Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மோதல் தொடர்கின்றது – பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறியடிப்பு தாக்குதலின்போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏ.கே.எல்.எம்.ஜி-01,ஆர்.பி.ஜி-04,தாங்கி எதிர்ப்பு துப்பாக்கி-01,ரி-56ரக துப்பாக்கி-05,7.62மில்லிமீற்றர் தோட்டாக்கள்-29,300,லிங்கட் தோட்டாக்கள்-2175,ஆர்.பி.ஜி செல்கள்-27,கிரணைட்செலுத்திகள் -22மற்றும் கிரணைட்-36உட்பட பெருமளவு ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேநேரம் புளிக்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான மோதல்கள் இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றுவருவதாகவும் இதன்போது படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் களமுனையில் தொடர்ந்தும் மீட்க்கப்படாத நிலையில் படையினரின் உடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்தன.

மூன்று முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டுவரும் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்திவருகின்றனர்.

நடேசன் அண்ணா கூறியதுபோல, எங்களுக்கு ஒரு வெற்றிச் செய்தி வரப்போகிறது போல. இந்தநேரத்தில், நாம் எமது கடமைகளைத் தீவிரப்படுத்துவோமாக.

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்காக எமது மண்ணுக்குள் வந்த கூலிப்படை சேற்றோடு சேறாக போகட்டும். வன்னி மண்ணில் தமது சவக்குழிகளை தாங்களாகவே தோண்டிக்கொள்கிறார்கள்.

களத்தில் அரும்பாடு படும் எமது போராளிகள் வாழ்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டுக்கொரு பிள்ளை நாட்டுக்காக வேண்டும் என்று இதுக்கோ மகிந்த கேட்டவர்?!!!..

கொட்டும் மழையிலும் பொழியும் குண்டுகளின் இடையிலும் தளராது களமாடும் வீரர்களுக்கும் அங்கு உறுதுணையாக நிற்கும் பொதுமக்களின் உறுதியையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

நம் முதல் செயல் இங்காவது ஒற்றுமையுடன் ஓரணியாய் திகழ்வது. !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச அன்ரி ஒரால் இங்கை ஈழத்துக்கான்டி காசு செர்கிர அண்ணை ஆக்கள் போய் காசு கேக்க தன்ட கழுத்தில போட்டு இருந்த சங்கிலிய கலட்டி குடுத்துட்டு 25000 KR காசு தூக்கி குடுத்தா.. அப்படி எல்லாரும் உதவி செய்யிர நெரம் இது..

2004 ஆண்டு சுனாமி வந்து இருந்த போது நானும் எனது நண்பனும் ஒவ்வரு டெனிஸ் ஆக்களின்ட விட்டு கதவ தட்டி காசு கேட்ட நாங்கள் எங்கட நாட்டில இப்படி நடந்து இருக்கு அவைக்கு எப்படியாவது உதவனும் என்று...அப்ப ஒரு டெனிஸ் மனுசன் கூட தன்ட பாக்கருக்குல்ல இருந்த முலு காசையும் தூக்கி தந்தீச்சு..கிட்ட தட்ட 3000 KRன் வரும்...

Edited by kuddipaiyan26

எனக்கு தெரிஞ்ச அன்ரி ஒரால் இங்கை ஈழத்துகான்டி காசு செர்கிர அண்ணை ஆக்கள் போய் காசு கேக்க தன்ட கழுத்தில போட்டு இருந்த சங்கிலிய கலட்டி குடுத்துட்டு 25000 KR காசு தூக்கி குடுத்தா.. அப்படி எல்லாரும் உதவி செய்யிர நெரம் இது..

2004 ஆண்டு சுனாமி வந்து இருந்த போது நானும் எனது நண்பனும் ஒவ்வரு டெனிஸ் ஆக்களின்ட விட்டு கதவ தட்டி காசு கேட்ட நாங்கள் எங்கட நாட்டில இப்படி நடந்து இருக்கு அவைக்கு எப்படியாவது உதவனும் என்று...அப்ப ஒரு டெனிஸ் மனுசன் கூட தன்ட பாக்கருக்குல்ல இருந்த முலு காசையும் தூக்கி தந்தீச்சு..கிட்ட தட்ட 3000 KRற் வரும்...

