Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டார்வினிசம் என்பது...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.

ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

வானியல், உயிரியல், பௌதீகவியல், புவியியல், கருவியல் போன்ற அனைத்தும் விஞ்ஞானம். ஆனால் டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல, அது பண்டைய ஷமன மதமாகும். டார்வினிஸ்டுகளின் தற்போதய நம்பிக்கை முற்காலத்தில் முதலைகளை வணங்கியவர்களின் நம்பிக்கையை போன்றது. டார்வினிஸ்டுகள் தற்செயலாக, அசைவற்ற, உணர்வற்ற அணுக்களை உருவாக்கும் சக்தியாக கருதுவதால், மதத்தை நம்புவதை போன்று அதை நம்புகின்றனர்.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், விஞ்ஞான கிளைகளில் (உயிரியல், பௌதீகவியல்) ஏற்பட்ட முன்னேற்றம் ஒன்றன் பின் ஒன்றாக அக்கோட்பாட்டின் கருத்துகளை வேரறுத்து விட்டது. இருப்பினும் இன்றும் டார்வினிசம் சீடர்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.

நெருப்பு, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றை வணங்குவது, பிரமிட்டுகள் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்று நம்புவது, சில குறிப்பிட்ட மிருகங்களை புனிதமாக கருதுவது விஞ்ஞானமல்ல. அதே போன்று டார்வினிசமும் - மற்ற மூடநம்பிக்கை காரணமாக, டார்வினிசமும் சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களை கொண்ட மதமாகும். டார்வினிஸ்டுகளின் மிக முக்கிய சிலை தற்செயல் என்ற சிலையாகும். டார்வினிஸ்டுகளின் எந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்தாலும், அதில் டார்வினிஸத்தின் உயிர்நாடியான - இயற்கை தெரிவின் எல்லையற்ற சக்திகளை அறிந்து கொள்வீர்கள்.

தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடைய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு வசித்திரமான சக்தியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பொருளுக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுக்கின்றனர். முற்காலத்தில் பொருள் தன்னை இணைத்து ஒரு உயிருள்ள செல்லாக உருவானது. பிறகு அது முற்றிலும் வித்தியாசமான இன்னொன்றை உருவாக்கியது என்று நம்புகின்றனர். விஞ்ஞானம் இத்தகைய சிந்தனைகளை மறுக்கிறது. ஆனால் டார்வினிஸ்டுகளை பொருத்தவரையில் அவை மறுக்க முடியாத உண்மைகள் என்றும் அதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டார்வினிச ஷமன மதத்தை பொருத்தவரையில் நிலம், நீர், பாறை மற்றும் கல் அனைத்தும் உணரும், கேட்கும், நிறங்களை பார்க்கும் சக்தி படைத்தவை.

டார்வினிச மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான தற்செயல் எனும் மடமையான நம்பிக்கையானது விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் எதிரானது. உண்மையில் எந்த ஒரு பகுத்தறிவுள்ள சிந்தனையும் மிக சிக்கலான ஒரு அமைப்பு தற்செயலாக உருவாக முடியாது என்பதை ஏற்று கொள்ளும். அதற்கு மாறாக அவ்வாறு சிக்கலான அமைப்பு உருவாவதென்றால் நிச்சயமாக அதில் அறிவார்ந்த ஒரு பெரும் சக்தியின் திட்டம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இருப்பினும் தங்களது கைகளால் சிலைகளை வடிவமைத்து அதற்கு பெயர் சூடி அதற்கு உண்ண உணவு கொடுத்து பின்பு அதை வணங்குபவர்களை போன்று டார்வினிஸ்டுகளும் பொய்யான கடவுள்களில் நம்பிக்கை வைத்தள்ளனர்.

டார்வினிஸ்டுக்ள ஏற்று கொண்ட மடமையான நம்பிக்கை பண்டைய பல தெய்வ வணங்கிகளின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புபட்டுள்ளது. பண்டைய பல தெய்வ வணங்கிகள் அசைவற்ற சிலைகள் தான் அனைத்தையும் படைத்தன என்று நம்பினார்கள். அதை போன்று தான் பரிணாமவாதிகள் அசைவற்ற பொருள் அனைத்து உயிரினங்களையும் படைத்துள்ளன என்று நம்புகின்றனர். (நிச்சயமாக இறைவன் இதை விட்டும் தூயவன்). அவர்களது உடலும் பல தற்செயலான செயல்களால் உருவானது என்று வாதிடுகின்றனர்.

