Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி இராணுவம் வசம்-அரச தரப்பு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளியார்(சுற்றி சுழன்று ) சொல்வதில் ஒரு ஜதார்த்தம் (நிஜம் )இருக்கிறது,

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்.. சொல்லும் இந்த வரி.. உங்களுக்குள் நாம் போராளிகளை எவ்வளவுக்கு பலப்படுத்தனும்.. என்பதைச் சொல்லும்..!

"the LTTE outfit has been trying to establish an ethnically pure Tamil state on the Sri Lankan soil."

புலிகள் போரிட வேண்டிய கட்டயம் இருந்தால் கிளிநொச்சியை பரந்தன், இரணமடு சந்தி இல்லமாலும் ஒரு மாதத்திற்கு மேல் தக்க வைத்திருக்க முடியும். முகமாலையையும் ஆனையிறவு இல்லமால் வைத்திருக்க முடியும். இதற்கு எல்லாம் எடுத்து காட்டு இத்தாவில் சமர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஆனையிரவு, முகமாலை போன்றவையும் இராணுவம் பிடிக்கலாம். தலைவருக்குத் தெரியும் எந்த நேரத்தில், எங்கு எப்படி தாக்குவது. அது பற்றிக்குழம்பாமல் தொடர்ந்து பங்களிப்பினைச் செய்யுங்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஆனையிரவு, முகமாலை போன்றவையும் இராணுவம் பிடிக்கலாம். தலைவருக்குத் தெரியும் எந்த நேரத்தில், எங்கு எப்படி தாக்குவது. அது பற்றிக்குழம்பாமல் தொடர்ந்து பங்களிப்பினைச் செய்யுங்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

ஒம் கந்தப்பு.. அதை முதல் செய்வோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க அவசரப்படுகின்றீர்கள் இப்ப என்ன முந்திநடநடந்ததெல்லாம் மறந்து போட்டியலோ என்ன

நாளை ஆனையிரவு, முகமாலை போன்றவையும் இராணுவம் பிடிக்கலாம். தலைவருக்குத் தெரியும் எந்த நேரத்தில், எங்கு எப்படி தாக்குவது. அது பற்றிக்குழம்பாமல் தொடர்ந்து பங்களிப்பினைச் செய்யுங்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

ரொம்ப சரி கந்தப்பு சார்

எங்களுக்கு வேண்டியது எங்களின் இலக்கேயொழிய சிங்களவனுடன் போட்டிக்கு நிப்பதில்லை... இன்னும் சொல்லப்போனால் இந்த நேரத்தில்தான் நாங்கள் உலகநாடுகளிடம் இலங்கை அரசாங்கத்தை

அரசியல் தீர்வொன்றுக்கு போகும்படி தூண்டவேண்டும்.... வெறுமனே சோர்வது வீன் விரயமே.

அரசியல் தீர்வுக்கு முல்லைத்தீவில் இருக்கும் புலிகள் தடையாக இருக்கினம். முல்லைத்தீவிலும் மக்களை விடுவித்த பின்னர்தான் அரசியல் தீர்வைப்பற்றி சிந்திக்க முடியும் என்று ராஜபக்சாவுக்கு சொல்லத்தெரியாதா???

எவ்வளவோ செய்து போட்டான்? இது கூடவா தெரியாது.

இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைக்கும் என்பதையோ, அரசிடம் அப்படி ஒரு தீர்வு இருக்கிறது என்பதைப்பற்றியோ கவலைப்படும் நிலையில் உலகம் இல்லை.

முடிந்தால் முல்லைத்தீவையும் பிடிப்பதற்கு எப்படி உதவி செய்யலாம் என்பதற்காக போட்டிபோட்டுக்கொண்டு வருவார்கள்.

கொரில்லாப்போர்முறைக்கு புலிகள் மாறும் பட்சத்தில் சிங்கள ராணுவமும் , இலங்கையும் கடும் இழப்புகளைச்சந்திக்க நேரிடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்களவன் என்ன தந்திரோபாயங்களச் செய்தானோ அதத்தான் இந்த வருடமும் செய்யப்போரான். அதாவது அரசியல் தீர்வு என்ற ஒன்றிற்கே அவன் வரப்போவது இல்லை.

அதற்கான காரணங்களும் அவனுக்கு இருக்கு. இராணுவ வெற்றி, மீட்ட இடங்களை "புனருத்தானம்" எண்ட எதோ ஒண்டைச் செய்வதற்கு மற்ற நாடுகளின் உதவி, இப்படி அவன் வந்த பாதையில் தொடர்ந்து போகப் போறான்.

