Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல நாள் அவா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ கோகிலநாதன் வாங்கோ :(

நீங்கள் சொல்லும் அழகியற்கலை இங்கே கன பேருக்கு தேவைபடுகுது ஏனேன்றால் கொஞ்சப்பேர் வேலைவெட்டி இல்லாமல் சும்மா இதுக்குள்ளையே சுத்தி சுத்தி விதண்டாவாதம் செய்கினம் நீங்கள் வந்து அவர்களுக்கு ஏதாவது வேலை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை வரவேற்கிறேன்.

மற்றது என்னண்டா உந்த ஊசி கத்திரிகோல் எல்லாம் கொண்டுவந்தநிங்கள் தானே ??? :( கவனமா வைத்திருங்கோ கொஞ்சம் அசந்தால் அதுகளை எடுத்து உங்களுக்கு குத்தி வெட்டி பார்த்திடுவினம்.

கொஞ்சம் யோசிக்கிறிங்கள் என்ன ...பரவாயில்லை வாங்கோ :(

வணக்கம் கோகிலா, வாருங்கள்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

ஆண்களுக்குத் தேவையான அழகியல் கலை பற்றிய குறிப்புகளும் தாருங்கோ. எனக்கல்ல (ஏனென்டா, நான் இயல்பாகவே அழகு) :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் என்னை ஊக்குவித்த உங்களுக்கு. ஓம் ஓம் சுப்பண்ணை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது. உங்களுக்கும், மல்லிகைவாசத்திற்கும் அழகியற்கலை எண்டு நான் சொல்லியது வடிவாக விளங்கவில்லையெண்டு புரியுது.

கலை பலவகைப்படும் அதில் நான் இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் எண்டு சொல்லியது ஓவியற்கலையையே!. இதற்கு ஓட்டையுள்ள ஊசியும் தேவையில்லை. கத்தரிக்கும் கோலும் தேவையில்லை. கருமையான பென்சிலும் வெண்மையான சுவருமிருந்தால் அதுவே போதும்.

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன். எங்கே சொல்லுங்கள். விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆசிரியனாக!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் என்னை ஊக்குவித்த உங்களுக்கு. ஓம் ஓம் சுப்பண்ணை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது. உங்களுக்கும், மல்லிகைவாசத்திற்கும் அழகியற்கலை எண்டு நான் சொல்லியது வடிவாக விளங்கவில்லையெண்டு புரியுது.

கலை பலவகைப்படும் அதில் நான் இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் எண்டு சொல்லியது ஓவியற்கலையையே!. இதற்கு ஓட்டையுள்ள ஊசியும் தேவையில்லை. கத்தரிக்கும் கோலும் தேவையில்லை. கருமையான பென்சிலும் வெண்மையான சுவருமிருந்தால் அதுவே போதும்.

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன். எங்கே சொல்லுங்கள். விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆசிரியனாக!

மோனே நாதன் நாங்கள் எந்த வாத்தியிட்டையும் படிக்காத ஆக்கள் வாத்திமாருக்கும் என்னை கண்டால் பிடிக்காது ஏனேன்றால் நான் அவ்வளவு நல்லபிள்ளை.நீங்கள் எனக்கு வாத்தியாக வந்தால் ரொம்ப கஷ்டப்படுவிங்கள் சொல்லிட்டன் அப்புறம் உங்கட இஸ்டம்.ரொம்ப குறுக்கு கேள்வியெல்லாம் கேட்பன்.நானாவது பரவாயில்லை இப்ப சிறி என்றால் நீங்கள் எல்லாரும் பென்சிலை எடுங்கோ என்று சொன்னால் சிறி பென்சிலை தூக்கிப்பிடித்து வாத்தி இதுவோ பென்சில் என்று கேட்பார் ஏதோ சொல்லுறதை சொல்லிட்டன். :(

சரி பரிசோதனை 1

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள் வீதியெங்கும் மரங்களும் செடிகளும் இருக்கு எதிரே அவள் அவளது கண்ணாளன் வருகிறான் அப்ப அவளின் வெட்கம் எப்படி இருக்கும் இதை பெண்ணையும் பின்புலத்தையும் மட்டும் கீறுங்கோ ஆண் தேவையில்லை இதுதான் மழையில் கரையும் நாணம்????????????? :( (இது நீங்கள் சொன்ன கார்ட்டூண் கரு இல்லை)

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ கோகிலன் உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

எனக்கு உங்கள் பென்சில் தான் வேண்டும் :(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள். எப்படி உப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது சுப்பண்ணை. மாலைக்கண் பெண் மாலைநேரத்தில் அதுவும் மழைநேரம் ஆகையால் இருள்மங்கிய வேளையில் போகின்றாள் என்று எடுக்கலாம். ஏனென்றால் இருள இருள அவளால் பார்க்கமுடியாது அப்படி சொல்லவாறீர்கள் என்று எடுக்கலாம். இங்கே ஒரு முகத்தின் கண்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன் .

