Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.

Featured Replies

கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.

:(

இது மட்டும் இல்லை. இந்த இடத்தில் ஒன்று கூடிய பிறகு பெரும் எண்ணிக்கையான வாகனங்களில் சிங்க கொடியை அசைத்தவாறு இவர்கள் ஊர்வலமாக தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ஸ்காபுறோ மார்க்கம் ஆகிய பகுதிகளில் கோசம் இட்ட வாறே சென்றதை தான் காண்டதாக நண்பர் சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மில் பலர் சொல்வார்கள் சிங்களவர்கள் தமிழர்களிலும் பார்க்க நல்லவர்கள் என்று.

ஒரு சிறுபான்மை இனத்தின் தொண்டை குழியை நசுக்குவது போல் இனப்படுகொலைகளையும் பொருளாதார தடைகளையும் செய்தவாறு, வெற்றிக் களிப்பை வெளியிடும் இனமா நல்ல இனம்?

இப்போதாவது ஸ்காபரோவில் உறங்கும் தமிழர்கள் விழித்துக் கொள்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து கொள்வது என்றால்?? ஸ்காபரோத் தமிழர்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து கொள்வது என்றால்?? ஸ்காபரோத் தமிழர்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்கள்??

ம், தூயவன் கேட்ட கேள்வியில் எவ்வளவு அர்த்தம் உள்ளது. அதைப் புரிந்துகொண்டு, எங்களது தேசியத்தை நோக்கிய பாதையில் நாம் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.

இதைப்போன்ற விடயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது தேசியத்தை நோக்கிய பாதையில் நாம் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும்.

அது அது. அது தான் நான் சொன்ன விழிப்புணர்வு.

கனடா வாழ் மக்களின் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுதியும் பங்களிப்பும் இன்றுவரை போதிய அளவில் இல்லை. 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இருந்தும் சிலரே சிலுவை சுமப்பது போல் தாயக கடமைகளை செய்கின்றார்கள். அப்படி தாயக கடமைகளை மறந்தவர்களுக்கு சிங்களவனின் இந்த எக்காளமாவது ஒரு உணர்வை கொடுக்காதா என்பது தான் என் ஆதங்கம்.

எனது கருத்தில் இருந்த தெளிவின்மையை வெளிக்கொணர உதவிய தூயவனுக்கும் வல்வை மைந்தனுக்கும் என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மில் பலர் சொல்வார்கள் சிங்களவர்கள் தமிழர்களிலும் பார்க்க நல்லவர்கள் என்று.

ஒரு சிறுபான்மை இனத்தின் தொண்டை குழியை நசுக்குவது போல் இனப்படுகொலைகளையும் பொருளாதார தடைகளையும் செய்தவாறு, வெற்றிக் களிப்பை வெளியிடும் இனமா நல்ல இனம்?

இப்போதாவது ஸ்காபரோவில் உறங்கும் தமிழர்கள் விழித்துக் கொள்வார்களா?

ஒரு தமிழனால் நல்லவன் என்று சொல்லப்பாடாதவன்தான் இப்படி பிதற்றுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம் காட்டாறு!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

அது அது. அது தான் நான் சொன்ன விழிப்புணர்வு.

கனடா வாழ் மக்களின் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுதியும் பங்களிப்பும் இன்றுவரை போதிய அளவில் இல்லை. 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இருந்தும் சிலரே சிலுவை சுமப்பது போல் தாயக கடமைகளை செய்கின்றார்கள். அப்படி தாயக கடமைகளை மறந்தவர்களுக்கு சிங்களவனின் இந்த எக்காளமாவது ஒரு உணர்வை கொடுக்காதா என்பது தான் என் ஆதங்கம்.

எனது கருத்தில் இருந்த தெளிவின்மையை வெளிக்கொணர உதவிய தூயவனுக்கும் வல்வை மைந்தனுக்கும் என் நன்றிகள்.

நாம் செய்து களைத்துப்போய்விட்டோம்

இப்போ சிங்களவன் உசுப்பேத்துகிறான்

சுடுகிறதா என்று பார்ப்போம்...........

சிங்களவரின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இழுபடுவதைவிட நமக்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளில் கவனம் செலுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

விழித்து கொள்வது என்றால்?? ஸ்காபரோத் தமிழர்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்கள்??

