Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து நாட்களுக்குள் மௌனம் கலைக்காவிட்டால்.....: கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை

Featured Replies

இலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் தலைவரின் மௌனத்தை கலைப்பதற்கு காலக்கெடு கொடுக்க வேண்டியுள்ளது . காலமடா சாமி .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா நிண்டு போட்டு கவிதையிலே பதில் சொல்லும் ஆள் பேசாமலே இருப்பதன் மர்மம் என்ன?. அறளை பெயர்ந்தது ஒரு புறம். :) தமிழ் நாட்டின் தலைவர் என்ற வகையில் பொறுப்பாக ஏதாவது ஈழ தமிழர்களுக்காக செய்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் தலைவரின் மௌனத்தை கலைப்பதற்கு காலக்கெடு கொடுக்க வேண்டியுள்ளது . காலமடா சாமி .

சும்மா நிண்டு போட்டு கவிதையிலே பதில் சொல்லும் ஆள் பேசாமலே இருப்பதன் மர்மம் என்ன?. அறளை பெயர்ந்தது ஒரு புறம். :) தமிழ் நாட்டின் தலைவர் என்ற வகையில் பொறுப்பாக ஏதாவது ஈழ தமிழர்களுக்காக செய்வாரா?

ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம்

காலம் கனிந்துவருவதுபோல்தான் இருக்கிறது

தமிழகம் என்பது எமக்கு ஒரு மாபெரும் சக்தி

அது திரண்டு எழும்பினால்.............????

எல்லாம் நன்மைக்கே

அரவணைப்போம் அனைவரையும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம்

காலம் கனிந்துவருவதுபோல்தான் இருக்கிறது

தமிழகம் என்பது எமக்கு ஒரு மாபெரும் சக்தி

அது திரண்டு எழும்பினால்.............????

எல்லாம் நன்மைக்கே

அரவணைப்போம் அனைவரையும்

அதற்கு ஒரு நல்ல தலைமை வரவேண்டும். குடும்ப அரசியல், தமிழ் நாட்டுக்கோ அல்லது ஈழ தமிழர்களுக்கோ எந்த நன்மையையும் கொண்டு வராது.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஒரு நல்ல தலைமை வரவேண்டும். குடும்ப அரசியல், தமிழ் நாட்டுக்கோ அல்லது ஈழ தமிழர்களுக்கோ எந்த நன்மையையும் கொண்டு வராது.

எமக்கு அதுதேவையில்லை

அவரையோ அவரது குடும்பத்தையோ பற்றி எமக்கு கவலையில்லை

எமக்கொரு ...........??? கொடுத்தால்போதும்.

என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காகதான் எம் பிரச்சனையை கையிலெடுக்கின்றார்கள்.

பத்து நாள் அவகாசம் கொடுக்கின்ற ராமதாஸ், வை.கோ, விஜயகாந்த் போன்றோரால் ஏன் எமது பிரச்சனை என்ற பொது வேலைத்திட்டத்தில் இணையமுடியவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்துவதைவிட எல்லோரும் சேர்ந்து பெரும் பேராட்டமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் தயாரில்லை.

எமக்கு ஆதரவு கொடுப்பதாக தங்களுடைய அரசியல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஒரு ஊர்வலம் நடத்துவதன் மூலம் அடுத்த தேர்தல் கூட்டணிக்கு தங்களுடைய பலத்தை காட்டமுயல்கின்றனர். இவர்கள் ஒருபோதும் ஒன்று சேர்ந்து தமிழன் பலத்தை மத்திய அரசுக்கு காட்டமாட்டார்கள். அதனால் மத்திய அரசுக்கு இந்த போராட்டங்கள் ஒன்றும் பெரிதாக பிரச்சனையாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சோழன் , உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்றாலும் தமிழ் நாட்டில் எம்மை விட உணர்வு பூர்வமான மக்களை என் வாழ் நாழில் கண்டுள்ளேன். அமெரிக்காவில் கூட அவர்கள் தான் கை நிறைய பண வசதியோ , எதுவென்றாலும். மேலும் செய்திகள் தர மனம் கூசுகிறது. யாழ் களம் எப்படியான தளம் என்பதில் எப்ப்பொழுதும் எனக்கொரு ஐமிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. எனது அபிப்பிராயம் மட்டுமே.

இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விளக்க திமுக 6 ஆம் தேதி கூட்டம்

முதல்வர் கருணாநிதி

இலங்கைத்தமிழர் பிரச்சினையில் தங்கள் நிலையினை விளககவும்இ மத்திய அரசு தலையீட்டைக்கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறிய இடதுசாரிக்கட்சிகளின் முன்முயற்சியில் நாளை மறுநாள் நடைபெறும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அழைக்கப்படவில்லை.

அதுகுறித்து தனது மனவருத்தத்தினை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதிஇ 1991 ஆம் ஆண்டில் இலங்கைத்தமிழர்க்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான் தனது ஆட்சி கலைக்கப்பட்டதுஇ அதற்கு முன்னர் திமுக உறுப்பினர்கள் இலங்கைத்தமிழர்க்கு இழைககப்படும் இன்னல்களைக் கண்டித்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்திருக்கிறார்கள

Edited by thanga

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ மருத்துவர் இராமதாஸின் இந்த அறிவிப்பு இக் காலகட்டத்தில் மிகப் பெரும் ஆதரவு எமக்கு.

Edited by காட்டாறு

என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காகதான் எம் பிரச்சனையை கையிலெடுக்கின்றார்கள்.