அவனின் இராணுவ நடவடிக்கையை, "நிப்பாட்டு" என்று ஒரு நாடும் சொல்லப் போவதில்லை.

இந்த நிலையில‌ தோற்றுக்கொண்டு போகின்ற, பலவீனமான நிலையில் உள்ள தாகத் தோன்றுகின்ற தமிழரால உலக நாடுகளிடம் சிங்களவனை அரசியல் தீர்விற்கு நிர்ப்ப‌ந்த்திக்க‌ கேட்கிற‌ ச‌க்தியும் இல்லை; வெற்றிகள் எங்கட பக்கம் இருந்தால் நிலமை வேறு.

ஆகவே அரசியல் ரீதியாக நகர்த்தக் கூடிய காய்களின் எண்ணிக்கை தமிழரிடம் குறைவு.‍

புலிகள் அரசுடன் மட்டும் போர் புரியவில்லை. அரசும் தனியாக போர் புரியவில்லை. உலக வல்லரசுகளின் துணையுடன் நடக்கும் போரில் கிளிநொச்சியை கூட பிடிக்கவில்லை என்றால் பிறகென்னப்பா அரசாங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கிரமிப்பாளன் என்றுமே ஆரிப்பரிப்பான் இது யதார்த்தம்!

இதற்கு வரலாறு முழுவதும் சாட்சி கூறுகிறது

ஆனால், ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை என்பது ஒரு நகரில் ஒழிந்திருக்கவில்லை

கால, தூர, வர்த்த பரிமாணத்தில் உள்ளது என்பர் சிலர்

ஆனால், நாம் உலகம் வியக்கும் ஒப்பற்ற தலைவரின் சிந்தனையில் உள்ளது என்போம்

அவர் காட்டும் வழியில்

வரலாறு மீண்டும் தன்னை திருத்தி எழுதிக்கொள்ளும்

நிச்சயம் இது நிச்சயம்

மாவீரர்களின் உயிராசையின் மீது நிச்சயம்

நாளை ஆனையிரவு, முகமாலை போன்றவையும் இராணுவம் பிடிக்கலாம். தலைவருக்குத் தெரியும் எந்த நேரத்தில், எங்கு எப்படி தாக்குவது. அது பற்றிக்குழம்பாமல் தொடர்ந்து பங்களிப்பினைச் செய்யுங்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

என்னால் ஒன்று மட்டும் சொல்லமுடியும் இது தமிழீழ மக்களால் தான் முடியும் கூட,வெகு விரைவில் புலிகள் ஆயுதங்களற்ற சிங்கள ராணுவ கேடுகெட்ட களிசறைகளை உங்களிடம் மண்டியிட வைப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.அதில் ஒருவன் கூட உயிர் பிழைக்க கூடாது,இவர்களுடன் சிங்களத்திற்கு பிறந்தமாதிரி அவங்களுடன் சேர்ந்தியங்குபவர்களும் அழிக்கபடவேண்டியவர்கள் தான்,வெகு விரைவில் இது நடக்கும்.

ம்ம்ம்ம்ம்.. எல்லாரும் சொல்லி முடிச்சாச்சா.......

தமிழனின் ஒரே குறைபாடு..... முதல்ல உணர்ச்சிவசபடுறது...வெற்றி பெற்றா துள்ளுறது... தோல்வி வந்தா துவளுறது..

வெற்றிக்காக போராடுவதை விட..... தோல்வி வராமல் இருப்பதற்கு போராடுவது தான் சிறந்தது....

காலம் எல்லாதுக்கும் பதில் சொல்லும்...பொறுமை பொறுமை...பொறுமை....

தமிழ் வெல்லும்.....