சரி வீதியில மரம் செடிதானிருக்கும். இல்லாமலும் இருக்கும் அதையேன் சுப்பண்ணை இதுக்க எடுத்தீர்கள்? மீண்டும் ஒரு கன்பியூசன் இங்கே, இன்னுமொரு அவள், அவளது கண்ணாளன் வந்தாள் அதுவேன் இந்த மாலைக்கண் பெண்ணுக்கு வெட்க்கம் வரவேண்டும்? சரி அந்த கண்ணாளன் இந்த பெண்ணின் கண்ணாளனாகவும் இருந்திருந்தால் கெட்ட கோபம் அல்லவா வந்திருக்கவேண்டும்? முன்னோக்கிப்போகும் பெண்ணால் அவளின் பின்புலத்தினை எப்படி பார்க்கமுடியும்? அவளாளேயே பார்க்கமுடியாது போனால் என்னால் எப்படி கீறமுடியும். ஒரே கன்பியூசனாக இருக்கு. உங்களை அண்டைக்கு வாத்திமார் கோவிச்சது சரிதான். எப்படியிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க. என்னால் இப்படியெல்லாம் அசிங்கமா கீறமுடியாதுங்கோ. அரசியலா அவுத்துவிடுங்கோ.

என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன்.

சரி... பாலைவனத்தில் பசுமை தேடும் மனிதன்.

இது உருவகம் மட்டுமே. உங்கள் ஓவியத்தில் பாலைவனத்தை வரைய வேண்டியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னிப்போட்டீங்க மல்லிகைவாசம்.

நல்ல சிந்தனையில் உருவான கரு இது. இதையே நான் யுத்ததேசத்தின் குண்டுத்தாக்குதல்களினிடையே நின்று போராடாடும் ஒரு போராளியின் வெடித்த குண்டுகளினால் உருவாகும் வெப்பத்தின் அகோரத்தனமான சூட்டுக்கு தன் முகத்தினை கொடுத்தவாறு இருக்கும் ஒரு கட்டத்தில், முகத்தில் மழைத்துளிகள் விழும்போது என்னால் அவரின் முக உணர்வுகளில் ஏற்படும் குளிர்மையின் பசுமையான உணர்வுகளை என்னால் என் தூரிகையினூடு ஓவியமாக உருவாக்கிக் காட்டமுடியும்.

நெஞ்சில் நிறுத்திவைத்துக்கொண்டேன் நான்.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள். எப்படி உப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது சுப்பண்ணை. மாலைக்கண் பெண் மாலைநேரத்தில் அதுவும் மழைநேரம் ஆகையால் இருள்மங்கிய வேளையில் போகின்றாள் என்று எடுக்கலாம். ஏனென்றால் இருள இருள அவளால் பார்க்கமுடியாது அப்படி சொல்லவாறீர்கள் என்று எடுக்கலாம். இங்கே ஒரு முகத்தின் கண்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன் .

சரி வீதியில மரம் செடிதானிருக்கும். இல்லாமலும் இருக்கும் அதையேன் சுப்பண்ணை இதுக்க எடுத்தீர்கள்? மீண்டும் ஒரு கன்பியூசன் இங்கே, இன்னுமொரு அவள், அவளது கண்ணாளன் வந்தாள் அதுவேன் இந்த மாலைக்கண் பெண்ணுக்கு வெட்க்கம் வரவேண்டும்? சரி அந்த கண்ணாளன் இந்த பெண்ணின் கண்ணாளனாகவும் இருந்திருந்தால் கெட்ட கோபம் அல்லவா வந்திருக்கவேண்டும்? முன்னோக்கிப்போகும் பெண்ணால் அவளின் பின்புலத்தினை எப்படி பார்க்கமுடியும்? அவளாளேயே பார்க்கமுடியாது போனால் என்னால் எப்படி கீறமுடியும். ஒரே கன்பியூசனாக இருக்கு. உங்களை அண்டைக்கு வாத்திமார் கோவிச்சது சரிதான். எப்படியிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க. என்னால் இப்படியெல்லாம் அசிங்கமா கீறமுடியாதுங்கோ. அரசியலா அவுத்துவிடுங்கோ.

