Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழ‌ப்புகளை‌‌த் த‌வி‌ர்‌க்கவே ‌பி‌ன்வா‌ங்‌கினோ‌ம் : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!

Featured Replies

இழ‌ப்புகளை‌‌த் த‌வி‌ர்‌க்கவே ‌பி‌ன்வா‌ங்‌கினோ‌ம் : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!

த‌ற்கா‌ப்பு‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ன் போது ஏ‌ற்படு‌ம் இழ‌ப்புகளை‌த் த‌வி‌ர்‌க்கவே த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌பி‌ன்வா‌ங்‌கியு‌ள்ளதாக அவ‌ர்க‌ளி‌ன் ஆதரவு இணைய தளமான த‌மி‌ழ்நெ‌ட் கூ‌று‌கிறது.

தம‌ி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ளி‌ன் தலைமையக‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌ம் ‌கி‌ளிநொ‌ச்‌சி நகர‌த்தை ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் கை‌ப்‌ப‌ற்‌றி‌வி‌ட்டதாக இ‌ன்று (வெ‌ள்‌ளி‌) மாலை 4.15 ம‌ணியள‌வி‌ல் அரசு‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் உரையா‌ற்‌றிய ‌சி‌றில‌ங்க அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்து‌த் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளு‌க்கு நெரு‌க்கமான வ‌ட்டார‌ங்க‌ள் கூறுகை‌யி‌ல், த‌ற்கா‌ப்பு‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ன் போது ஏ‌ற்படு‌ம் இழ‌ப்பு‌க்களை‌த் த‌வி‌ர்‌க்கவே ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌பி‌ன்வா‌ங்‌கியு‌ள்ளன‌ர் எ‌ன்று கூ‌றியதாக‌த் த‌மி‌ழ்நெ‌ட் இணைய தள‌ம் கூறு‌கிறது.

கட‌ந்த 12 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, 1996இ‌ல் ஒரு மாத‌‌த்‌தி‌‌ற்கு‌ம் மேலாக நட‌ந்த கடுமையான மோத‌லி‌‌‌ல் 600‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யினரை இழ‌ந்த ‌பிறகு, ‌கி‌‌ளிநொ‌‌ச்‌சி- பர‌‌ந்த‌ன் பகு‌திகளை ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் கை‌ப்ப‌ற்‌றின‌ர். அத‌ன்‌பிறகு 1998 ‌பி‌ப்ரவ‌ரி‌‌யி‌ல் க‌ி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ன் ஒரு பகு‌தியை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீ‌ட்டன‌ர்.

‌சில மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு 1998 செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல், 'ஓயாத அலைக‌ள்-2' எ‌ன்ற பெய‌ரி‌ல் அ‌திரடி‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி 15 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீளமு‌ள்ள பர‌ப்பை இர‌ண்டே நா‌ட்க‌ளி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ரிட‌ம் இரு‌ந்து த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீ‌ட்டன‌ர்.

அ‌ப்போது, பர‌ந்த‌னி‌ல் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த படை‌யின‌ர் ‌விடுதலை‌ப் பு‌லிகளுட‌ன் சமரச‌ம் செ‌ய்து ‌பி‌ன்வா‌‌ங்‌கின‌ர். ஆனை‌யிரவு முகா‌மி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை கு‌வி‌த்‌திரு‌ந்த பெருமள‌விலான வெடி பொரு‌ட்களு‌ம் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டது.

'ஓயாத அலைக‌ள்-2' தா‌க்குத‌லி‌ல் ப‌லியான 1,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ரி‌ன் சடல‌ங்க‌ளை‌த் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கை‌ப்ப‌ற்‌றின‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

http://tamil.webdunia.com/

இதுதான் உண்மை

நிலத்தைவிட உயிர்தான் இன்று விலைமதிப்பற்றது அதிலும் எம்போராளிகளின் உயிர் புலத்தமிழர்களின் உயிர்

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் உயிரும், ஆயுதங்களும் பாதுகாப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு முன்னோக்கிய தாக்குதலின் போது பயன்படுத்தலாம். சிங்களம் நன்றாக கொக்கரிக்கட்டும். கால நேரங்கள் சரியாக அமையும் போது கூலிப்படைகளை விரட்டி அடிக்கலாம்.