கிளிநொச்சி படையினர் வசம் புலிகள் சரணடைய வேண்டும் - ஜனாதிபதி

கிளிநொச்சியினை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றியினை ஒரு இனத்துக்கு எதிரான வெற்றியாகவோ வடக்கு மீதான தெற்கின் வெற்றியாகவோ அர்த்தப்படுத்தக் கூடாது. இது எமது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலிகள் தமது கனவுலகின் ராஜ்ஜியத்தை இழந்துள்ளனர். எனவே ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு இப்போதாவது சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியான வேண்டுகோளை நான் விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கிளிநொச்சி இன்று படையினரால் கைப்பற்றப்பட்டமையினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் முப்படைத் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் அமைச்சர்கள் உட்பட பெருமளவானோர் பங்குபற்றியிருந்தனர். இங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம் இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் “பயங்கரவாதத்தின் பணயக் கைதிகளாகவிருந்த எமது சகோதர மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த வெற்றியை ஒரு இனத்திற்கு எதிராக இன்னொரு இனத்தின் வெற்றியாகவோ வடக்கு மீதான தெற்கின் வெற்றியாகவோ அர்த்தப்படுத்தலாகாது. இது எமது நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

எமது படையினர் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தமானது உலகிற்கே ஒரு பாடமாகும். அப்பாவி மக்களுக்கு இழப்புக்களின்றி யுத்தத்தை முன்னெடுத்தனர்.

தேசத்தின் தலைவன் என்ற ரீதியில் நாட்டுக்கான உயிர்த்தியாகங்கள் செய்து நெருக்கடியான நேரத்திலும் போராடி வெற்றி பெற்ற எமது படையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு முப்படைகளின் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு சதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் இறுதியில் அனைத்தும் தோல்வியைத் தழுவின.

விடுதலைப் புலிகள் இன்று முல்லைத்தீவில் சிறிய காட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ளனர். நான் அவர்களுக்கு இறுதியான வேண்டுகோளை விடுக்கின்றேன். ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு இப்போதாவது சரணடையுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

பல தசாப்த காலங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் பணயக்கைதிகளாக சிக்கியுள்ள எமது சகோதர மக்களை விடுவித்து அவர்களுக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் உரிமையை வழங்குவோம்.

இந்த நாட்டின் தலைவன் என்ற ரீதியில் அனைத்து இன மத மக்களும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட்டு வாழும் நிலைமையை உருவாக்குவேன்.

உலகிலேயே பிரபல்யமான பயங்கரவாதக் குழுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் கோட்டையை எமது படையினர் தகர்த்தெறிந்துள்ளனர்.

கிளிநொச்சியை கைப்பற்றுவதென்பது ராஜபக்ஷவின் கனவு என புலிகளின் தலைவர் அண்மையில் கூறியிருந்தார். ஆனால் அது எனது கனவாக மட்டும் இருக்கவில்லை. பிரிவினைவாதத்தை எதிர்க்கும் இனவாத பயங்கரவாதத்தை எதிர்க்கும் சமாதானத்தை ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள தமிழ் முஸ்லிம் உட்பட இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் கனவாக இருந்தது.

அக்கனவை எமது படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கோட்டையை மட்டும் எமது படையினர் தகர்க்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளனர்.

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாகவோ தெற்கு வடக்கை தோல்வியடையச் செய்ததாகவோ இதனை அர்த்தப்படுத்த வேண்டாம்.

இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

ஒரு சிலரின் கனவு இராஜ்ஜியத்தின் தலைநகரமாகவே கிளி“நொச்சி கருதப்பட்டு வந்தது. உலகின் ஊடகங்கள் மட்டுமல்ல சில ராஜதந்திர பிரிவினரும் இதனை நம்பி தமது நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டனர். இதற்கு மேலும் அக்கனவுலக ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை புலிகள் இழந்துள்ளனர்.

நாடு பூராவும் ஒரே மாதிரியான சட்டத்தை முன்னெடுக்கவே 2005ஆம் ஆண்டு ஜனவரி தேர்தலில் மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். பல்வேறுபட்ட உடன்படிக்கைகள் மூலம் பிரிக்கப்பட்டிருந்த நாட்டில் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே வாக்களித்தனர்.

இதற்கமையவே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

எமது படைத் தளபதிகள் படையினரின் அர்ப்பணிப்புக்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட அனைவரின பங்களிப்பு விசேடமாக மக்களின் பொறுமையான பங்களிப்பும் இவ்வெற்றிக்கு உந்து சக்தியாக அமைந்தது. அவர்களனைவருக்கும் எனது நன்றிகளும் கௌரவமும் உரித்தாகட்டும்

http://www.virakesari.lk/

"மண் ஆசை பிடித்து சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி

பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்."

மாவீரர்தின உரையிலிருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டையில் கொடியேற்றி கொண்டாட்டம் போட்டவர்கள் மீண்டும் கொண்டாடுகிறார்கள்.கிளிநொச்ச

Armee waiting for replay

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.