டார்வினிச ஷாமன மதத்தை விஞ்ஞானம் என்ற போர்வையில் மாணவர்களுக்கு கற்பிப்பது ஏற்று கொள்ளமுடியாதது. இந்த ஷாமன மதத்திலிருந்து விடுப்பட்ட உயிரியலே அவர்களுக்கு தேவை.

துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.

பரிணாமவாதிகளிடம் படிமங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை பொது காட்சிக்கு வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது மத்திய நிலையங்கள் அல்லது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் அவர்களது முட்டாள்தனமாக பரிணாமத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிடம் காண்பிக்க அவர்களிடம் இடை நிலை படிமங்கள் இல்லை. ஏனெனில் அத்தகையவைகள் ஒருபோதும் தோன்றவில்லை.

பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.

டார்வினிஸ்டுகளின் ஷாமன மத கருத்துகளை விஞ்ஞானம் மறுக்கிறது.

டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது நவீன விஞ்ஞானம் கூறுகிறது.முதல் உயிரினம் தற்செயலாக உருவானதுஉயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது.

உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியதுஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாதுபடிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறது.படிமங்க

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டார்வின் தனது பரிணாம வாதத்தில்: தற்போதுள்ள உயிரினங்களெல்லாம் ஒரு மரத்தின் (கூர்ப்பு மரம்) கிளைகள் போன்று பிரிந்து அவற்றின் உச்சிகளில் நிற்பனவே என்று கூறுகிறார். ஆகவே இதற்கு முற்பட்ட ஓர் இடைநிலை உயிரின் சுவடு கண்டுபிடிக்கப்பட்டால் அதுவும் தான் வாழ்ந்த காலப்பகுதியில் அம்மரத்தின் கிளையொன்றின் நுனியிலேயே இருந்திருக்கும். அவ்வுயிரினத்திலிருந்து கிளைத்தவோர் சந்ததி இன்னொரு உயிரினமாய் புதிய ஒரு கிளையின் நுனியில் அமைகின்றது. அதனால் இடைநிலை உயிரிகள் என்று இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாமே தனித்தனியான ஸ்பீசிஸ் எனப்படும் இனக்குழுவாகவே வாழ்ந்து அழிந்துள்ளன.

இங்கே கட்டுரையாசிரியர் எதைக் கூறவருகிறார் என்பது தெளிவாகப் புரியவில்லை. உதாரணமாகக் குரங்குக்கும் மனிதர்களுக்குமிடைப்பட்ட ஒரு உயிரினம் இல்லாதிருப்பதால் குரங்கும் மனிதரும் ஒரே மூதாதயைரிலிருந்து கிளைத்த இருவேறு பிரிவினர் என்பதை ஏற்க முடியாது என்கிறார்போற் தெரிகின்றது. அது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். டாவினிசம் அப்படிக் கூறவில்லை. அதாவது குரங்கிலிருந்து மனிதன் பிறந்ததாக டாவினிசம் கூறவில்லை. இன்றைய மனிதக் குரங்குகளுக்கும் (சிம்பன்சி, கொரில்லா போன்றவை) மனிதர்களுக்கும் மூதாதையர் ஒன்றேயென்றுதான் கூறுகின்றது. கொரில்லாவிலிருந்து மனிதன் வந்ததாகக் கூறவில்லை.

மனிதர்களும் கொரில்லாக்களும் இருவேறு கிளைகளாகக் கூர்ப்பித்தபோது மனிதர்களின் கூற்பின் வழியில் நிமிர்ந்து நிற்கும் இயல்பு கொண்ட ஹோமோ இரெக்டஸ் என்னும் ஒரு இனம் இருந்திருக்க வேண்டுமென்று நம்புகின்றனர்.