நிலத்தை நிறுத்து யாரும் விலைகள் பேச முடியாது

எம் பலத்தை எவரும் சும்மா கணக்கு போட முடியாது

இதுதான் நிஜம்

  • தொடங்கியவர்

வளங்கள் பாதுகாக்கப்பட்டு அது சரியான நேரத்தில் பயன்படுத்தப்படும். மேலும் வளங்களைப் பெருக்குவதற்கு எம்மாலான அனைத்து வகை உதவிகளையும் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதார உதவிகளே தேவையானது. எல்லாவற்றையும் கொடுக்கத் தேவையில்லை. எல்லோருமே கொடுத்தால் போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளங்கள் பாதுகாக்கப்பட்டு அது சரியான நேரத்தில் பயன்படுத்தப்படும். மேலும் வளங்களைப் பெருக்குவதற்கு எம்மாலான அனைத்து வகை உதவிகளையும் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதார உதவிகளே தேவையானது. எல்லாவற்றையும் கொடுக்கத் தேவையில்லை. எல்லோருமே கொடுத்தால் போதும்.

--------------------

இறைவன்

இறைவன் கூறியது போல் நாம் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தாலே போதும். நம்புங்கள் நாம் வெல்வோம்..

Edited by kuloth

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நிலம் அரசுப்படைகளினால் வீழ்ந்தது"எனும் செய்தி வரும்போதெல்லாம் பரிதவித்துப்போய் விடுகின்றான் புலம்பெயர்ந்த தமிழன் என்கின்ற நிலைமாற்றும் முகமாக இன்று நீங்கள் அனைவரும் பதிந்த கருத்துக்கள் 'கிளி வீழலாம்' புலி வீழாது என்கின்ற ஒரு செய்தியைத்தாங்கி நிற்கின்றது.

தொடர்குண்டுமழை சுற்றி வளைத்து பன்னிரெண்டாயிரம் அரசு படைகள் தாக்குதல் செய்கின்றன. எந்த வகையில் நம்மவர்கள் போராடுவார்கள்?!! அவர்கள் ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிப்பற்றது. கடந்த சில மாதங்களில் பலத்த தோல்வியும் இழப்பையும் கண்ட அரசு ஏதாவது சாதிக்க வேண்டுமே என்கின்ற வெறித்தனத்துடன் மிக மூர்க்கமாக போர்கள விதிகளை எப்படியெல்லாம் மீறலாமோ அப்படியெல்லாம் மீறி தமிழினத்தையே அடக்கி ஒடுக்குகின்றது.

இனி என்ன செய்வோம்? "!! என்றிருக்காமல் இதைச்செய்தோம் என்று சொல்கின்றபடி செயலாற்றுவோம்.

'தர்மம் ஒரு போதும் தோற்காது"...

புலி ஒரு காலமும் பணியாது எந்த நிலை வந்த போதிலும் குனியாது"..

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் இழந்தாலும்

பலம் இழக்காது

எம் படைகள்

சிங்கள அரசுக்கு கிளிநொச்சி பிடிப்பதென்பது பெரிய விடயமாக இருக்கவில்லை. காரணம் புலிகள் ஏற்கனவே பின்வாங்கிவிட்டார்கள். வெறும் நிலத்தை பிடித்தததூன் மிச்சம்

ஆனால் அவர்களின் பிரச்சாரம் புலம்பெயர் தமிழர்களின் மனதில் ஒரு சோர்வை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. ஏற்கனவே அண்ணை சொன்னமாதிரி சிங்கள அரசு போர் மூலம் புலிகளை தோற்கடிப்பதில் காட்டும் தீவிரத்தை விட பொய்பிரச்சாரங்கள் மூலம் புலத்தமிழர்களின் மனங்களை சோர்வடையச்செய்வதிலியே தீவிரம் காட்டுகின்றது. அதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மகிந்த ஆற்றிய உரையும் ஒரு சோர்வுதான்

இருந்தாலும் புலிகளை பற்றி தமிழர்கள் அறிவார்கள் அழியும் சிங்களப்படை அது வெகுநாள் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வளங்கள் பாதுகாக்கப்பட்டு அது சரியான நேரத்தில் பயன்படுத்தப்படும். மேலும் வளங்களைப் பெருக்குவதற்கு எம்மாலான அனைத்து வகை உதவிகளையும் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதார உதவிகளே தேவையானது. எல்லாவற்றையும் கொடுக்கத் தேவையில்லை. எல்லோருமே கொடுத்தால் போதும்.