பத்து நாள் அவகாசம் கொடுக்கின்ற ராமதாஸ், வை.கோ, விஜயகாந்த் போன்றோரால் ஏன் எமது பிரச்சனை என்ற பொது வேலைத்திட்டத்தில் இணையமுடியவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்துவதைவிட எல்லோரும் சேர்ந்து பெரும் பேராட்டமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அதற்கு அவர்கள் தயாரில்லை.

எமக்கு ஆதரவு கொடுப்பதாக தங்களுடைய அரசியல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஒரு ஊர்வலம் நடத்துவதன் மூலம் அடுத்த தேர்தல் கூட்டணிக்கு தங்களுடைய பலத்தை காட்டமுயல்கின்றனர். இவர்கள் ஒருபோதும் ஒன்று சேர்ந்து தமிழன் பலத்தை மத்திய அரசுக்கு காட்டமாட்டார்கள். அதனால் மத்திய அரசுக்கு இந்த போராட்டங்கள் ஒன்றும் பெரிதாக பிரச்சனையாக இருக்காது.

ஈழத்தமிழர் விடயத்தில் ஆதரவுப்போக்கைக் கொண்டுள்ள கட்சிகள் ஒன்றிணைத்து செயற்பட முடியாமைக்கு அவர்கள் உறுப்பு வகித்துள்ள கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலைகளே காரணம். ஆனால் தற்போது இடதுசாரிகளின் முயற்சியால் எல்லோரும் ஒன்றிணைவது மகிழ்வைத்தருகிறது.

இதேவேளை ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தின் அரசியலில் ஈழத்தமிழர் போராட்டம் என்பது வெறும் செல்லாக்காசு. இன்னும் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு அதுவரவில்லை. ஈழத்தமிழருக்காக ஆதரவு தெரிவிப்பவர்கள் தமது உணர்வின் அடிப்படையிலேயே அதரவை வழங்குகிறார்கள். இதனால் அவர்களிற்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று எண்ணக்கூடாது. அப்படி ஈழத்தமிழர் ஆதரவிற்காக மக்கள் ஆதரவு இருந்திருக்குமானால் வைகோ எப்பவோ தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்திருப்பார்.

எனவே வைகே, ராமதாஸ், திருமா போன்றவர்கள் அரசியல் ஆதாயததிற்காத்தான் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர் என்று அவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

அதற்கு ஒரு நல்ல தலைமை வரவேண்டும். குடும்ப அரசியல், தமிழ் நாட்டுக்கோ அல்லது ஈழ தமிழர்களுக்கோ எந்த நன்மையையும் கொண்டு வராது.

உங்களிற்கு வேண்டியது ஆதரவு. திமுகவின் குடும்ப அரசியலோ அல்லது கருணாநிதியின் குண்டியில் இருக்கிற புண்ணோ இல்லை. அதைப்ற்றி மாத்திரம் பேசுங்கள். அவர்களின் அரசியல் எமக்கு எந்த வகையிலும் தேவையில்லாத ஒன்று.

நெருப்பில்லாமல் புகைக்காது

நெருப்பில்லாமல் புகைக்காது

ஏன் இப்பிடி ஒரு இடைச்செருகல்?...

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க சொல்லுகின்றீங்க? இன்று அல்லது நாளை பாருங்கோ தமிழ்நாட்டிலை அல்லது வேறு எங்காவது ஒரு குண்டு வெடிக்கும், அதில் சில உயிர்களும் போகலாம் இதை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று எல்லா ஊடகங்களிலையும் நன்றாக, நிதானமாக பெரிய பணச்செலவில் சோடிக்கப்பட்ட பரபரப்பான செய்தியாக வரப்போகின்றது.

இந்த நாடகத்தினுடைய வேலைப்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருப்திற்கு நிறைய அறிகுறிகள் உள்ளன.

நீங்கள் இந்திய மத்திய உழவுப்படையை தெரியாதவர்களா என்ன?

இந்த செய்தி வந்தபின்பு தமிழ்நாட்டிலை இப்போதுள்ள ஈழத்தமிழர் ஆதரவலை எல்லாம் காத்திலை பறந்திடுமையா..

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்பிடி ஒரு இடைச்செருகல்?...

இது வழமைதானே சுறாவளி :o:lol:

நெருப்பில்லாமல் புகைக்காது

காய்ந்த கார்பன் டைஒக்ஸைட்டா இருக்குமோ.... :o

என்னங்க சொல்லுகின்றீங்க? இன்று அல்லது நாளை பாருங்கோ தமிழ்நாட்டிலை அல்லது வேறு எங்காவது ஒரு குண்டு வெடிக்கும், அதில் சில உயிர்களும் போகலாம் இதை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று எல்லா ஊடகங்களிலையும் நன்றாக, நிதானமாக பெரிய பணச்செலவில் சோடிக்கப்பட்ட பரபரப்பான செய்தியாக வரப்போகின்றது.

இந்த நாடகத்தினுடைய வேலைப்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருப்திற்கு நிறைய அறிகுறிகள் உள்ளன.

நீங்கள் இந்திய மத்திய உழவுப்படையை தெரியாதவர்களா என்ன?

இந்த செய்தி வந்தபின்பு தமிழ்நாட்டிலை இப்போதுள்ள ஈழத்தமிழர் ஆதரவலை எல்லாம் காத்திலை பறந்திடுமையா..

ம்ம்ம்....போனமுறை இப்படி ஒன்று நடந்தபிறகுதான் கடலில மீனவர்களை சுட்டு புலி மீது பழி போட்டாங்கள்...பிறகு அதுவும் பிசுபிசுத்து போனது..இந்த முறை என்ன நடக்க போகுதோ.... :o

மின்னல் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நான் இந்த கூத்தையெல்லாம் நன்றாக பார்த்துக்கொண்டிருக்கின்ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.