கொரில்லாக் குரங்குகளுக்கும் இந்த நிமிர்ந்து நிற்கும் இயல்பு ஓரளவு உண்டு. ஆகவே ஹோமோ இரெக்டஸ் ஓh தனியினமாக இவ்வுலகில் வாழ்ந்திருக்க வேண்டுமென்றும் அதிலிருந்து கிளைத்த மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) மூளைவளர்ச்சியால் அதிக விவேகமுள்ள இனமாக மாறிவிட்டதால் வாழ்க்கைப் போட்டியில் ஹோமோ இரெக்டஸை முற்றாக அழித்தொழித்திருக்கவேண்டுமெ

என்னவோ கூறட்டும்? குரங்குகளுக்கென்ன.. மனிதருக்கென்ன.. சமச்சீராக உறுப்புகள் உள்ளனவே.. அத்துடன் இனவிருத்திக்கென பெண்ணிடம் ஆணுக்கு ஈர்ப்பு தன்மை காணப்படுகிறதே.. இதுகளெல்லாவற்றின் தோற்றத்துக்கும் டார்வினோ அல்லது விஞ்ஞானிகளோ ஏதாவது காரணம் வைத்திருக்கிறார்களா? அதாவது அது எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றி நான் கேட்கவில்லை.. இவை எவ்வாறு கூர்ப்படைந்தன என்பதைக் கேட்கிறேன்!! :unsure:

நெடுக்சுக்கு நன்றிகள் பல.. அறியாதவைகளை அறியத் தந்தமைக்கு!! :o

எப்படி சோழியன் இப்படியெல்லாம். தங்கவேலண்ண வந்துதான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். :unsure::o

ம்.. :unsure:

1. டார்வினின் கூர்ப்பு (பரிணாம வளர்ச்சி) கொள்கை நூற்றாண்டு காலமாக தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது முழுமையான ஒன்றல்ல. ஆனாலும் இதை அறிவியல் மறுக்கிறது என்பது சுத்தமான புரட்டு.

2. இந்தக் கொள்கையை மறுப்பவர்கள் "Intelligent Design" என்பதை வலியுறுத்துகிறார்கள் (இதற்கு அவர்கள் பாவிக்கும் பதம் irreducible complexity )

3. இந்த தமிழ்க்கட்டுரை ஒரு விஞ்ஞானக் கட்டுரை அல்ல என்பது என் எண்ணம்.

4. இன்றைய விஞ்ஞானத்தின் hot topic quantum mechanics கூட chances பற்றித்தான் கூறுகிறது. "தக்கன பிளைக்கும்" என்பதில் இன்னமும் நம்பிக்கை உண்டு.

5. ஆர்வமுள்ளவர்கள் NOVA Science கட்டுரையை வாசிக்கவும். கட்டுரையை தமிழில் தரமுடியாமைக்கு வருந்துகிறேன். இதில் பேராசிரியர் கென் மில்லர் கூறும் கருத்துக்களை கவனியுங்கள்.

http://www.pbs.org/wgbh/nova/id/

  • கருத்துக்கள உறவுகள்

டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.

ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

வானியல், உயிரியல், பௌதீகவியல், புவியியல், கருவியல் போன்ற அனைத்தும் விஞ்ஞானம். ஆனால் டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல, அது பண்டைய ஷமன மதமாகும். டார்வினிஸ்டுகளின் தற்போதய நம்பிக்கை முற்காலத்தில் முதலைகளை வணங்கியவர்களின் நம்பிக்கையை போன்றது. டார்வினிஸ்டுகள் தற்செயலாக, அசைவற்ற, உணர்வற்ற அணுக்களை உருவாக்கும் சக்தியாக கருதுவதால், மதத்தை நம்புவதை போன்று அதை நம்புகின்றனர்.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், விஞ்ஞான கிளைகளில் (உயிரியல், பௌதீகவியல்) ஏற்பட்ட முன்னேற்றம் ஒன்றன் பின் ஒன்றாக அக்கோட்பாட்டின் கருத்துகளை வேரறுத்து விட்டது. இருப்பினும் இன்றும் டார்வினிசம் சீடர்களை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.

நெருப்பு, நட்சத்திரங்கள், சூரியன் போன்றவற்றை வணங்குவது, பிரமிட்டுகள் வேற்று கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்று நம்புவது, சில குறிப்பிட்ட மிருகங்களை புனிதமாக கருதுவது விஞ்ஞானமல்ல. அதே போன்று டார்வினிசமும் - மற்ற மூடநம்பிக்கை காரணமாக, டார்வினிசமும் சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களை கொண்ட மதமாகும். டார்வினிஸ்டுகளின் மிக முக்கிய சிலை தற்செயல் என்ற சிலையாகும். டார்வினிஸ்டுகளின் எந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வாசித்தாலும், அதில் டார்வினிஸத்தின் உயிர்நாடியான - இயற்கை தெரிவின் எல்லையற்ற சக்திகளை அறிந்து கொள்வீர்கள்.

தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடைய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு வசித்திரமான சக்தியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பொருளுக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுக்கின்றனர். முற்காலத்தில் பொருள் தன்னை இணைத்து ஒரு உயிருள்ள செல்லாக உருவானது. பிறகு அது முற்றிலும் வித்தியாசமான இன்னொன்றை உருவாக்கியது என்று நம்புகின்றனர். விஞ்ஞானம் இத்தகைய சிந்தனைகளை மறுக்கிறது. ஆனால் டார்வினிஸ்டுகளை பொருத்தவரையில் அவை மறுக்க முடியாத உண்மைகள் என்றும் அதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

டார்வினிச ஷமன மதத்தை பொருத்தவரையில் நிலம், நீர், பாறை மற்றும் கல் அனைத்தும் உணரும், கேட்கும், நிறங்களை பார்க்கும் சக்தி படைத்தவை.

டார்வினிச மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான தற்செயல் எனும் மடமையான நம்பிக்கையானது விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் எதிரானது. உண்மையில் எந்த ஒரு பகுத்தறிவுள்ள சிந்தனையும் மிக சிக்கலான ஒரு அமைப்பு தற்செயலாக உருவாக முடியாது என்பதை ஏற்று கொள்ளும். அதற்கு மாறாக அவ்வாறு சிக்கலான அமைப்பு உருவாவதென்றால் நிச்சயமாக அதில் அறிவார்ந்த ஒரு பெரும் சக்தியின் திட்டம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இருப்பினும் தங்களது கைகளால் சிலைகளை வடிவமைத்து அதற்கு பெயர் சூடி அதற்கு உண்ண உணவு கொடுத்து பின்பு அதை வணங்குபவர்களை போன்று டார்வினிஸ்டுகளும் பொய்யான கடவுள்களில் நம்பிக்கை வைத்தள்ளனர்.

டார்வினிஸ்டுக்ள ஏற்று கொண்ட மடமையான நம்பிக்கை பண்டைய பல தெய்வ வணங்கிகளின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புபட்டுள்ளது. பண்டைய பல தெய்வ வணங்கிகள் அசைவற்ற சிலைகள் தான் அனைத்தையும் படைத்தன என்று நம்பினார்கள். அதை போன்று தான் பரிணாமவாதிகள் அசைவற்ற பொருள் அனைத்து உயிரினங்களையும் படைத்துள்ளன என்று நம்புகின்றனர். (நிச்சயமாக இறைவன் இதை விட்டும் தூயவன்). அவர்களது உடலும் பல தற்செயலான செயல்களால் உருவானது என்று வாதிடுகின்றனர்.

டார்வினிச ஷாமன மதத்தை விஞ்ஞானம் என்ற போர்வையில் மாணவர்களுக்கு கற்பிப்பது ஏற்று கொள்ளமுடியாதது. இந்த ஷாமன மதத்திலிருந்து விடுப்பட்ட உயிரியலே அவர்களுக்கு தேவை.

துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.

பரிணாமவாதிகளிடம் படிமங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை பொது காட்சிக்கு வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது மத்திய நிலையங்கள் அல்லது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். அவர்களால் முடியாவிட்டால் அவர்களது முட்டாள்தனமாக பரிணாமத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிடம் காண்பிக்க அவர்களிடம் இடை நிலை படிமங்கள் இல்லை. ஏனெனில் அத்தகையவைகள் ஒருபோதும் தோன்றவில்லை.