--------------------

இறைவன்

இறைவன் கூறியது போல் நாம் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தாலே போதும். நம்புங்கள் நாம் வெல்வோம்..

என் எதிர்பார்ப்பு என்றுமே இதுதான்

எல்லோரிடமும் இரந்து கேட்பதும் இதுதான்

இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தலைவர் செய்வார் தலைவர் செய்வார் என எழுதுவதை நிறுத்துங்கள்

அவர் எத்தனை நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் எத்தனை சாத்தான்களுக்கும் பதில் சொல்வது..............????

தலைவருக்கு நாம் என்ன செய்தோம்...............???

என்ன செய்து கொண்டிருக்கிறோம்................???

என்ன செய்யப்போகிறோம்..........???

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலத்துடன் இருக்கிறார்கள்.. இடங்கள் போனதே தவிர பலம் போகவில்லை. தலைவர் என்ன நினைக்கிறார் என்பது எமக்குத் தெரியாது.. எனினும் ஒரு வலிந்த தாக்குதல் நடாத்தி இழந்த பிரதேசங்களை மீட்டு மீண்டும் சமபலத்தை நிலைநாட்டுவார்கள்.. .... என்று நம்பிக்கையைத் தளராமல் இருப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ விமர்சனங்கள் தேவையில்லை

என்ன போனாலும்

எது நடந்தாலும்

எவர் அழிந்தாலும்

தமிழனின் போராட்டம் இலட்சியத்தை நோக்கி பயணித்தே ஆகவேண்டும்

ஏனெனில் தமிழனின் போராட்த்திற்கான காரணங்கள் அப்படியே தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

அதனால்தான் அமெரிக்காவிலிருந்து........இந்தி

யாவரை ஆயுதம்மூலம் இதை தீர்க்கமுடியாது என்கின்றன.......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நிலம் அரசுப்படைகளினால் வீழ்ந்தது"எனும் செய்தி வரும்போதெல்லாம் பரிதவித்துப்போய் விடுகின்றான் புலம்பெயர்ந்த தமிழன் என்கின்ற நிலைமாற்றும் முகமாக இன்று நீங்கள் அனைவரும் பதிந்த கருத்துக்கள் 'கிளி வீழலாம்' புலி வீழாது என்கின்ற ஒரு செய்தியைத்தாங்கி நிற்கின்றது.

தொடர்குண்டுமழை சுற்றி வளைத்து பன்னிரெண்டாயிரம் அரசு படைகள் தாக்குதல் செய்கின்றன. எந்த வகையில் நம்மவர்கள் போராடுவார்கள்?!! அவர்கள் ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிப்பற்றது. கடந்த சில மாதங்களில் பலத்த தோல்வியும் இழப்பையும் கண்ட அரசு ஏதாவது சாதிக்க வேண்டுமே என்கின்ற வெறித்தனத்துடன் மிக மூர்க்கமாக போர்கள விதிகளை எப்படியெல்லாம் மீறலாமோ அப்படியெல்லாம் மீறி தமிழினத்தையே அடக்கி ஒடுக்குகின்றது.

இனி என்ன செய்வோம்? "!! என்றிருக்காமல் இதைச்செய்தோம் என்று சொல்கின்றபடி செயலாற்றுவோம்.

'தர்மம் ஒரு போதும் தோற்காது"...

புலி ஒரு காலமும் பணியாது எந்த நிலை வந்த போதிலும் குனியாது"..

ஒம் அக்கா.. நீங்கள் சொல்லவதும் சரி தான்

உறவுகளே நாம் இருதியில் வென்றே தீருவோம்... சோர்வு வேண்டாம், இன்னும் உட்சாகம் அதிகரிக்கப்படவேண்டும்.... எமக்கு மடுமில்லை எம்தாயகத்து உறவுகளுக்கும்தான் உங்கள் ஆதரவை நிபந்தனை இன்றி வழங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே நாம் இருதியில் வென்றே தீருவோம்... சோர்வு வேண்டாம், இன்னும் உட்சாகம் அதிகரிக்கப்படவேண்டும்.... எமக்கு மடுமில்லை எம்தாயகத்து உறவுகளுக்கும்தான் உங்கள் ஆதரவை நிபந்தனை இன்றி வழங்குங்கள்.

ஒம் சூறாவளி அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.