நல்ல கேள்வி.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி வந்த போது, தமிழ் இளையோர் சிங்கள அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோது அதில் கலந்து கொள்ளாது,துடுப்பாட்டம் பார்க்கச் சென்று சிறிலங்கா அணிக்கு ஆதரவு தெரிவித்த சூடு சுரணையற்ற தமிழர்களுக்குச் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி வந்த போது, தமிழ் இளையோர் சிங்கள அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோது அதில் கலந்து கொள்ளாது,துடுப்பாட்டம் பார்க்கச் சென்று சிறிலங்கா அணிக்கு ஆதரவு தெரிவித்த சூடு சுரணையற்ற தமிழர்களுக்குச் சமர்ப்பணம்.

கந்தப்பு இது பிழையா தகவல். உள்ளே சென்ற இளையர்களின் அட்டகாசத்தால் தான் ஜெயசூர்யாவின் கைவிரல் காட்டல் நடந்தது என்பதை மறக்க வேண்டாம்.

இப்படியான ஊர்வலத்தை சிங்களவர்கள் ஏன் நடத்த வேண்டும். ?ஆனந்த சங்கரியின் மகனிடம் ( Gary ஆனந்த சங்கரி அல்ல)சொல்லியிருந்தாலே நடந்தியிருப்பார் ஸ்காபுறோ என்ன கனடாவின் எப்பகுதியிலும். இதற்கு எங்கடையாட்களே இருக்கும் போது சிங்களவர்களை நொந்து என்ன பலன்.?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.... இறுகப்பூட்டியிருந்த பல கதவுகளுக்கான திறவுகோலாக மாறியிருக்கிறது என்று தோன்றுகிறது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இது பிழையா தகவல். உள்ளே சென்ற இளையர்களின் அட்டகாசத்தால் தான் ஜெயசூர்யாவின் கைவிரல் காட்டல் நடந்தது என்பதை மறக்க வேண்டாம்.

நான் சொன்னது ஆதரவு தெரிவித்த தமிழர்களை.

புலிக்கு பயந்து சிங்கள மக்கள் மனதுக்குள் புதைந்திருந்த இனவெறி இப்போது இராணுவத்தினார் இடங்களை ஆக்கிரமிப்பதால் மீண்டும் தலைதூக்குகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த வெற்றி கொண்டாட்டங்கள். இந்த நிலை இன்னும் ஒரு 83 இனக்கலவரத்தில் சென்று முடியும். அப்போதுதான் பழயவற்றை எல்லாம் மறந்து சிங்களகுகையில் வாழ் நினைக்கும் எம்மக்கள் விழிப்படைவார்கள்.

எங்களுடைய மக்கள் தங்களுடைய சுயலபங்களுக்காக கொழும்பில் வாழ் நினைக்கும் எண்ணத்திற்கு சிங்களவன் ஆப்பு வைக்கும் வரை திருந்தமட்டார்கள். கொழும்பிலா தமிழரும் கிளிநொச்சி ஆமி பிடித்ததை கொண்டடியவார்களாம். புலிகள் இருக்கிறபடியால் தான் கொழும்பிலா எங்களுக்கு பிரச்சினை புலிகள் அழிந்தால் பாஸ்யும் தேவையில்லை பொலிஸிலை பதிய தேவையில்லை எனவும் கூறுகிறார்களாம்.

எங்களுடைய மக்கள் தங்களுடைய சுயலபங்களுக்காக கொழும்பில் வாழ் நினைக்கும் எண்ணத்திற்கு சிங்களவன் ஆப்பு வைக்கும் வரை திருந்தமட்டார்கள். கொழும்பிலா தமிழரும் கிளிநொச்சி ஆமி பிடித்ததை கொண்டடியவார்களாம். புலிகள் இருக்கிறபடியால் தான் கொழும்பிலா எங்களுக்கு பிரச்சினை புலிகள் அழிந்தால் பாஸ்யும் தேவையில்லை பொலிஸிலை பதிய தேவையில்லை எனவும் கூறுகிறார்களாம்.

அண்ணா தயவுசெய்து உறுதிபடுத்தாமல் கருத்து எழுதவேண்டாம்,

உமை எழுதிய 'கொண்டாடினார்கள்' என்பதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஆயினும் கொழும்புத் தமிழர் இன்னமும் இனவுணர்வ அற்றவர்களாகவே உள்ளனர். அனைவரும் அப்படியல்ல. இன்னமும் இங்கு கிளி விழ்ந்துவிட்டதை நம்பாமல் இதுவும் பேரினத்தின் பொய் பித்தலாட்டம் என்று பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன். கிளி வீழந்தபின் ஒரு வித உணர்வெழுச்சியும் கொழும்புத் தமிழர்களிடம்தென்படுகின்றது. இந்தப் பொறியை யாரால் இங்கு ஊதிப் பெருப்பிக்கமுடியும்.? யார் முன்வருவார்கள்?? உதவத் தயாராக உள்ளேன்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.