பரிணாமத்தை நிரூபிப்பதற்காக பரிணாமவாதிகள் முன்வைத்த ஒவ்வொரு படிமமும் பொய்யானவை அல்லது பிழையாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பில்டவுன் மனிதன் என்பது கட்டுக்கதையானது. நேப்ரஸ்கா மனிதனின் பல் கரடியின் படிமத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அழிந்து போன உயிரினம் என்று கூறப்பட்ட கொல்கான்ந்த் என்ற மீன் உயிருடன் பிடிப்படடு 1938 முதல் மாற்றமடையாமல் இருக்கிறது. மனித பரிணாமம் என்ற கட்டுக்கதைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இன்றைய மனிதனுடையது அல்லது அழிந்து போன குரங்கு இனத்துடையது என்பது நிரூபணமாயுள்ளது.

பரிணாமவாதிகள் ஒரு போதும் தோன்றியிராத உயிரினங்களை கற்பனை செய்து ஓவியர்களை வாடகைக்கு அமர்த்தி புதிய அமைப்புகளை வரைந்து அவற்றை கொண்டு பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞான உண்மை என்பதாக மக்களை நம்ப வைக்க முற்படுகின்றனர். இந்த பொய்யான தகவல்கள் பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் மற்றும அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதை அதனை உருவாக்கியவர்களின் கற்பனை தவிர வேறில்லை. இவற்றை படிமங்களில் காண முடியவில்லை. பரிணாமவாதிகள் அவர்களின் கைகளால் படைக்கபட்ட பொய்யான தகவல்களில் இறுதியாக விழுந்து இந்த பொய்யான டார்வினிச மதத்தை நம்புகின்றனர்.

டார்வினிஸ்டுகளின் ஷாமன மத கருத்துகளை விஞ்ஞானம் மறுக்கிறது.

டார்வினிச ஷாமன மதம் கூறுகிறது நவீன விஞ்ஞானம் கூறுகிறது.முதல் உயிரினம் தற்செயலாக உருவானதுஉயிரினங்கள் தற்செயலாக உருவாக முடியாது. ஒரு தனி புரதமோ அல்லது ஒரு சாதாரண செல் அல்லது முழு உயிரினமும் தற்செயலாக உருவாகவே முடியாது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு புரதம் தற்செயலாக உருவாவது என்பது 10950 இல் 1 என்ற சாத்திய வீதத்திலாகும். நடைமுறையில் இது பூஜ்ஜிய சாத்திய வீதமாகும். அதாவது ஒருபோதும் நிகழாது.

உயிரினங்கள் முன்னைய அபிவிருத்தி அடையாத மூதாதையரிலிருந்து தோன்றியதுஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் தோன்ற முடியாது. ஓவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குறிய தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் படிப்படியாக மாற்றமடைந்து ஒரு புது உயிரினமாக தோன்ற முடியாதுபடிமங்கள் பரிணாம வளர்ச்சி திட்டத்தை உறுதிப்படுத்துகிறது.படிமங்க

//டாவினிசும் தொடர்பாக உலகில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவதை இனங்காட்ட இதைத் தருகின்றேன். இதை இங்கிடுவதனூடு நான் இக்கட்டுரையை அங்கீகரித்து நிற்பதாகவோ அல்லது நிராகரித்து நிற்பதாகவோ யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது..! //

டார்வினிசம் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து என்ன?

மனிதனைப் பிரம்மா தான் படைத்தாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//டாவினிசும் தொடர்பாக உலகில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவதை இனங்காட்ட இதைத் தருகின்றேன். இதை இங்கிடுவதனூடு நான் இக்கட்டுரையை அங்கீகரித்து நிற்பதாகவோ அல்லது நிராகரித்து நிற்பதாகவோ யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது..! //

டார்வினிசம் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து என்ன?

மனிதனைப் பிரம்மா தான் படைத்தாரா?

டார்வினின் கோட்பாடு என்பது அறிவியலில் முழுமையானதல்ல. இக்கருத்தை ஏலவே நான் இன்னொரு தலைப்பில் குறிப்பிட்டு இருக்கிறேன். நாம் முழுமையை நோக்கி அறிவியல் கொண்டு தேடல் செய்ய வேண்டிய தேவையோடு இருக்கிறோம். அதுவே நிலைப்பாடு. டார்வினின் கோட்பாட்டையோ.. அல்லது மதிநுட்ப வரைபுக் கோட்பாட்டையோ நிராகரிக்கவில்லை. இரண்டும் முழுமைக்காகவோ.. முற்றாக நிராகரிக்கப்படவோ இன்னும் சான்றுகளை.. ஆதாரங்களை அறிவியல் கொண்டு தேட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன.