உண்மைதான் குட்டிப்பையன். இங்கும் இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. வீடு, வீடாகச் சென்று காசு சேர்ப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் நன்கறிவேன். அதிலும், பனிப்புயல் காலங்களில்கூட இவ்வாறு காசு சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்நேரங்களில், எமக்கு உற்சாகத்தை அளிப்பது இவ்வாறானவர்களின் செயற்பாடுகள்தான். அந்நேரத்தில் எமக்கு ஏற்படும் திருப்தியையும் பெருமையையும் அளவிடவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச அன்ரி ஒரால் இங்கை ஈழத்துக்கான்டி காசு செர்கிர அண்ணை ஆக்கள் போய் காசு கேக்க தன்ட கழுத்தில போட்டு இருந்த சங்கிலிய கலட்டி குடுத்துட்டு 25000 KR காசு தூக்கி குடுத்தா.. அப்படி எல்லாரும் உதவி செய்யிர நெரம் இது..

2004 ஆண்டு சுனாமி வந்து இருந்த போது நானும் எனது நண்பனும் ஒவ்வரு டெனிஸ் ஆக்களின்ட விட்டு கதவ தட்டி காசு கேட்ட நாங்கள் எங்கட நாட்டில இப்படி நடந்து இருக்கு அவைக்கு எப்படியாவது உதவனும் என்று...அப்ப ஒரு டெனிஸ் மனுசன் கூட தன்ட பாக்கருக்குல்ல இருந்த முலு காசையும் தூக்கி தந்தீச்சு..கிட்ட தட்ட 3000 KRன் வரும்...

குட்டிப்பையன்.. அந்த ஆன்ரியை நானும் பாராட்டுறன்.

ஏனென்றால் 1990ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்திற்காக போராளிகள் 16 கிராம் நகை கேட்ட போது.. போட்டிருந்த சங்கிலி காப்பு மோதிரம் தோடுகளை கழற்றி ஒளிச்சு வைச்சிட்டு.. மூட்டை முடிச்சோட.. கனடாவுக்கும் லண்டனுக்கும் ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் சுவிஸுக்கும் ஓடினவையைத் தான் நான் அதிகம் கண்டிருக்கிறன். இருந்தாலும் பல நடுத்தர குடும்ப மக்கள் போட்டிருந்த நகையைக் கழற்றிக் கொடுத்ததையும் கண்டிருக்கிறன்.

அதுமட்டுமில்ல.. சில பேர் வெளிநாட்டுக்கு ஓடுற வழியில. ஆமிக்காரனட்ட போட்டுக் கொடுத்து இலவசமா பாஸும் வாங்கிக் கொண்டு ஓடினவை. அவை எல்லாம் இப்ப தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்பதும் நடக்குது. அது உண்மையான தேசிய ஆதரவா இருந்தா பாராட்டலாம்..!

அதுமட்டுமல்ல யாழ் குடாவில சொத்துக்களை விற்க கட்டுப்பாடு வந்தப்போ.. வெளிநாட்டில இருந்து விற்று பரிமாறினவை எங்கடை ஆக்கள். அப்படிப்பட்ட தேசத் துரோகிகளையும் நாங்கள் கண்டிருக்கிறம். அவையெல்லாம் உண்மையா மாறியிருந்தா பாராட்டத்தான் வேணும். விட்டதவறுகளுக்காக மன்னிக்கலாம். ஆனால் இன்னும் தவறு செய்ய தப்பே செய்யாதது போல நடிக்கிறவங்கள நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தேசியக்கடமையென்று நீங்கள் சொன்னால் தயவு செய்து இங்கு எழுதுவதை நிறுத்துங்கள்

இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் முதல் தேசியக்கடமை

எமக்கு எல்லோருக்கும் தெரியும்

நாம் என்ன செய்யவேண்டும் என்று.

அதனால்தான் தலைவர்கூட கடமையைச்செய்யுங்கள் என்றுதான் கேட்பார்

அது இது என்று குறிப்பிடமாட்டார்

ஏனெனில் ஒவ்வொருத்தரும் மாறுபட்ட கடமைகளை அவரவருக்கு ஏற்றவிதத்தில் அவரவருக்கு இயலுமானவரையில் செய்யவேண்டும்

ஒருவரிடம் அவரால் இயலுமானது என்றதும் உண்டு

முடியவே முடியாது என்பதும் உண்டு

என்னைப்பொறுத்தவரை என்னால் இயலுமானவரை அனைத்தையுமே செய்ய தயாராக இருக்கின்றேன் என்று இங்கு பலமுறை எழுதிவிட்டேன்

ஆனால் என்னோடு கைகோர்த்தவர்கள் பூச்சியம்

அதற்காக நான் எழுதாமல் மீண்டும் மீண்டும் அழைப்புவிடாமல் இருந்ததில்லை

எந்த ஒரு தமிழனாலும் அப்படியிருக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளிநாடு வந்ததிலிருந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம்

