Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும்.

பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்து நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

http://www.paristamil.com/tamilnews/?p=26388

Edited by Hamson007

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இவர் உளவுப்படை வைச்சிருக்கிறார்போல இருக்குது

எல்லாத்தகவல்களும் சரியாகக் கிடைச்சிருக்குது

மரணவாக்குமூலம்..மருத்துவர்கள

் சொன்னது.. எல்லாமே நாடகம் என்று இவர் கூறினால் தமிழகமக்களே இவரை என்ன என்று கேட்கமாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

^_^:wub::):lol::lol:

அட்ட்டட்ட்டாடே... இவன்ர ரவுசு தாங்கமுடியேல்லப்பா... ஜோவ் யாராவது சு.சூ கட்டிவையுங்கப்பா...

நானும்ம் எவ்வள்வு நேரத்துக்குத்தான் நல்லவன் மாதிரி நடிச்சுகிட்டு இருக்கிறது...... என்னோட சேர்ந்து சிரிச்ச கூட்டத்தில ஒருத்தன் சொன்னான், 'வாழ்க்கை பூராவும் காமெடியா கதைக்கிறாண்டா சு.சூ அவன் ரொம்ப நல்லவாண்டா' :(:(

சாமிக்கு உந்த கொலை விசயத்தில முன் அனுபவம் இருக்கு போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை நினைத்தால் ஒருபக்கம் வேதனையாகத்தான் இருக்கிறது எப்படி இந்த நகைச்சுவையாளர்களோடு எல்லாம் கட்டி இழுக்கிறாங்களோ?!!

காலக்கொடுமை...'சிரிச்சு சிரிச்சு ......முடியலைப்பா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கும் ரவுண்டு கட்டி போடனும் போல. :wub: எப்படியெல்லாம் கற்பனை பண்ணுராரு.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வெங்காயம் பெருக்கு தான் சாமி .. ஆனால் ஆள பாக்க தெரியுது ரொம்ப கெட்டவன் என்று.. :wub:

புத்தி கெட்டது போல.. அது தான் சும்மா புலம்புது :)

Edited by kuddipaiyan26

என்னப்பா, உந்தாளுக்கு கனவுகள் மட்டும் நல்லா வருகுதுபோல, எந்த தூக்கமாத்திரை பாவிக்குறார் எண்டு கேட்டு நல்ல மாத்திரையை மாத்திக்கொடுங்கோ பைத்தியம் ஆக்கீடப்போகுது உந்தாளுக்கு அப்படீன்னா தமிழ் எண்டா என்னவென்று தெரியவில்லைப்போலும், அதுவும் ஒரு பத்திரிகையாளரின் எழுத்து இந்தியா எழுத்தில்லை, ஈழ எழுத்து கிழுத்து எண்டு என்ன பைத்தியம் இன்னமும் முத்தேல்ல.... அரைகுறைதான் சீக்கிரம் சிகிச்சை கொடுங்கப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

" சிரித்து நட பிறர் சிரிக்க நடவாதே" இந்த கோவேறுகளுக்கு சொன்னால்தான் புரிய போகிறதா?

இதுகளுக்கு மனைவி பிள்ளைகள் எல்லாம் இருக்கா? அதுகளை நினைத்தால்தான் பரிதாபம் பாவபட்ட ஜென்மங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகளின் கதைகளை ஏனப்பா காதில போடுறீங்கள்.

ஐயா சுவாமி மாட சுவாமி மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்து போகவும் இல்லை வரவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் மனிதனா ? இது எனது சந்தேகம்

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகளின் கதைகளை ஏனப்பா காதில போடுறீங்கள்.

நிலாமதி அக்கா அடுத்த முறை இந்த கோமாளின்ட கதை வந்தா நான் காதில போட மாட்டேன் .. பாக்கட்டுக்குல்ல தான் போடுவேன் :):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலையில்லாதவன் கதைச்சா ஏனப்பா நீங்கள் அத காதில வாங்கிறியல்

ச்சே அசிங்கம்..

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சன நாய் அகம்.

செத்து.. உக்கி.. மண்ணோட மண்ணாப் போன பிறகும்.. அவனைப் பற்றி புறம்பேசுதல். இதுவே சன நாய் அகம்..! பேச்சுரிமை.. எழுத்துரிமை. :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.