பிரம்மா என்பதை.. இப்பிரபஞ்சத்தின் அடிப்படை அலகாக இப்போது வரை நோக்கிறவர்கள் நோக்கட்டும். அதில் தவறில்லை. ஆனால்.. பிரம்மா தான் படைத்தார் என்பது அறுதியான விடயமல்ல. அங்கும் தேடல் அவசியமாகிறது நிரூபிப்பதற்கு..!

நாங்கள் இவ்விடயங்கள் தொடர்பில் எத்தரப்பையும் அறிவியல் ரீதியான திடமான முழுமையான சான்றுகளை வைத்திராது.. இதை ஏற்காதே.. அது மூடத்தனம்.. அதை ஏற்பதால் நீ முட்டாள்.. அதை மறுப்பதால் நான் பகுத்தறிவாளி என்று சொல்லிக் கொள்பவர்களாக இருப்பதில் பயனில்லை என்று நம்புபவர்கள். இவ்விடயத்தில் அறிவியலை விரிவாக்கி ஆராய்வுகளை ஆழப்படுத்தி சான்றுகளை தேட வேண்டிய நேரத்தில்.. என்னை பகுத்தறிவாளன் என்று இன்னொருவனை அளவீடாக்கக் கொண்டு காட்டிக் கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை.. என்ற வகையினர் நாங்கள்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

டார்வினின் கோட்பாடு என்பது அறிவியலில் முழுமையானதல்ல. இக்கருத்தை ஏலவே நான் இன்னொரு தலைப்பில் குறிப்பிட்டு இருக்கிறேன். நாம் முழுமையை நோக்கி அறிவியல் கொண்டு தேடல் செய்ய வேண்டிய தேவையோடு இருக்கிறோம். அதுவே நிலைப்பாடு. டார்வினின் கோட்பாட்டையோ.. அல்லது மதிநுட்ப வரைபுக் கோட்பாட்டையோ நிராகரிக்கவில்லை. இரண்டும் முழுமைக்காகவோ.. முற்றாக நிராகரிக்கப்படவோ இன்னும் சான்றுகளை.. ஆதாரங்களை அறிவியல் கொண்டு தேட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன.

பிரம்மா என்பதை.. இப்பிரபஞ்சத்தின் அடிப்படை அலகாக இப்போது வரை நோக்கிறவர்கள் நோக்கட்டும். அதில் தவறில்லை. ஆனால்.. பிரம்மா தான் படைத்தார் என்பது அறுதியான விடயமல்ல. அங்கும் தேடல் அவசியமாகிறது நிரூபிப்பதற்கு..!

நாங்கள் இவ்விடயங்கள் தொடர்பில் எத்தரப்பையும் அறிவியல் ரீதியான திடமான முழுமையான சான்றுகளை வைத்திராது.. இதை ஏற்காதே.. அது மூடத்தனம்.. அதை ஏற்பதால் நீ முட்டாள்.. அதை மறுப்பதால் நான் பகுத்தறிவாளி என்று சொல்லிக் கொள்பவர்களாக இருப்பதில் பயனில்லை என்று நம்புபவர்கள். இவ்விடயத்தில் அறிவியலை விரிவாக்கி ஆராய்வுகளை ஆழப்படுத்தி சான்றுகளை தேட வேண்டிய நேரத்தில்.. என்னை பகுத்தறிவாளன் என்று இன்னொருவனை அளவீடாக்கக் கொண்டு காட்டிக் கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை.. என்ற வகையினர் நாங்கள்..! :icon_mrgreen:

குளாம்பாடியில்லாத....... ஒரு தூய்மான ஆரோக்கியமான கரத்தாடலுக்கு நீங்கள் இந்த கருத்தின் முலம் விதைபோடடிருப்பது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது.

இதுதான் என அடம்பிடிப்பதால் யாருக்கும் லாபம் இல்லை...... இதுவா அதுவா என்பதை ஆய்ந்து சரியானதை விளக்கமுடன் விளங்கின் அனைவருக்குமே நன்மை.

உங்கள் கருத்துக்கு நன்றி நெடுக்காலபோவான்!