இன்னும் செய்வோம்

ஆனால் இன்றும் வெற்றி தள்ளிநிற்பதற்கு காரணம்

குறிப்பட்ட வட்டம் மட்டுமே செய்வதே

அந்த வட்டம் இளமைத்துடிப்பு அகன்று பொறுப்புக்கள் அதிகரித்து வருமானம் குறைவடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில் உள்ளதால் நாம் மீண்டும் மீண்டும் அவர்களில் இன்னும் அதிகமான சுமைகளை சுமத்தமுடியாது

எனவே புதுரத்தங்களும் ஏனைய தமிழர்களையும் பங்கேற்க செய்யவேண்டும்

அதை ஒவ்வொருவரும் உடனே செய்யவேண்டும்

ஆளுக்கு 5 பேரையாவது நாம் இதில் இணைத்துவிடவேண்டும்

என்று இத்தால் உங்கள் ஒவ்வொருவரிடம் கேட்கிறேன்

இதையாவது தேசிப்பணியாக ஏற்பீர்களா???

தயவு செய்து முடியாவிட்டால் இங்கு எழுதி முட்டுக்கட்டை போடுவதையாவது செய்யாதிருங்கள்

அந்த வட்டம் இளமைத்துடிப்பு அகன்று பொறுப்புக்கள் அதிகரித்து வருமானம் குறைவடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில் உள்ளதால் நாம் மீண்டும் மீண்டும் அவர்களில் இன்னும் அதிகமான சுமைகளை சுமத்தமுடியாது

எனவே புதுரத்தங்களும் ஏனைய தமிழர்களையும் பங்கேற்க செய்யவேண்டும்

அதை ஒவ்வொருவரும் உடனே செய்யவேண்டும்.

:( :(

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை என்னால் இயலுமானவரை அனைத்தையுமே செய்ய தயாராக இருக்கின்றேன் என்று இங்கு பலமுறை எழுதிவிட்டேன்

ஆனால் என்னோடு கைகோர்த்தவர்கள் பூச்சியம்

அதற்காக நான் எழுதாமல் மீண்டும் மீண்டும் அழைப்புவிடாமல் இருந்ததில்லை

எந்த ஒரு தமிழனாலும் அப்படியிருக்கமுடியாது

வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு இருந்தால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை. அப்பிடி அறிக்கை விட்டு யாரும் கைகோர்க்க முன்வரவில்லை என்றால், அப்படி முன்வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் எங்களிடம் இருக்கிறதா என்று பார்க்்கவேண்டும். அப்படி இல்லையெனில் ஏற்கனவே உதவிகள் செய்துகொண்டிருப்பவர்களுடன

  • கருத்துக்கள உறவுகள்
வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு இருந்தால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை. அப்பிடி அறிக்கை விட்டு யாரும் கைகோர்க்க முன்வரவில்லை என்றால், அப்படி முன்வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் எங்களிடம் இருக்கிறதா என்று பார்க்்கவேண்டும். அப்படி இல்லையெனில் ஏற்கனவே உதவிகள் செய்துகொண்டிருப்பவர்களுடன
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாற்றுல தொடங்கி இண்டைக்கு முல்லை கிளிநொச்சி ஆனையிறவு எண்டு வரப்போகுது.வந்திட்டுது..இனிய

நீங்க ஏதோ மறுபிறவி எடுத்து, புலிகளின் குரல் போன்ற இணைப்புகளை கவசமாகப் போட்டு வந்திருப்பதுபோலத் தெரிகிறதே! இதுவும் ஏதாவது ராசதந்திரமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
மாவிலாற்றுல தொடங்கி இண்டைக்கு முல்லை கிளிநொச்சி ஆனையிறவு எண்டு வரப்போகுது.வந்திட்டுது..இனிய
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஏதோ மறுபிறவி எடுத்து, புலிகளின் குரல் போன்ற இணைப்புகளை கவசமாகப் போட்டு வந்திருப்பதுபோலத் தெரிகிறதே! இதுவும் ஏதாவது ராசதந்திரமாக இருக்கலாம்.

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு

திருந்திறதுக்கு இடமில்லை

களத்தில் போராடும் போராளிகளுக்கு வாழ்த்துக்கள். காலம் கனியும் போது உங்கள் கால்களை தொட்டு வணங்குவோம்

ஏனப்பா எங்களுக்குள்ள சண்டைபிடிக்கிறியள்..

நோ நோ.. தமிழர் நாங்கள்... எங்கட குணத்தை மாத்தக்குடாது...

இன்னொரு தமிழனுக்nகிரா நடவடிக்கை மேற்கொள்றது குலப்பெருமை.. அதைவிட்டா எங்க மானம் மரியாதை எல்லாம் என்னாகிறது..

எண்டைக்கு திருந்தப்போகுதோ எங்கட சனம்... சாபக்கேடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.