலங்கா படையினரது 10 உடலங்கள் இன்று மாலை கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு உடலங்கள் மிகவும் சிதைவடைந்த நிலையில் களமுனையில் உரிய படைத்துறை மரியாதையுடன் புதைக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 10 உடலங்களையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடலங்களை பார்க்க...........

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

Edited by தராக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரிவாளை எடுத்து அப்படி போடு

சிங்களவங்களுக்கு வன்னி காட்டுக்குல்லையே புதை குளி தொன்ட வேனும்

்ராணுவப் பேச்சாளர் இனிமேல் சொல்வார் 80 புலிகள் பலி 500 பேர் காயம் என்றும் தமது தரப்பில் இரண்டு இராணுவத்தினருக்க நகத்தில் சிறிய காயம் என்றும் 10 பேரை காணவில்லையென்றும்.

இதைக்கேட்டதும் குறுக்காலை போனதுகள் இங்கு காவிக் கொண்டு வருவினம்.

புலிகள் பின்வாங்கிய இடங்களில் சுலபமாக சென்ற துட்ட கைமுனுக்களுக்கு இப்ப தெரியும் புலியாட்டம் என்றால் என்னவென்று. களமாடும் புலிகளுக்கு எமது பாராட்டுக்கள்

கிளிநொச்சி நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 75 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 100 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.நாச்சிக்குட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த செத்த 10 சிங்கள குன்டர்களின்ட படம் எங்கையாவது இருந்த கொன்டு வந்து இணைச்சு விடுங்கோ. பாத்து மனசை தெற்றுவோம்

நாச்சிக்குடா மற்றும் முழங்காவில் பகுதிகளில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஏழு படையினரின் உடலங்களும், வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 10 படையினரின் உடலங்களுமாக மொத்தம் 17 படையினரின் உடலங்கள் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர உருக்குலைந்த நிலையில் நாச்சிக்குடாவில் மூன்று படையினரின் உடலங்களும், வன்னேரிக்குளப் பகுதயில் இரு படையினரின் உடல்களும் விடுதலைப் புலிகளால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இருமுனை மோதல்களின்போது 22 படையினரின் உடல்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

75 SLA killed, 100 wounded in Vanni clashes, Tigers recover army bodies

[TamilNet, Tuesday, 02 September 2008, 15:06 GMT]

At least 45 Sri Lanka Army (SLA) soldiers were killed and more than 51 wounded in Naachchikkudaa when Liberation Tigers of Tamileelam (LTTE) confronted the SLA in a stiff fighting throughout Monday night and on Tuesday 30 more SLA soldiers were killed another front, in 8th, 9th and 10th Mile Posts, located between Akkaraayan and Vannearikku'lam from 5:30 a.m. till 6:00 p.m., LTTE officials in Vanni told TamilNet. More than 50 SLA soldiers were wounded in Vannearikku'lam. 10 SLA dead bodies have been brought to Ki'linochchi.

The LTTE fighters, engaged in fortifying different defence lines in the area, confronted the SLA units that simultaneously attempted to advance from 8th, 9th and 10th Mile Posts, located between Vannearikku'lam and Akkaraayan.

Seven SLA bodies were earlier reported recovered in the clearing operation between Muzhangkaavil and Naachchikkudaa. Three SLA bodies, destroyed beyond identification, were buried in Naachchikkudaa. 10 more SLA bodies were recovered in Vannearikku'lam and brought to Ki'linochchi.

10 dead bodies of the Sri Lanka Army soldiers from Vannearikku'lam have been brought to Ki'linochchi Tuesday evening. Two more corpses, destroyed beyond identification, were buried in the battlefront, according to the LTTE officials. 45 Naachi, 51 wounded, 8 9 10 , 30 dead 50 wounded,

Earlier, LTTE officials told TamilNet that two PK-LMGs, three AK-LMGs, two RPGs, one shoulder fired LAW were among the arms, ammunition and accessories seized by the Tigers.

The fighting in Vanni has intensified as the Tigers, who avoided stiff confrontations against the advancing SLA for a while, stepped up their defensive engagement on Monday.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03_002.jpg

03_003.jpg

03_001.jpg

http://www.tamilwin.com

Edited by Eelamboy

  • கருத்துக்கள உறவுகள்

புலி பதுங்கியது பாய்வதற்காக மட்டுமே என்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அரிவாளை எடுத்து அப்படி போடு

சிங்களவங்களுக்கு வன்னி காட்டுக்குல்லையே புதை குளி தொன்ட வேனும்

வன்னி காட்டுக்குல்லையே புதை குழி தோண்டப்படுகிறது

வன்னி காட்டுக்குள்ளேயே புதை குழி தோண்டப்படுகிறது

வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் புலிகள் முறியடிப்புத்தாக்குதல்: 30 படையினர் பலி; 50 பேர் காயம்; 10 உடலங்கள் மீட்பு

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் பத்து உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம்இ 9 ஆம்இ 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெருமெடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் அதிகாலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை இரண்டு முனைகளில் கடும்தாக்குதலை மேற்கொண்டனர்.

சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இம்முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் முறியடிக்கப்படடன.

இதில் இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடல்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

நன்றி: புதினம்.

படங்கள் இணைப்பது எவ்வாறு என்று தெரியவில்லை.

நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்னர். 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் புலிகள் முறியடிப்புத்தாக்குதல்: 30 படையினர் பலி; 50 பேர் காயம்; 10 உடலங்கள் மீட்பு

[புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 01:17 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் பத்து உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெருமெடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் அதிகாலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை இரண்டு முனைகளில் கடும்தாக்குதலை மேற்கொண்டனர்.

சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இம்முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் முறியடிக்கப்படடன.

இதில் இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடல்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய கணக்கு நல்ல திருப்தியாக இருக்கு. தொடரட்டும்... இனி ஒவ்வொரு அடி காலை முன்வைக்கும் போது இந்த எண்ணிக்கை வர்க்கமாக அதிகரிக்கும்.

மனிதாபிமான படை நடவடிக்கைக்கான(??) வரவேற்பு ஆரம்பித்துவிட்டது போல் உள்ளது.

இனி இவர்களை மீட்க மனிதாபிமானப் படை தேவை...

Edited by jaalavan

நாச்சிக்குட முன்னேற்ற நடவடிக்கை முறியடிப்பு: 75 இராணுவத்தினர் பலி; 19 சடலங்கள் உட்பட இராணுவ தளபாடங்கள் மீட்பு

http://tamilsource.ca/news/news.php?id=0

எம் பக்கம் இழப்பில்லாமல் இருக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

தூயா,

இழப்பிலாமல் போர் செய்வது கடிணம். குறைத்துக்கொள்வதுதான் சாத்தியம்.

களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

தூயா,

இழப்பிலாமல் போர் செய்வது கடிணம். குறைத்துக்கொள்வதுதான் சாத்தியம்.

ஏற்றுக்கொள்ள கடினமான உண்மை தான் :rolleyes:

கிளம்பிடாங்கையா..... கிளம்பிட்டாங்க, :rolleyes:

வெற்றியீட்டும் வீர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள் :D:rolleyes:

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் தமிழர்படையினால் சிங்களப்படை தோற்கடிக்கப்பட்ட இடமான நாச்சிக்குடா, முழங்காவில் சிவப்பு நிறத்தினால் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.

செவ்வாய் வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிங்களப்படை அடிவாங்கியது. பச்சை நிறத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் வன்னேரியன் குளம், அக்கராயன் குளம்.

northui5.jpg

மப்ப பாத்தா பூநகரி பாதையைத் திறந்திடுவாங்கள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.