Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு

அது சரி சளி தொண்டைக்குள்ள இருந்தா வெளீல துப்புறது நலம்.... அதுக்காக யாழ்களத்தை நாறடிக்கிறது கொஞ்சம் ஓவர்..... :wink: :P :P

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol:

ம்ம்...என்ன ரமாக்கா நம்மளை விட மாட்டேங்கிறீங்களே..ஒரே ஒரு கவிதையை வைச்சே என்னை காலில விழ வைச்சிடுவீங்கள் போல கிடக்கு.. :roll:

ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு

:lol::lol: தல அண்ணா சொல்றதும் சரி தான்..அப்புறம் மோகன் அண்ணா தும்புத்தடியோட தான் வருவார்.. :lol: நான் துப்புரவாக்க வருவதை சொன்னேன் :wink:

எனக்கும் பாட்டு தெரியல..இல்லண்ணா எப்பவோ அண்ணாக்கும், அக்காக்கும் துப்பி இருப்பேன்..சாறி சகோதரங்களே :? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு

அருவி கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க.. நண்பர்கள் எல்லோருமே கஸ்டபடுறாங்க.. :roll:

Link to comment
Share on other sites

நான் உதவி செய்கிறன்..

இந்தப் பாடலில் தோன்றுபவர் பிரபுதேவா..

இன்னும் துப்பு வேணுமென்றால் தாறன்...... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சார்லி சப்லின் ல இருந்து ஒரு பாட்டு.. இதோ இன்னும் ஒரு துப்பு

Link to comment
Share on other sites

விஸ்ணு.. இப்படி பிழையாய் எல்லாம் துப்பு குடுக்க கூடாது.. :wink:

அது சார்லி சாப்ளின் படம் இல்லை.. :P

சரி நானே சொல்லிடுறன்..

படம்: TIME

பாடல்: நினைச்சபடி எந்நாளும் விளையாடு

வயசுதான் போனாலே திரும்பாது

குதிக்குது இப்போ குத்தால தேனாறு

குளிச்சுக்கோ தண்ணீரு வரும்போது

அடுத்த பாடலை யாராவது எழுதுங்கள்..pls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாய்கள் குரைக்குது இராவினிலே

இந்தி இராணுவம் போகுது வீதியிலே

வாய்கள் திறக்கவும் கூடாதா

எங்கள் வாசலில் தென்றலும் வீசாதா"

இது ஒரு ஈழத்து விடுதலைப் பாடல். இது தான் முதற்தடவையாக பல்லவிப் போட்டியில் இணைவதால் தவறு இருப்பின் மன்னிக்க. இசையில் உண்மையில் நான் சுத்த சூனியம். :P

Link to comment
Share on other sites

"நாய்கள் குரைக்குது இராவினிலே

இந்தி இராணுவம் போகுது வீதியிலே

வாய்கள் திறக்கவும் கூடாதா

எங்கள் வாசலில் தென்றலும் வீசாதா"

இது ஒரு ஈழத்து விடுதலைப் பாடல். இது தான் முதற்தடவையாக பல்லவிப் போட்டியில் இணைவதால் தவறு இருப்பின் மன்னிக்க. இசையில் உண்மையில் நான் சுத்த சூனியம். :P

காகங்களே காகங்களே காட்டுக்குப்போவீர்களா

காட்டுக்குப் போயெங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீர்களா.....

Link to comment
Share on other sites

அடுத்த பாடல் :arrow:

தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே

புதுப் பரணி பாடுதே

ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்

புலி வீரம் சொல்லுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் :arrow:

தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே

புதுப் பரணி பாடுதே

ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்

புலி வீரம் சொல்லுவார்

ஏதும் உதவி?

Link to comment
Share on other sites

ஏதும் உதவி?

ஆதிக்குடியாய் ஆண்ட தமிழன் அழியும் சாதியா

அவன் இழிவு சாதியா

மோதிப்பகையை முடிக்கத் துணிந்தார் முடிவின் வேகமாய்...

இது மிகவும் ஒரு பழையபாடல்..

இந்தியப்படைகளின் ஆதிக்க காலத்தை ஒட்டி வெளிவந்த பாடல்.

Link to comment
Share on other sites

இங்க நல்ல விசயம் நடக்குது.உப்பிடியெல்லாம் போட்டி நடக்குதெண்டு ஒரு சொல்லுச் சொல்லிச்சுதுகளே யாராவது.ச.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க நல்ல விசயம் நடக்குது.உப்பிடியெல்லாம் போட்டி நடக்குதெண்டு ஒரு சொல்லுச் சொல்லிச்சுதுகளே யாராவது.ச.

சரி சினேகிதி.... இப்ப சொல்லியச்சு தானே.. இந்தாங்க.. ஒரு பாட்டு கண்டுபிடியுங்க...

இளவாழம் தண்டாக... எலுமிச்சம் கொடியாக...

இருந்தவளை கைப்புடிச்சு....

இரவெல்லாம் கண்முழிச்சு...

சொல்லாத ஆசையில என் மனசை ஆட விட்டான்..

ஆட விட்ட மச்சானே... ஒடம் விட்டு போனான் ஏன்??

ஒடம் விட்டு போனான் ஏன்??

ஊரெங்கும் தூங்கையிலே... நான் உள்மூச்சு வாங்கையிலே..

ஓசையிடும் பூங்காற்றே.. நீ போய் ஓடிப்போய் சொல்லிவிடு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பு குடுங்க விஷ்ணு

MGR-jayalalithaa01.jpg

இவர்ட பாடல்....

Link to comment
Share on other sites

MGR-jayalalithaa01.jpg

இவர்ட பாடல்....

அட கஸ்டமான பாட்டுப் போல தெரியுது...

பழைய பாட்டுகள் எண்டால் கஸ்டம் தான் நமக்கு :roll:

சரி படத்தின் பெயரையாவது சொல்லுங்க தேடிப் பார்ப்பம் ... :(

Link to comment
Share on other sites

அனிதா சொல்றதை தான் நானும் சொல்றன்.உந்தப் பாட்டெல்லாம் தெரியாது.இன்னும் உதவி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகே... படம் படகோட்டி என்று நினைக்கிறேன்.. பாடல்.. பாட்டுக்கு பாட்டெடுத்து.. நான் பாடுவது கேட்கலையா??

கஸ்டபடாதேங்க.. நானே சொல்லிட்டன். அடுத்த பாட்டை நீங்கள் யாராவது தாருங்கள் அனிதா.. அல்லது சினேகிதி..

Link to comment
Share on other sites

ஆதார ஸ்ருதி அந்த அன்னையன்பே அதற்கேற்ற லயம் எந்தன் தந்தையன்பே ஸ்ருதி லயங்கள் தனைச்சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசைக்குடும்பம்.

கண்டு பிடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறியாயோ..............

சரியா சினேகிதி :P

Link to comment
Share on other sites

சபி சரிதான்.இதைக் கண்டு பிடியுங்கோ.

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.