எப்படி சோழியன் இப்படியெல்லாம். தங்கவேலண்ண வந்துதான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். :) :)

நீங்க ஒன்று.. வருங்காலத்தில பிறக்கிற குழந்தைகளுக்கு தாய்ப்பாலெல்லாம் கூர்ப்பின் காரணமாக பழச்சாறாக மாறினால்.. இதுகளையும் கேட்டு தெரிந்து கொள்ளத்தானே வேணும்.. இப்படி நிறைய கேள்விகள் இருக்கு.. படிப்படியா கேட்கிறன்.. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஒன்று.. வருங்காலத்தில பிறக்கிற குழந்தைகளுக்கு தாய்ப்பாலெல்லாம் கூர்ப்பின் காரணமாக பழச்சாறாக மாறினால்.. இதுகளையும் கேட்டு தெரிந்து கொள்ளத்தானே வேணும்.. இப்படி நிறைய கேள்விகள் இருக்கு.. படிப்படியா கேட்கிறன்.. :) :)

எனக்கென்னவோ பியர், பிரண்டி ... அப்படி ஏதாவது ஆகும் போலத் தான் தோணுது

குரங்கிலிருந்து கூர்ப்பின் காரணமாக மனிதன தோன்றினால்.. மனிதனின் ஊறுப்புகள் சுரப்பிகள் கூர்ப்படைந்து என்னவாகப் போகுதோன்னு யோசினையாக் கிடக்கு.. ஆராலும் சொன்னா கற்பனைல கனவு கண்டு.. ஏதாவுது கிறுக்கிப் பார்க்கலாம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

துருக்கி பொது மக்கள் அவர்களது நாட்டிலுள்ள பரிணாமவாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களால் பரிணாம வளர்ச்சி திட்டத்தை ஆக்ரோஷமாகவும் பிழையாகவும் நிறுவ முடியாமையாகும். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால், அவற்றை அவர்கள் சமர்பிக்க வேண்டும், அதன் மூலம் அனைவரும் அவற்றை ஆராயந்து சரியானவைகளையும் பிழையையும் பிரித்தரிய முடியும். நாடு முழுவதும் காண்பிக்கப்பட்ட படிமங்கள் மூலம் உயிரினங்கள் பரிணாமம் அடையவில்லை என்பதை துருக்கி மக்களை உணர்ந்து கொண்டனர்.

தற்செயல் என்ற சிலை செய்யும் அனைத்து செயல்களும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று பரிணாமவாதிகள் கூறுகின்றனர். அவர்களுடைய பார்வையில் அந்த சிலை நிகழ்த்தப் போகும் அனைத்து செயல்களையும் ஏற்கனவே நன்கு திட்டமிட்டு கணக்கிட்டுள்ளது.

டார்வினிஸம் என்பது மடமையான, பகுத்தறிவிற்கு முரணான, பிழையான பண்டைய ஷமன மதமாகும். இந்த சிலை வணக்கம் இஸ்லாத்தை எதிர்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இக் கட்டுரையை படிக்கும் போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது ஒரு மத சார்பான என்னொரு மத சார்பானவர்களை இழிவு படுத்த எழுதபட்ட கட்டுரையே அன்றி எந்தவொரு விஞ்ஞான விளக்கத்திற்கு எழுதபட்ட கட்டுரை அல்ல.அதாவது இந்த கட்டுரை இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு புத்திஜிவியால் எழுதபட்டுள்ளது என்பது அதை வாசிக்கும் போதே தெரிகின்றது.

மேலே மேற்கொள் காட்டியதை வாசித்தால் புரியும்.

ஒரே இனமான பூனைக்கும் புலிக்கும் உள்ள கூர்ப்பு வேறுபாடுகளை விட மிக அதிகளவான கூர்ப்பு வித்தியாசங்களுடனேயே மற்றொரு இனமான மனித மனிதகுரங்கு இருக்கிறது.

ஆதலால் பூனைக்கு புலிக்குட்டியோ குரங்குக்கு பிள்ளையானோ பிறக்க முடியாது.

சிலவேளைகளில் எங்களில் கூர்ப்படையாதவர்கள் குரங்குக்கதை கதைக்கக் கூடும். அதற்காக டார்வினின் கூர்ப்பு சிந்தனைகளில் இப்படி அள்ளிப்போடுபவர்கள் குரங்காக போக கடவது....... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.