இதுதான் எனக்கு வாத்திவேலை பார்க்கக்கூடாது :(

சரி... பாலைவனத்தில் பசுமை தேடும் மனிதன்.

இது உருவகம் மட்டுமே. உங்கள் ஓவியத்தில் பாலைவனத்தை வரைய வேண்டியதில்லை.

மல்லி யார் பாலைவனத்தில பசுமை தேடுறது??? என்னை இல்லைதானே :(

மல்லி யார் பாலைவனத்தில பசுமை தேடுறது??? என்னை இல்லைதானே :(

ஐயையோ சுப்பண்ணை, உங்களை இல்லை... நான் முனிவரைத் தான் குறிப்பிட்டேன். :(

நல்ல சிந்தனையில் உருவான கரு இது. இதையே நான் யுத்ததேசத்தின் குண்டுத்தாக்குதல்களினிடையே நின்று போராடாடும் ஒரு போராளியின் வெடித்த குண்டுகளினால் உருவாகும் வெப்பத்தின் அகோரத்தனமான சூட்டுக்கு தன் முகத்தினை கொடுத்தவாறு இருக்கும் ஒரு கட்டத்தில், முகத்தில் மழைத்துளிகள் விழும்போது என்னால் அவரின் முக உணர்வுகளில் ஏற்படும் குளிர்மையின் பசுமையான உணர்வுகளை என்னால் என் தூரிகையினூடு ஓவியமாக உருவாக்கிக் காட்டமுடியும்.

நெஞ்சில் நிறுத்திவைத்துக்கொண்டேன் நான்.!

நல்ல கற்பனை கோகிலா. ஓவியமாக பார்க்க ஆவலாயுள்ளேன். நன்றி:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம.வா என்னால் வேறு தலைப்புகளில் நுழைய முடியவில்லையே. முடிந்தால் முகத்தில் முதலில் கோர ரேகைகளை போட்டுவிட்டு அதன் பின்பு கலர் அடிக்கும் போது வெப்பத்துக்கும், பசுமைக்குமிடையிலான வித்தியாசத்தினை அவரின் முக தசையிலேயே காட்டமுடியும்.

சுப்பண்ணை: மாலைகண் பெண் மங்கி மங்கித்தெரியும் தன்கண்களால் சிமிட்டி சிமிட்டி தன் காதலனை ஏங்கி தேடுவதும், அதனால் கண்டுபிடித்த களிப்பில் மகிழ்வதும் போல என்னால் நேரம் வரும் போது கீறி உங்களுக்காக காட்டுகிறேன். மழை நேரத்தில் ரோஜா ப்பூவின் இதழில் எப்படி நீர் முத்துமணிகள், மாலை நேர மஞ்சளான சிவப்பு கலர் சூரிய ஒளியில் மினுமினுக்குமோ அதை இந்த பெண்ணின் நெற்றியிலே, இமையின் மேலேயே படம் பிடித்தும் காட்டுகிறேன். பொறுத்திருங்கள்.

வணக்கம் முனிவரே தாங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கமாட்டீர்களோ என்று ஒரு கணம் ஜோசித்தேன். முனிவரின் தவக்கோல முகத்தில் இருக்கும் அந்த அமைதி, சாந்தம். என்ன நினைக்கிறீர்கள். ஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் வரமுடியாத அமைதி அது!! மிகவும் கஸ்டமானதொரு முகச்சாயலாக இருக்கும். :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவரே தாங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கமாட்டீர்களோ என்று ஒரு கணம் ஜோசித்தேன். முனிவரின் தவக்கோல முகத்தில் இருக்கும் அந்த அமைதி, சாந்தம். என்ன நினைக்கிறீர்கள். ஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் வரமுடியாத அமைதி அது!! மிகவும் கஸ்டமானதொரு முகச்சாயலாக இருக்கும். :rolleyes:

அவர் சொன்னதை கொஞ்சம் நான் வித்தியாசமாக சொல்லுறன் பாருங்கோ கோகிலன் அதாவது ஒரு பாடசாலை கலைந்து [பெண்கள் கல்லூரி] வரும் போது நானும் நம்ம தமிழ் சிறியும் , ஆதிவாசியரும் ,டங்குவாரும் நின்று எல்லா பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எங்கள் துவிச்சக்கரவண்டியில் பின்பக்கத்தில் கால் எட்டாமல் இரண்டு பேரை தூக்கிவைத்திருக்கிறோம் யாரு என்றால் நம்ம குட்டிபையனும்,குட்டிதம்பியு

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோகிலா வாங்கோ! பாருங்கடா சுப்பரி;ன் ஜொள்ளை! சுப்பர் இது ரொம்ப ஓவர் ஜொள்ளிபுட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ அழகியற்கலை நிபுனரே வாங்கோ அதப்பற்றி சொல்லித்தாங்கோ ஆனா காசுமட்டும் கேட்காதீங்க என்ன

வணக்கம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அழகியல் கலை நிபுணர் கோகிலா. :rolleyes: எங்கே உங்கள் கைவண்ணத்தை காட்டுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , வாங்கோ கோகிலா, :rolleyes:

நானும் உங்கள் அழகியல் கலையை , பின் வாங்கிலை ஒரு ஒரமாய் இருந்து கற்க ஆசைப்படுகின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் சுவே, புலவர், புஸ்வாவிஜி,தூயா, நுனாவிலன், தமிழ்சிறி. உங்களிடம் ஏதேனும் கருக்கள் இல்லையெண்டு நான் நினைக்கவில்லை. கேட்க தயக்கம்.

தயக்கம் இல்லாது சிந்தனையினை குதிரைபோல தட்டி ஓடவிடவேண்டும். அப்போது ஒழிந்திருக்கும் பல இயற்கை வினோதங்கள் ஓவியமாக வெளிவரலாம். உதாரணமாக புஸ்ஸுக்கு எறிந்த சப்பாத்தினை நாமெல்லோம் பார்த்தோம். பல கார்ட்டூண்கள் வெளிவந்தன. எல்லோரும் புஸ்ஸினை வேதனையில் ஆழ்த்த முனைப்புக்கொள்ள நான் என் தூரிகைகளால் அந்த சப்பாத்து எவ்வளவு அவமானப்பட்டிருக்கும், கவலைகொண்டிருக்கும் "போயும் போய் இந்த மனுசன் பத்திரிகையாளன் ஒரு அடி முட்டாளுக்கு எறிந்துவிட்டானே என்று". அதன் முகக்கவலைகளை வர்ணிக்க என்னால் முடியும்? யாராவது இப்படி கேள்விகள் கேட்க்கமாட்டீர்களா? :rolleyes:

முனிவர் பாடச்சாலையில் சைட் அடிப்பது பற்றி சொல்லிய நீங்கள், பின்னால் பெரியவர்கள் வருவதுபற்றிசொல்லிய நீங்கள், ரசனையாக எதனையும் சொல்லவில்லை. கரு இங்கே இல்லை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோகிலா வாருங்கள். :rolleyes:

விடுதலை,வறுமை,கொடுமை என ஒருங்கிணைத்த ஒரு ஓவியத்தை தரமுடியுமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன்.

இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன்.

என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

கோகிலா என்ற பெயர் பார்த்ததும் பெண் என்று நினைத்தேன். பிறகு வாசித்த பிறகுதான் தெரிந்தது :rolleyes:

இலவசமாக அழகியற்கலையா ஆ,,,,,,,,,,,,, இந்த கறுப்பிக்கு அடிச்சது யோகம்.

பார்ப்பபோம் பார்ப்போம் உங்கள் அழகியற்கலை எத்துணை உதவுது எண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் குமாரசாமி அண்ணை, கறுப்பி (அண்ணா +அக்கா) விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கோ.

விடுதலை,வறுமை,கொடுமை என ஒருங்கிணைத்த ஒரு ஓவியத்தை தரமுடியுமா?

ஏன் தரமுடியாது? எதுவும் தரமுடியும் என்னால். மனித முக அமைப்பினை அக்குவேறு ஆணிவேராக பிரித்தறிந்துவைத்திருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னராசா? நிக்கிற இடத்திலெயே சின்னனாய் ஒண்டை கீறிக்காட்டுங்கோவன் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை, நிற்கிற இடத்தில நிண்டு ஒண்ணுக்கு அடித்து நிலத்தில தான் கீறமுடியும். அதை பதிப்பது எப்படி எண்டது எனக்கு சத்தியமாய் தெரியாது. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.